Mouna Ragam 2 Today Episode | 31.12.2022 | Vijaytv
Mouna Ragam 2.31.12.2021
மௌன ராகம் தொடரில் இன்று, சுருதியின் நிலையை நினைத்து காதம்பரி பயம் கொண்டார். ருக்மணி எதற்காக கவலை பட வேண்டும் ஷீலா எல்லா விஷயமும் செய்துவிடுவார் அதற்குள் எதற்காக கார்த்திக்கை மனோகர் இடம் பேச வைக்கவேண்டும் என்று கூறினார். ஆனால் காதம்பரி ஷீலாவை நம்பி இருக்க வேண்டாம் என்று கூறினார். கார்த்திக் மனோகர் இடம் பேசி பார்க்க வேண்டும் என்று அவரின் அம்மாவிடம் கூறினார். மனோகர் அதற்கு எப்படி பதிலளிப்பார் என்று தெரியவில்லை என்று புலம்பினார். வருண் சத்யா இருவரும் விருது வாங்க கிளம்பினார்கள். வருண் சத்யாவிர்க்கு ஒரு புது துணி வாங்கி வந்து அதை அணிந்துகொள்ளும்படி கூறினார். சத்யா முதலில் தயங்கினார் இந்த மாடிரியான துணிகளை தான் அணிந்து பழக்கம் இல்லை என்று கூறினார். ஆனால் வருண் உனக்கு இது அழகாக இருக்கும் என்று கூறி அணியவியத்தார். பின் சத்யா அதை போட்டதும் வருண் அதை பார்த்து ரசித்தார். சத்யாவுக்கு மிகவும் அழகாக இருக்கிறது என்று கூறினார். பின் வீட்டில் அனைவரும் கிளம்பி விருது வாங்கும் இடத்திற்க்கு சென்றார்கள். மல்லிகாவும் அதை பார்க்க ஆர்வமாக இருந்தார். சத்யாவின் உடையை பார்த்து அனைவருமm மகிழ்ச்சி அடைந்தார்கள். பின் விருதும் வாங்கினார் சத்யா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.