Kaatrukkenna Veli today episode 04.09.2021 review

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று பழைய சாரதா நடிகை மாளவிகாக்கு பதிலாக புதுசாக ஜோதி ராய் வந்துள்ளார். குழப்பமாக இருக்கும் வெண்ணிலாவுக்கு, இன்றைய எபிசோடில் சாரதா ஆறுதல் கூறுகிறார். வெண்ணிலாவுக்கும் சற்றே தெளிவும் கிடைக்கிறது. படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்கிறார். இன்னொரு பக்கம் சூர்யாவிற்கு குழப்பங்கள் அதிகரித்து உணவைக்கூட அவர் உண்ண மறுக்கிறார். மீனாட்சி அடுத்த நாளே சூர்யாவின் நிச்சயதார்த்தம் எனக்கூற, சூர்யாவின் குழப்பம் அதிகரிக்கிறது. திருமணம் வேண்டாம் என சொல்லுமாறு மகாதேவன் கூறிய பொழுதும், … Read more

Baakiyalakshmi today episode 04.09.2021 review

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ராதிகா கோபியிடம் சேலையை குறித்து சந்தேகப்படுகிறார். கோபி பாக்கியாவை ஏமாற்றியது போல், ராதிகாவையும் ஏமாற்றுகிறார். பின்னர், அமிர்தாவிடம் எழில் பேசிக்கொண்டிருப்பதை இனியா பார்த்து அண்ணனை கிண்டல் செய்கிறார். இரவில் தனக்கு கோபி வாங்கி வந்த சேலையை அணிந்து பார்ப்போம் என அணிந்து பார்க்கிறார் பாக்கியா. அதை கோபியிடமும் காட்டுகிறார். கோபி முதலில் கண்டுகொள்ளாமல் இருந்தாலும், பின்னர் நன்றாக இருக்கிறது எனக் கூற பாக்கியா தரையிலேயே பறக்கிறார். அடுத்த நாள், தங்கள் பள்ளியில் நடக்கும் … Read more

Barathi Kannamma today episode 04.09.2021 review

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று அஞ்சலியின் வளைகாப்பு இனிதே தொடங்கியது. ஒருபக்கம் கண்ணம்மாவை சகஜமாக்க சௌந்தர்யா அவரிடம் பேசுகிறார். இன்னொரு பக்கம், கண்ணம்மாவை வெறுப்பேற்ற, வெண்பாவிடம் பாரதி மிக நெருக்கமாக நடந்து கொள்கிறார். அவர்களுக்குள் திருமணம் முடிந்தது போல் அவர் நடித்துக் கொண்டிருக்க, அஞ்சலி அதை பார்த்து எரிச்சலடைகிறார். இதை தாங்க முடியாமல் கண்ணம்மா வெளியே வருகிறார். சௌந்தர்யாவை பார்த்து இரட்டை குழந்தைகளை பற்றி கேட்க அவர் நெருங்க, சௌந்தர்யா நழுவி ஓடுகிறார். ஒருவழியாக அஞ்சலியின் வளைகாப்பு … Read more

Kaatrukkenna Veli today episode 03.09.2021 review

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, வெண்ணிலா அபியிடம் அவரது பெரியம்மாவை பற்றி கேட்க அபி மிகவும் கோபப்படுகிறார். வெண்ணிலா தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது சாரதாவிடம் போட்டு கொடுக்கத்தான் என கத்துகிறார். பின்னர், சூர்யாவின் வகுப்பில் வெண்ணிலா சிறிதளவும் கவனம் செலுத்தாமல் இருந்து பாரதியாரின் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார். சூர்யா கேட்ட கேள்விக்கு அவரால் பதில் கூற முடியாததைக்கண்டு நண்பர்களே அதிர்ச்சி அடைகிறார்கள். கடைசியாக, நண்பர்கள் சேர்ந்து வெண்ணிலா விடும் பேச முயற்சிக்க அவரோ எதையும் கூற … Read more

Pandian Stores today episode 03.09.2021 review

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, வீட்டில் மின்சாரம் இல்லாததை கண்டு கண்ணன் அதிர்ச்சியாகிறார். மின்சாரக் கட்டணம் செலுத்தாததால் துண்டிக்கப்பட்டு இருக்கும் என ஜனார்த்தனனின் மேனேஜர் கூறுகிறார். முல்லை உணவு உண்ணாமல் தூங்கியதால் கதிர் அவருக்கு முட்டை ஆம்லெட் போட்டு தர, அதில் உப்பு அதிகமாக இருப்பதை வைத்து அவர்களுக்கும் அழகான ஒரு காட்சி நடக்கிறது. காலையில், வேறு வழியில்லாமல், ஐஸ்வர்யா தன் கழுத்தில் இருக்கும் தங்கச் செயினை கழட்டி அடகு வைக்கும் ஆறு கண்ணனிடம் கூற, மிகுந்த … Read more

Naam Iruvar Namakku Iruvar today episode 03.09.2021 review

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று சாரதா மாயன் கஷ்டப்படுவதை தாங்கமுடியாமல் தானும் படுக்கையில் படுக்காமல் தரையில்தான் படுப்பேன் என கூறுகிறார். மாறன் தனக்கு இதெல்லாம் புரியாவிட்டாலும் அம்மாவின் உணர்வுகளை மதிப்பதாக கூறுகிறார். இன்னொரு பக்கம், காயத்திரிக்கு இரவில் மோசமான கனவுகள் வர அவர் பயத்தில் தவிக்கிறார். கத்தி காயத்ரிக்கு ஆறுதல் கூறி அவருடன் படுக்க வைக்கிறார். காலையில் அனைவருக்கும் மாயனும் கத்தியும் தேனீர் கொண்டுவர சரண்யா எரிச்சலுக்கு பிறகு அதை குடிக்கிறார். எப்பொழுதும் போல் … Read more

Baakiyalakshmi today episode 03.09.2021 review

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா கோபி தனக்கு செயலை வாங்கியதாக நினைத்து மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். கோபியோ ராதிகாவிடம் என்ற சேலையை கொடுப்பது என தெரியாமல் தவிக்கிறார். வீட்டில் ஈஸ்வரி மற்றும் இனியா சேலையை பார்த்து அதிர்ச்சி அடைய, எழிலோ தன் அப்பாவை குறித்து சந்தேகப்படுகிறார். பின்னர் செல்வியிடம் பாக்யா சேலையை காண்பித்தாலும், செல்விக்கு சந்தேகம் குறையவில்லை. கோபி புடவை கடைக்கு சென்று ராதிகாவிற்கு அதே போல் வேறு ஒரு புடவையை எடுக்கிறார். பின்னர் ராதிகாவின் வீட்டிற்கும் … Read more

Barathi Kannamma today episode 03.09.2021 review

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று, அஞ்சலின் வளைகாப்புக்கு கண்ணம்மா வந்ததைப் பார்த்து பாரதியும் சௌந்தர்யாவும் அதிர்ச்சி அடைகிறார்கள். சௌந்தர்யாவுக்கு கண்ணம்மா தன்னிடம் இரட்டை குழந்தைகளைப் பற்றி கேட்டு விடுவார் என்ற பயம் அதிகரிக்கிறது. கண்ணம்மாவின் அப்பாவும் சித்தியும் கண்ணம்மாவின் வருகையை பார்த்து மகிழ்ச்சி அடைய, அஞ்சலியும் அகிலனும் கூடுதல் மகிழ்ச்சி ஆகிறார்கள். பின்னர் வெண்பாவும் வளைகாப்பிற்கு வந்து சேர கண்ணம்மா எரிச்சலடைகிறார். பலமுறை முயற்சித்தும் சவுந்தர்யா அம்மாவிடம் சிக்காமல் தப்பித்து விடுகிறார். கண்ணம்மாவுக்கு புதிதாய் ஒரு நகையையும் கொடுக்கிறார். … Read more

Naam Iruvar Namakku Iruvar today episode 02.09.2021 review

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று, புது வீட்டிற்கு மாயன் மற்றும் நாச்சியார் குடும்பம் வந்துவிட சரண்யாவுக்கு புதுவீடு பிடிக்கவே இல்லை. மாறி மாறி அவர் குற்றங்கள் சொல்லிக்கொண்டிருக்க நாச்சியாரும் சகோதரிகளும் அவரை சரி செய்கிறார்கள். மாறன் எப்படியாவது மாயனை வழிக்கு கொண்டு வந்து விடுவேன் என சாரதாவுக்கு வாக்குறுதி அளிக்கிறார். மகாவை மனம் மாற்றி முன்பு போல் தன் மீது காதல் வர வைப்பேன் என மாயன் மஹாவிடமே கூறுகிறார். கடைசியாக சரண்யா தூக்கம் … Read more