ராஜா ராணி தொடரில் இன்று, சரவணன் சந்தியா இருவரும் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். சந்தியாவிற்கு தான் ஒரு போலீஸ் ஆனது போலவும்,சில ரவுடிகளை அடிப்பது போலவும் கனவு கண்டார். தூக்கத்தில் சரவணனை உதைத்து எழுப்பிவிட்டு பின் எதுவும் தெரியாத போல் தூங்கிவிட்டார். காலையில் சிவகாமி பூஜை எல்லாம் செய்து சரவணன் சந்தியா இருவரையும் வாழ்த்தி ஊருக்கு செல்ல கிளப்பினார். அர்ச்சனாவுக்கு மேலும் வயிறு எரிந்தது. பின் இருவரும் ஒரு ஆட்டோவில் ஏரி சென்றனர். சென்னைக்கு வந்தும் சேர்ந்தனர். அவர்களை அழைத்து செல்ல ஒரு நபரும் வந்தார். வந்து அவரது காரில் எரும்படி கூறினார். பின் இருவரும் ஹோட்டலுக்கு சென்றனர். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…