கொரோனா எதிரொலி | தமிழகத்தில் ஜனவரி 31 வரை கல்லூரிகளுக்கு விடுப்பு!

TamilNadu Colleges Closed Till January 31 2022

TamilNadu Colleges Closed Till January 31 2022

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, ஜனவரி 31 வரை கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. 1-9 வரையிலான வகுப்புகளுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை அமல்படுத்தவும் அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

“ 10 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் தமிழக கல்வித்துறை அறிக்கை விடுத்து இருக்கிறது “

About Author