Mouna Ragam 2 Today Episode | 01.11.2021 | Vijaytv

mounaragam2.01.11.2021

mounaragam2.01.11.2021

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் சத்யா இருவரும் வீட்டிற்க்கு வெளியில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். சத்யாவின் ஊர் மிகவும் அழகாக இருப்பதாக கூறினார் வருண். அப்போது அவர் கண்ணில் தூசி விழுந்தது. அதை சத்யா கண்களில் ஊதி அதை சரி செய்தார். பின் இருவரும் காதலோடு பார்த்துக்கொண்டனர். ஸ்ருதி அதே நேரத்தில் தருண்ற்காக காத்திருந்தார். ஆனால் அவர் வரவில்லை. மனோகர் தருணுக்கு அழைத்து மல்லிகா எப்படி நடந்து கொண்டார் என கேட்டு தெரிந்துகொண்டார். மல்லிகா நடந்து கொண்டதை தெரிந்த மனோகர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஸ்ருதி தருனுக்கு அழைத்து இன்னும் வரில்லையே என கேட்க, தருனும் சத்யா வீட்டில் தங்கி இருப்பதை கூறினார். இதை கேட்ட ஸ்ருதி எரிச்சல் அடைந்தார். கார்த்திக் சென்னை க்கு வந்து சேர்ந்தார். தன் அம்மாவிடம் நடந்த அனைத்தயும் சொல்லி மகிழ்ந்தார். அங்கு எடுத்த புகைப்படங்களை எடுத்து காமித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author