வெறுப்பேற்றிய பாரதி! Barathi Kannamma today episode 23.09.2021 update

Bharathi Kannamma Arun Roshni

பாரதிகண்ணம்மா சீரியல் இன்று கண்ணம்மாவை நினைத்து மனம் வாடுவதாகவும் தான் செய்தது தவறு என்றும் உணர்ந்ததாக நேற்று கூறிய பாரதி, இன்று அதெல்லாம் நடிப்பு எனக்கூறி சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினரை வெறுப்பேற்றுகிறார். எந்த ஜென்மத்திலும் கண்ணம்மா உடன் சேர மாட்டேன் என கூறுகிறார். பின்னர் ல், லக்ஷ்மியின் கேள்விகளுக்கு எப்பொழுதும்போல் பதிலளிக்க முடியாத கண்ணம்மா, தனது இன்னொரு குழந்தையை எண்ணி வருத்தப்படுகிறார். வெண்பாவைப் பற்றி போலீசில் புகார் கொடுக்க செல்கிறார். கண்ணம்மா குமார் அண்ணன் உடன் ஆட்டோவில் … Read more

பாக்கியாவை திட்டும் ஈஸ்வரி? Baakiyalakshmi today episode 23.09.2021 update

Baakiyalakshmi Easwari angry

பாக்கியலட்சுமி சீரியல் இன்று எழிலும் அமிர்தாவும் அவர்களது அலுவலகத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு பாக்கியாவும் செல்வியும் வருகிறார்கள். பாக்கியா அந்தப் பெரிய சமையல் ஒப்பந்தத்தை எடுத்ததைப் பற்றிக் கூறிக் கொண்டிருக்கிறார். எழிலும் அமிர்தாவும் அவருக்கு உறு துணையாக நிற்போம் என கூறுகிறார்கள். பின்னர், ஜெனிக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வருகிறார் இது செழியனுக்கு கோபத்தை தருகிறது. செழியனுக்கு இந்தக் குழந்தையைப் பெற்றுக் கொள்வதில் விருப்பமில்லை என்பதை ஈஸ்வரிடம் ஜெனி கூறுகிறார். பாக்யா ராதிகா … Read more

மொட்டையடித்த கண்ணன்! Pandian Stores today episode 23.09.2021 update

Pandian Stores Kannan Aishwarya

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, வீட்டுக்கு சென்ற கண்ணன் ஐஸ்வர்யாவிடம் கதறி அழுகிறார். தன் தாயின் மறைவுக்கு தான் காரணமோ என்று எண்ணி தாங்க முடியாமல் உடைந்து போகிறார். ஐஸ்வர்யாவும் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் ஆறுதல் கூறுகிறார். பின்னர், பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்தில் முருகன் புலம்பிக் கொண்டிருக்கிறார். பார்வதி அனைவரையும் தூங்குமாறு சொல்கிறார். மூர்த்தி தனத்துக்கு ஆறுதல் கூறிவிட்டு படுக்கிறார். அனைவரும் இடிந்து போய் அமர்ந்திருக்கிறார்கள். அடுத்த நாள், கண்ணன் மொட்டை அடித்து தன் அம்மாவிற்கு … Read more

பொய் மேல பொய் – Barathi Kannamma today episode 15.09.2021 update

Barathi Kannamma Hema Lakshmi

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று ஹேமாவை அழைத்துக்கொண்டு அகிலன் கண்ணம்மா வீட்டுக்கு வருகிறார். அங்கு ஹேமாவும் லக்ஷ்மியும் பாரதி வாங்கி தந்த புது துணியை போட்டு வருகிறார்கள். ஹேமாவின் மூலம் என்ன என்பதை மீண்டும் கண்ணம்மா அகிலனிடம் கேட்க, அவரோ பொய் சொல்கிறார். இரண்டு குழந்தைகளையும் பார்க்க இரட்டையர்கள் போல இருக்கிறது என கண்ணம்மா யோசிக்கிறார். பின்னர், லக்ஷ்மி கண்ணம்மாவின் பெண்தான் என்பதை ஹேமாவிற்கு லக்ஷ்மியும் கண்ணம்மாவும் கூறுகிறார்கள். பாரதியின் வீட்டில் சௌந்தர்யாவும் வேணுவும் எப்போதும் போல பயந்து … Read more

அபிக்கு மூக்கு உடைந்தது! – Kaatrukkenna Veli today episode 15.09.2021 update

Kaatrukkenna Veli Abhi Vennila Surya

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, மாறன் மாநில அளவிலான ஓட்ட போட்டிக்கு தேர்வானதை பற்றி சூர்யா பெருமையோடு அறிவிக்கிறார். மாணவர்கள் மகிழ அபியும் ஆனந்தியும் கடுப்பாக அமர்ந்திருக்கிறார்கள். பின்னர், வெண்ணிலா அப்பா சம்பாதித்த பணத்தை விட தனது திறமை எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதை பற்றி அபிக்கு கூறுகிறார். அபி மூக்கு உடைக்கப்பட்டு எதுவும் பேச முடியாமல் இருக்கிறார். சௌமியா, மாதவனுடைய நடவடிக்கைகள் மீது சந்தேகம் கொண்டு, அவரிடம் கேள்விகள் கேட்கிறார். மாதவன் சமாளிக்க முயற்சி செய்கிறார். … Read more

குழப்பத்தில் கோபி? Bakkiyalakshmi today episode 15.09.2021 update

Baakiyalakshmi Gopi Satish

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஜெனியின் கர்ப்பத்தை மருத்துவர் உறுதி செய்து மாத்திரைகள் வழங்குகிறார். செழியன் இன்னும் குழப்பத்திலேயே இருக்கிறார். அமிர்தாவின் வீடு திரும்பி வந்துவிட எழில் அங்கு சென்று அவர்களை பார்க்கிறார். எழிலிடம் போக்குவரத்து செலவை வலியுறுத்தி வாங்கிக் கொள்ளவேண்டும் என அமிர்தாவின் மாமா கூறுகிறார். பின்னர், ராதிகாவின் வீட்டுக்கு செல்லும் கோபி, மயூ ஆசைப்பட்டு கேட்ட சிக்கன் லாலிபாப் வாங்கிக் கொண்டு செல்கிறார். என்ன வேண்டுமானாலும் தன்னிடம் கேட்க சொல்லி கூறுகிறார். ஜெனியின் அப்பா அம்மா … Read more

கலங்கி நிற்கும் குடும்பம் – Pandian Stores today episode 15.09.2021 update

Pandian Stores Lakshmi death family

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, லட்சுமி அம்மாவின் மரணத்தை குடும்பமே ஜீரணிக்க முடியாமல் இருக்கிறார்கள். தனம் மிகவும் தாமதமாக உண்மைநிலையை உணருகிறார், உடைந்து போகிறார். தனத்தின் அம்மா மயங்கிய தனத்தை சரி செய்துவிட்டு, அவரது மகன் ஜகாவிடம் சம்பவத்தை தெரிவிக்கிறார். அவரும் கலங்கிப் போய் வருகிறார். அவரை பார்த்தவுடன் சகோதரர்கள் மேலும் உடைந்து போகிறார்கள். பின்னர் கதிரும் ஜீவாவும் தனியாக வந்து தங்களது கவலைகளை பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஜீவைவை சரி செய்ய மீனா வருகிறார். அழும் கயல் … Read more

வெண்பாக்கு தெரிந்த ரகசியம்! Barathi Kannamma today episode 13.09.2021 update

Barathi Kannamma Venba finds truth

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று எப்பொழுதும் போல் சோபாவில் அமர்ந்து வேணுவும் சௌந்தர்யாவும் புலம்பிக் கொண்டிருக்க, அங்கு பாரதியின் ஹேமாவும் வருகிறார்கள். சௌந்தர்யா தாங்கள் பேசிக்கொண்டிருந்ததை பற்றி சமாளிக்கிறார். பாரதி லட்சுமிக்கும் சேர்த்து துணி வாங்கி வந்து இருப்பதை பார்த்து மகிழ்கிறார்கள். பாரதி எரிச்சலில் கிளம்புகிறார். வெண்பா துளசியைப் பற்றி யோசித்து சௌந்தர்யாவும் துளசிக்கும் என்ன சம்பந்தம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு செய்கிறார். பின்னர், அவர் துளசியின் மருத்துவமனைக்கு செல்ல, அங்கு கண்ணம்மாவும் துளசியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். … Read more

பெரியம்மாவை எதிர்க்கும் சூர்யா? Kaatrukkenna Veli today episode 13.09.2021 update

Kaatrukenna Veli Surya Anandhi

காற்றுக்கென்ன வேலியில் இன்று சூர்யாவும் வெண்ணிலாவும் மேலும் வாக்குவாதம் செய்கிறார்கள். சூர்யா “இனி என்னிடம் பேசாதே” என கூற, வெண்ணிலாவும், சூர்யா வந்து பேசும் வரை பேசமாட்டேன் என கூறுகிறார். மகாதேவனிடம் சாரதா தான் சென்னைக்கு வந்து சூர்யாவின் அருகிலேயே இருக்கப் போவதாக கூறுகிறார். மகாதேவன் இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறார். மீனாட்சி வீட்டில் அனைவரிடமும் வெண்ணிலா ஒரு பெரிய ஆபத்தாக உருவாகலாம் என தோன்றுகிறது என கூறுகிறார். வெண்ணிலாவும் சூர்யாவும் தங்களது சண்டையை தொடர்கிறார்கள். இருவரும் … Read more

ராதிகா மனதில் சந்தேகம்? Baakiyalakshmi today episode 13.09.2021 update

Baakiyalakshmi Radhika Reshma

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஜெனிக்கு ஆறுதல் கூறி கஞ்சி வைத்துவிட்டு பாக்யா உணவு வழங்க கிளம்புகிறார். ராதிகா புது சேலைக்கு ஜாக்கெட் தைக்க டெய்லரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த செல்வியும் பாக்கியாவும் அந்த சேலையை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். பாக்யா தனது சேலையின் புகைப்படத்தை காட்ட, ராதிகா மனதில் சிறிதளவு சந்தேகம் வருகிறது. பின்னர், செல்வி ஒருவேளை ராதிகாதான் கோபியுடன் வந்த பெண்ணாக இருக்குமோ என சந்தேகப்படுகிறார்.இதைக் கேட்டு பாக்கியா மிகவும் கோபமாகி செல்வியை … Read more