பாக்யாவின் முயற்சி – Baakiyalakshmi today episode 25.09.2021 review

Baakiyalakshmi Amirtha Selvi

பாக்கியலட்சுமி சீரியல் இன்று பூங்காவில் வைத்து நான்கு நண்பர்களிடம் பாக்யா உதவி கேட்கிறார். சமையல் செய்வதில் விருப்பமில்லை எனவும் அவர்கள் சமையல்காரி இல்லை எனவும் கூறி மூன்று பேர் விலகிவிட ஒருவர் மட்டுமே சம்மதிக்கிறார். இந்த விஷயத்தை பாக்கியா எழிலிடம் கூறுகிறார். எழில் எப்பொழுதும் போல் தன் அம்மாவிற்கு உத்வேகம் கொடுக்கிறார். பின்னர் அமிர்தா எழிலுக்கு போனில் அழைத்து அவர்களுக்கு உதவுவதாக கூறுகிறார். இதைக் கேட்டு பாக்யா மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். பின்னர் அக்கம்பக்கம் உள்ள பெண்கள் … Read more

மூர்த்தியின் கோபம்! Pandian Stores today episode 25.09.2021 review

Pandian Stores Kannan Moorthy

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்று கண்ணனை நன்கு பார்த்துக் கொள்ளும்படி மரணிக்கும் முன்பு லக்ஷ்மி அம்மா கூறியதாக தனம் கூறுகிறார். அதைக் கேட்டு கோபமடையும் மீனா அவர் பார்த்துக்கொள்ள சொன்னார் என்றால், ஏன் கண்ணனை வீட்டைவிட்டு அனுப்பும் பொழுது தனம் அமைதியாக இருந்தார் என கேட்கிறார். அதற்கு எங்களுக்கெல்லாம் வருத்தம் என தனம் சமாளிக்கிறார். பின்னர், குடும்பத்தினர் அனைத்து ஆண்களையும் உட்காரவைத்து உணவு பரிமாறுகின்றனர். அப்பொழுது, ஊர் பெரியவர் கண்ணனையும் உள்ளே அழைத்து அமர சொல்கிறார்ம் கண்ணனும் … Read more

வெண்பா vs கண்ணம்மா! Barathi Kannamma today episode 25.09.2021 review

Barathi Kannamma Venba Face off

பாரதிகண்ணம்மா சீரியல் இன்று. அஞ்சலி வெண்பா கொடுத்த விஷ மாத்திரை போடலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த சௌந்தர்யாவிடம் இந்த மாத்திரைகளை கொடுத்தது பாரதி என கூறுகிறார். பின்னர் இந்த மாத்திரைகளை இரட்டிப்பாக எடுத்துக்கொள்ள சொன்னது வெண்பா தான் என கூறுகிறார். அதைக்கேட்டு கோபமாகும் சௌந்தர்யா பாரதி கொடுத்த அளவிலேயே எடுத்துக்கொள்ள சொல்கிறார். ஆனாலும் அஞ்சலிக்கு இருதய வலி ஏற்படுகிறது. பின்னர், தனக்கு போன் செய்யாததை எண்ணி கோபப்படும் வெண்பா கண்ணம்மாவிற்கு மிரட்டி … Read more

மஹாவின் அத்தை பாசம் – Naam Iruvar Namakku Iruvar Today episode 24.09.2021

Naam Iruvar Namakku Iruvar Mayan

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று, நாச்சியார் கடவுள் கூட தன்னை கைவிடுவதாக கருதுகிறார். தனது மகள்களிடம் மனம் விட்டுப் பேசி அழுகிறார். சுவாமி அருள் வந்து சாரதா விடம் சேலையை கொடுத்துவிட்டால் அப்போதே உயிரை விட்டுவிடுவேன் எனவும் கூறுகிறார். சாரதா மகாவை அழைத்து அவரை தன் பக்கம் வருமாறு கூப்பிடுகிறார். மகா அழகாக பேசி அதை மறுத்து விடுகிறார். பின்னர் தான் சமைத்த பொங்கலைப் மாயனை எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டும் என மகா … Read more

சூர்யாவின் கரிசனம்! Kaatrukkenna Veli today episode 24.09.2021 review

Kaatrukkenna Veli Surya Vennila

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று மாறனின் தந்தை மூர்த்தி வெண்ணிலாவிடம் அவர்களைப் பற்றிய உண்மையை வெளியில் காட்டி கொள்ள வேண்டாமென கேட்டுக் கொள்கிறார். வெண்ணிலா அவரின் பாசத்தை பார்த்து வியந்து போகிறார். பின்னர், ரூபா சௌம்யாவிடம் வெண்ணிலா தாக்கப்பட்ட செய்தியை தெரிவிக்க, அவர் அதிர்ச்சியாகிறார் மாதவன் சௌமியாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறார். மாறனுக்கு விழிப்பு வருகிறது. தனது கால் உடைக்கப்பட்டு இருப்பதையும் கட்டுப்போட்டு இருப்பதையும் பார்த்து அதிர்ந்து போகிறார். தனது நிலையை கண்டு வருந்துகிறார். சாப்பிடவும் … Read more

குழப்பத்தில் பாக்யா! Baakiyalakshmi today episode 24.09.2021 update

Baakiyalakshmi Easwari Gopi

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஜெனி மற்றும் செழியனுக்கு பாக்கியா அறிவுரை கூறுகிறார். குழந்தையை இப்பொழுதே பெற்றுக் கொள்ளுமாறும் ஒருவாரம் விடுப்பு எடுக்குமாறு கூறுகிறார். பின்னர், அனைவரும் உணவருந்தி கொண்டிருக்கும்போது பாக்கியா அவர்களிடம் தனது புது காண்ட்ராக்ட் பற்றியும் அவர் சமைக்கப் போவதாக முடிவெடுத்தது பற்றியும் கூறுகிறார். குடும்பமே அதிர்ச்சி அடைகிறது. கோபி, ஈஸ்வரி, இனியா மற்றும் செழியன் அனைவரும் அவரை வசை பாடுகிறார்கள். இது வேலைக்காகாது என கூறுகிறார்கள். பின்னர் உடைந்துபோன பாக்கியா செல்வி மற்றும் எழிலிடம் … Read more

வேதனையில் கண்ணம்மா! Barathi Kannamma today episode 24.09.2021 review

Barathi Kannamma Soundarya

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று வெண்பாவும் சாந்தியும் கண்ணம்மாவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பேசிக் கொள்கிறார்கள். சாந்தி கண்ணம்மாவை அடிக்க வேண்டும் என தனக்கு இருக்கும் ஆசையை கூற, வெண்பா அதையும் நிறைவேற்றி விடலாம் என கூறுகிறார். பின்னர், அவர் கண்ணம்மா கண்டிப்பாக வீட்டில் அழுது கொண்டு அல்லது கோவிலில் அழுது கொண்டுதான் இருப்பார் என கூறுகிறார். அதேபோல் கண்ணம்மாவும் கோவிலில் அழுதுகொண்டிருக்கிறார். பிறகு அங்கப்பிரதட்சணம் செய்கிறார். அப்பொழுது அங்கு வந்த சௌந்தர்யாவிடம் கண்ணம்மா தனது கஷ்டங்களை … Read more

அவமானப்படுத்தப்படும் கண்ணன்? Pandian Stores today episode 24.09.2021 review

Pandian Stores Kannan Aishwarya Broken

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சுடுகாட்டில் இருந்து கண்ணனை விட்டுவிட்டு மூர்த்தியும் சகோதரர்களும் வீட்டிற்கு திரும்புகிறார்கள். பின்னர் வீட்டில் அனைவரும் லட்சுமி அம்மாவின் அஸ்திக்கு வணக்கம் செலுத்துகிறார்கள். அப்பொழுது அங்கு கண்ணனும் ஐஸ்வர்யாவும் வருகிறார்கள். சில பல தயக்கங்களுக்கு பிறகு கண்ணனையும் அவரது அம்மாவின் ஆஸ்திக்கு வணக்கம் செய்ய குடும்பத்தினர் ஒத்துக்கொள்கிறார்கள். பின்னர், அங்கிருந்து கண்ணனை விட்டுவிட்டு அஸ்தியை கரைக்க மூர்த்தியும் சகோதரர்களும் செல்கிறார்கள். கண்ணனோ அவர்களை பின்தொடர்ந்து செல்கிறார். அங்கு போன பின்பும் சகோதரர்கள் கண்ணனை … Read more

தப்பித்துக் கொண்ட சூர்யா! Kaatrukkenna Veli today episode 23.09.2021 review

Kaatrukkenna Veli Vennila Moorthy

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, சூர்யா மாறன் மற்றும் வெண்ணிலாவை நன்கு கவனித்துக் கொள்கிறார். இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே கழித்துவிட்டு தமிழ் ஆகாஷுடன் இருக்கிறார். காலையில் பானு மற்றும் சியாமளா சூர்யா வீட்டுக்கு வராததை எண்ணி கவலைப் படுகிறார்கள். விஸ்வநாதன் சூர்யாவின் அறைக்குள் நுழைய, அவர்களது படபடப்பு இன்னும் அதிகரிக்கிறது. ஆனால், அங்கு சூர்யா குளித்துமுடித்து வெளியே வந்ததை பார்த்து சந்தோஷம் அடைகிறார்கள். பின்னர், விஷ்வா போனபின்பு தற்பொழுது தான் சுவர் ஏறி குதித்து வந்தேன் என … Read more

மீண்டும் ஜெயிக்கும் மாறன்? Naam Iruvar Namakku Iruvar Today episode 23.09.2021

Naam Iruvar Maran Nachiyar

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று தெய்வம் கூட நாச்சியாரை கைவிட்டு விட்டது என மாயன் அச்சப் படுகிறார். மகா அவருக்கு ஆறுதல் கூறுகிறார். பின்னர், படையலுக்கு பொங்கல் வைக்க நாச்சியார் ஆரம்பிக்கிறார். போட்டிக்கு சாரதாவும் பொங்கல் பானையை வைத்து அவரும் சமைக்க தொடங்குகிறார். பூசாரி பேசி சமாளிக்க முடியாமல் யாருடைய பானை முதலில் பொங்குகிறதோ அவரது உணவை படையலுக்கு வைத்து விடலாம் என மாறன் கூறுகிறார். இரண்டு பக்கமும் போட்டி தொடங்கியது. அதிக விறகு … Read more