Mouna Ragam 2 Today Episode | 03.11.2021 | Vijaytv

mounaragam2.03.11.2021

mounaragam2.03.11.2021

மௌன ராகம் தொடரில் இன்று, வருண் மற்றும் சத்யா இருவரும் மல்லிகா வீட்டில் இருந்து கிளம்பினர். சத்யா இன்னும் சில நாட்கள் இந்த ஊரில் தான் இருப்போம், எப்போது வேணும்னாலும் எங்களை கூப்பிடு என்று மல்லிகாவிடம் கூறினார். வருண் இங்கு தனியாக இருந்து எதற்கு கஷ்டபடனும் எங்களுடன் சென்னை வந்துவிடுங்கள் என்றார். ஆனால் மல்லிகா அது சரியாக வராது என்று கூறினார். பின் இருவரும் ஹோட்டலுக்கு போகும் வழியில் ஒரு மலையில் நின்று பேசினார். அப்போது, சத்யா தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். எனக்காக எல்லாமே பார்த்து பார்த்து செய்வதால் நன்றி கூறினார். இதுக்கு என்ன கைமாரு செய்ய முடியும் என்றும்கேட்டார். பின் இருவருமm ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர். அங்கு தருண் இருந்தார். பின் அவருடன் வருனும் சென்றார். சத்யா ஸ்ருதியைப் பார்த்ததும் ஆசிர்யமாக போய் பேசினார். அதற்கு ஸ்ருதி எப்படி நடந்து கொண்டார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author