கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 27,409 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று’

Corona Updates In India 15 02 2022

Corona Updates In India 15 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 27,409 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 27,409 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 347 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,09,358 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா மீட்பு விகிதம் தேசத்தில் 97.82 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது “

About Author