Baakiyalakshmi today episode 31.08.2021 review

பாக்யலக்ஷ்மி சீரியலில் இன்று, மீண்டும் தொழிலை தொடங்கும் பாக்யா, அனைத்து வீடுகளுக்கும் உணவை தருகிறார். பின்னர், ஜெனி முதல் நாள் அலுவலகம் கிளம்ப, பாக்யா அறிவுரைகளை கூறுகிறார். ஜெனி கெளம்பியதும் ஈஸ்வரி மனம் நோவது போல் பேச, எழில் பாக்கியாவுக்காக பரிந்து பேசுகிறார். செல்வியின் மகள் பிறந்தநாளுக்கு அனைவரும் உதவ, செல்வி துணி கடைக்கு செல்கிறார். அங்கே கோபியை ராதிகவுடன் பார்க்கிறார். அதை பாக்யாவிடம் சொல்ல விரைகிறார். மாட்டுவாரா கோபி? மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை … Read more

Naam Iruvar Namakku Iruvar today episode 31.08.2021 review

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று சாரதா நாச்சியாரை பணம்தான் வேண்டுமா என்று அசிங்கப்படுத்த, நாச்சியாரம்மா மாயனுக்கு நீ என்ன செய்தாய் என சாரதாவை மீண்டும் கேள்வி கேட்டு கிடுக்கிப் பிடி பிடித்தார். பின்னர், நாச்சியார் எப்படியாவது மாயனை தன் தாய் சாரதாவுடன் போய் சேர்ந்து விடுமாறு கூற, மாயன் மறுத்து விட்டு கண்டிப்பாக எனக்கு அனைவரும் முக்கியம் எனக் கூறுகிறார். இதற்குப்பின் ரத்னவேல் சாரதா மூவரும் மாயனை இருக்க வைப்பதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க, மாறன் … Read more

Barathi Kannamma today episode 31.08.2021 review

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று பாரதி தன் ஆதங்கத்தை சௌந்தர்யா வேணு மற்றும் அஞ்சலியிடம் கூறிப் புலம்புகிறார். மிகவும் நெகிழ்ச்சியாக பேசுகிறார். சௌந்தர்யா தலைகுனிந்து காணப்படுகிறார். பின்னர், லட்சுமி கண்ணம்மாவை கேள்விகளால் துளைக்க, கண்ணம்மாவுக்கு பதிலே இல்லாமல் தலையில் கைவைத்தபடி உட்காருகிறார். லட்சுமியும் போனால் போகுது என்று மன்னித்துவிடுகிறார். வேணுவும் சௌந்தர்யாவும் இரட்டைக் குழந்தைகளைப் பற்றி இப்போதைக்கு கேட்காதது எண்ணி மகிழ்ச்சி அடைந்தாலும் உள்ளூர பயப்படுகிறார்கள். கண்ணம்மாவின் அப்பாவும் சித்தியும் அஞ்சலியின் வளைகாப்புக்கு கண்ணம்மாவை அழைக்க, மிகுந்த யோசனைக்குப் … Read more

Naam Iruvar Namakku Iruvar 30.08.2021 review

நாம் இருவர் நமக்கு இருவர் இன்று மாயன் சாரதாவை கோபப்படுத்தி நாச்சியார் பக்கம் நிற்கிறார்.

Baakiyalakshmi today episode review | 30.08.2021

பாக்யலட்சுமி சீரியலில் இன்று, பதட்டத்தில் இருக்கும் கோபி ஒருவழியாக ராதிகாவிடம் இருந்தும் பாக்கியாவிடமிருந்தும் தப்பிக்கிறார். பொய்க் காரணங்களைக் கூறி பாக்கியாவை திருப்பி அனுப்புகிறார். வீட்டில் ஈஸ்வரி காரணமே இல்லாமல் பாக்கியா மீது வெறுப்பை வைக்க, எழில் அம்மாவுடன் நிற்கிறார். கடைசியாக, ஜெனி வேலைக்கு போவதை செழியன் அனைவரிடமும் கூறுவதுடனும்ஸ் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் இன்றைய எபிசோட் முடிகிறது. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

Kaatrukkenna Veli today episode 30.08.2021 review

காற்றுக்கென்ன வேலி யில் இன்று கோபத்தில் சூர்யாவும் குழப்பத்தில் வெண்ணிலாவும் இருக்கிறார்கள். சூர்யாவின் திருமணம் நடக்குமா?