பிக்பாஸ் 5 தமிழ் | Day 79 | Promo 3 | ‘யாரும் அறியாத அமீரின் மறுபக்கம் அவரின் கண்ணீரின் சாட்சியாய்’

Bigg Boss 5 Tamil Day 79 Promo 3 Is Out

Bigg Boss 5 Tamil Day 79 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எழுபத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

’ஒரு கதை சொல்லட்டா’ டாஸ்க்கின் கீழ் புதியதாக வந்த அமீர் மற்றும் சஞ்சீவ் அவர்களுக்கு கதை சொல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது பிக்பாஸ் இல்லத்திற்குள். முதலாவதாக அமீர் தன்னுடைய கதையை சொல்ல முன் அழைக்கப்படுகிறார். அவர் உருக உருக அனைத்து மேட்களின் கண்களிலும் கண்ணீர். இதுவே புரோமோ 3.

“ ஒரு பக்கம் மட்டுமே காண்பிக்கும் பலருக்கும், மறுபக்கம் ரணமாக தான் இருக்கும் போல, அந்த வகையில் அமீரின் மறுபக்கமும் ரணமானதே “

About Author