ராஜா ராணியில் இன்று…. சந்தியா மற்றும் சரவணன் அவர்களது காதலை பரிமாரிக்கொள்கிறர்கள். விவாகரத்து பத்திரம் எப்படி சந்தயவிடம வந்தது என்று சரவணன் தெரிந்துகொள்கிறார். பின் வீட்டிற்கு கிளம்புகிறார்கள். வீட்டில் அனைவரும் சரவணன் சந்தியா வருகையை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.சிவகாமி எதுவும் சாப்பிடாமல் மகனுக்காகவும் மருமகளுக்காகவும் காத்திருக்கிறார். பின் சரவணன் மற்றும் சந்தியா வீட்டிற்க்கு வந்து சேர்ந்தனர். அடுத்து என்ன நடந்தது?? காணொளியை பார்க்க…