மாறனின் கோபம் – Naam Iruvar Namakku Iruvar Today episode 15.11.2021 review

Naam Iruvar Mayan stops Maran

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று ஆத்திரத்தோடு சரண்யாவை துப்பாக்கி முனையில் நிறுத்திய மாறனை தடுக்கிறார் மாயன். பின்னர், மாறனை குழப்பி சாரதா சரண்யாவை பெரிய ஆளாக கருதாமல் அப்படி தவறுகளை செய்திருக்க வேண்டாம் எனக் கூறுகிறார். இந்த குடும்பத்தையே பழி வாங்குவேன் என சூளுரைத்து விட்டு கோபமாக கிளம்புகிறார் மாறன். ஆத்திரத்தில், நாச்சியார் சரண்யாவை அறைகிறார். சரண்யாவோ தான் செய்தது தவறு இல்லை என வாதாடுகிறார். வேதனையோடு வீட்டில் அமர்ந்திருக்கும் போது மகாவும் தூபம் … Read more

சாரதாவின் முடிவு – Naam Iruvar Namakku Iruvar Today episode 12.11.2021 review

Naam Iruvar Saradha shock 1

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று மகாவும் சாரதாவும் கோவிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு வந்த காயத்ரி மற்றும் சரண்யா வேறு ஒருவரை பார்த்து சிரிக்கும் பொழுது சாரதா அவர்கள் தன்னை பார்த்து தான் சிரிக்கிறார்கள் என தவறாக நினைத்துக் கொள்கிறார். பின்னர், அவருடன் வாக்குவாதம் செய்யும் சரண்யா சாரதாவின் நடத்தையைப் பற்றி தவறாக பேசியதுடன் கடைசிவரை தனது தாயிடம் சாரதா தோற்றுக்கொண்டே தான் இருப்பார் எனக் கூறி விடுகிறார். இந்த அவமானம் தாங்க … Read more

மாட்டிக்கொண்ட கோபி – Baakiyalakshmi today episode 11.11.2021 review

Baakiyalakshmi Gopi in shock

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஜெனியின் தந்தை என்ன நடந்தாலும் செழியனுடன் தன் மகளை ஒன்றுசேர விடமாட்டேன் என கூறுகிறார். இதை கேட்டு ஜெனி அதிர்ச்சி அடைகிறார். ராதிகா குழப்பத்தோடு வீட்டிற்கு வந்து அமர்ந்திருக்கிறார். அப்பொழுது அங்கு கோபி வர ,அவரிடம் கோபமாக பேசி அவரை திருப்பி அனுப்புகிறார். வீட்டில் கோபி என்ன பிரச்சனை என்பது புரியாமல் குழம்பிப் போய் மீண்டும் மீண்டும் அழைக்க கோபியின் போன் கால்களை ராதிகா எடுக்க மறுக்கிறார். அப்பொழுது அங்கு வந்த பாக்கியா … Read more

குழப்பத்தில் சௌந்தர்யா – Barathi Kannamma today episode 11.11.2021 review

Barathi Kannamma desperate Soundarya

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று கண்ணம்மா என்ன நடந்தாலும் தான் விவாகரத்து தரப் போவதில்லை என கூறிவிடுகிறார். சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினரிடம் ஒருவேளை விவாகரத்து கிடைத்தால் ஹேமாவை அழைத்துக்கொண்டு சென்று விடுவேன் எனவும் கூறிவிட்டு கிளம்புகிறார். கதவு பூட்டப்பட்டு இருப்பதை அறிந்த பாரதி, கண்ணம்மா வந்திருப்பார் என சந்தேகப்படுகிறார். சௌந்தர்யாவுக்கும் அவருக்கும் இடையே ஒரு வாக்குவாதம் வருகிறது. கண்ணம்மா ஒரு வழக்கறிஞரிடம் விவாகரத்தை பற்றி பேச, எட்டு வருடங்கள் பிரிந்து இருப்பதால் வழக்கு பாரதிக்கு சாதகமாக முடிய வாய்ப்புகள் … Read more

ஆபத்தில் கதிர் – Pandian Stores today episode 11.11.2021 review

Pandian Stores Kathir helps Kannan

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று கட்டிட காண்ட்ராக்டரிடம் கொடுக்கவேண்டிய பணத்திலிருந்து ஒரு பகுதியை கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கொடுக்கிறார். கண்ணனும் வீட்டிற்குப் போக பயப்பட்டு கோயில் திண்ணையில் அமர்ந்திருக்கிறார். கதிர் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு ஜனார்த்தனனிடம் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கிறார்கள். ஐஸ்வர்யா கோபமாக ஜனார்த்தனனிடம் பேச, கண்ணனும் கோபமாக தான் இந்த பணத்தை திருடவில்லை இன்னும் எனவும் இது வேறொரு பணம் எனவும் கூறி வருகிறார். ஆனால், துளியளவும் ஐஸ்வர்யாவிற்குதான் செய்த பொறுப்பின்மைதான் பணம் தொலைந்தது என்பதைப் … Read more

கண்ணம்மாவுக்கு அதிர்ச்சி – Barathi Kannamma today episode 09.11.2021 review

Barathi Kannamma Shock divorce notice

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று கண்ணம்மா லட்சுமியோடு பாரதியின் மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு பாரதி நக்கலாக பேசுகிறார். கண்ணம்மாவிற்கு நடக்கும் சம்பவங்களுக்கு உறுதியான இதயம் தேவை என ஒரு மருந்தும் தருகிறார். கூடவே இன்றைய நாள் திருமணத்திற்கும் விவாகரத்திற்கு உகந்தநாள் எனக் கூறுகிறார். கண்ணம்மாவுக்கு குழப்பம் அதிகரிக்கிறது. வெண்பா தன்னுடைய வழக்கறிஞரிடம் எரிந்து விழுகிறார். லாக்கப்பில் உணவு சரியில்லை, காற்று வரவில்லை என விடுதி விமர்சனம் போல் ஏதேதோ கூறுகிறார். கண்ணம்மா தனது வீட்டிற்கு வரும் தபாலை பிரித்துப் … Read more

வேதனையில் மீனா – Pandian Stores today episode 09.11.2021 review

Pandian Stores Meena Hurt

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்று மீண்டும் கதிரும் முல்லையும் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளை எண்ணி மகிழ்ச்சி அடைகிறார்கள் இந்த காட்சி மீண்டும் மீண்டும் வருவதால் சற்று அலுப்பு தந்தாலும், விரைவில் இதற்கான தொடக்கம் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். பின்னர், மீண்டும் அலுப்பு தரும் வகையில், ஜீவா நூறாவது முறையாக மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இனி இப்படி நடக்காது என கூறுகிறார். மீனாவோ தனத்திற்கும் முல்லைக்கு இங்கிருக்கும் உரிமை தனக்கு இல்லை என்று கூறுகிறார். நமக்கும் அது … Read more

குழப்பத்தில் ராதிகா! Baakiyalakshmi today episode 09.11.2021 review

Baakiyalakshmi Radhika confused

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ராமமூர்த்தி சொத்துக்களை கோபி பெயரிலிருந்து பாக்யாவின் பெயருக்கு மாற்றலாம் என முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்காக அவர் தனது சொந்த கிராமத்திற்கு செல்கிறார். வீட்டில் அனைவரும் அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். பின்னர், செழியன் ஜெனியை தவறாக நடத்தியதற்க்காக மிகவும் வருந்துகிறார். ஜெனி செழியனின் போன் கால்களை எடுக்க மறுக்கிறார். செழியன் பாக்கியாவிடம் இதைப்பற்றி வருத்தத்தோடு கூற பாக்யா ஜெனியுடன் தொலைபேசியில் பேசுகிறார். பாக்யா பின்னர் செழியனிடம் இனியாவது தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு … Read more

சாதித்த மாயன்! Naam Iruvar Namakku Iruvar 09.11.2021 today episode review

Naam Iruvar New Maha Monisha

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று நாச்சியார் தீர்த்தம் கொடுப்பதை விட்டுக் கொடுத்தது பிடிக்காமல் சாரதா கோபத்தோடு இருக்கிறார். ஊரார் மற்றும் ரத்னவேல் நாச்சியாரை பாராட்டுகிறார்கள். பின்னர் வேண்டாவெறுப்பாக சாரதா தீர்த்தத்தை கொடுத்துவிட்டு மகாவிடம் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்குமாறு கூறுகிறார். ஒவ்வொருவராக வந்து மகாவிற்கு தீர்த்தம் கொடுக்கிறார்கள் கடைசியாக மகா மாயனை வம்பிழுப்பதுடன் அந்தப்பகுதி முடிவடைகிறது. நடுவில், டிடி மற்றும் முருகேசனின் ஒரு காமெடி காட்சி வருகிறது. கடைசியாக மாயன் நாச்சியார் அனைவரும் தங்கள் தந்தை … Read more

அதிர்ச்சி கொடுத்த ஈஸ்வரி! – Baakiyalakshmi today episode 03.11.2021 review

Baakiyalakshmi Easwari shocks Jeni

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, செழியன் குடித்துவிட்டு பிரச்சனை செய்ததை பாக்யா சொல்லாமல் விட்டதால் ஈஸ்வரியின் கோபம், ஜெனியின் குடும்பம் பக்கம் திரும்பியது. அவர் செழியனின் போனிலிருந்து ஜெனியின் அப்பா ஜோசப்பிடம் வாக்குவாதம் செய்கிறார். வார்த்தைகள் தடிக்கிறது. இனி ஜெனி எங்கள் வீட்டிற்கு தேவை இல்லை என ஈஸ்வரி கூற, நாங்களும் அவளை அனுப்ப மாட்டோம் என ஜோசப் கூறுகிறார். இதைப் பார்த்து பாக்கியா அதிர்ச்சி மட்டுமே ஆகிறார். உண்மைகள் எதையும் தெளிவாக கூறவில்லை. பின்னர், அவர் கோபியிடம் … Read more