Raja Rani 2 Today Episode | 31.01.2022 | Vijaytv
Raja Rani 2.31.01.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா மற்றும் செந்தில் இருவரும் அவர்கள் தங்கபோகும் அறைக்கு வந்தார்கள். அந்த இடம் எதுவுமே சரியாக இல்லை. ரூம் முழுவதும் தோசையாக இருந்தது. காத்தாடியும் இல்லை, ஏ.சியும் இல்லை என்று புலம்பினார் அர்ச்சனா. உடனே ஹோட்டல் வரவேற்பறைக்கு அழைத்து கத்தினார். பின் அர்ச்சனா தனக்கு பசிக்கிறது என்று கூறினார். அதனால் செந்தில் அருகில் உள்ள கடையில் சாப்பாடு வாங்க கிளம்பினார். வெளியில் நடப்பது எதுவுமே சரியாக இல்லை. ஆனால் அது செந்தில் அர்ச்சனா இருவருக்குமே அது புரியவில்லை. சந்தியா கடைக்கு செல்வதாக கூறி அர்ச்சனா சொன்ன மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார். ஆனால் அங்கு அர்ச்சனாவின் அம்மா பெயர் மங்களம் என்ற பெயரில் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார்.இதனால் மீண்டும் அர்ச்சனா மீது சந்தேகம் அதிகரித்தது சந்தியாவுக்கு. அப்போ அர்ச்சனா தான் சிவகாமியை வேண்டும் என்று போலீசில் பொய் புகார் கொடுத்து இருப்பார் என்று யோசித்தார் சந்தியா.உடனே காவல் நிலையத்திற்கு கிளம்பினார். 8 மாதங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்தை சொல்லி அதில் எதாவது தெரிந்தால் தனக்கு அழைக்கும்படி கூறினார். அந்த போலீஸும் சந்தியா மொபைல் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..
About Author
Auto Amazon Links: No products found.