நடிகை ஸ்ரதா ஸ்ரீநாத் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Shraddha Srinath HD Wallpaper 14 02 24 Idamporul

நடிகை ஸ்ரதா ஸ்ரீநாத் அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ ரெட் கலர் சீலை, ரெட் பேக்கிரவுண்ட், முகத்திற்கு மட்டும் தெரியும் ஒளி, எங்கோ வானத்தில் சட்டென்று ஒரு சிகப்பு நிலவை பார்த்தது போல ஒரு தோற்றம் “

பொதுவெளியில் முத்தம் இந்தியாவில் தண்டனைக்கு உரிய குற்றம்?

In India Kissing In Public Is Crime Fact Here Idamporul

காதலர்கள் பொதுவெளியில் முத்தம் கொடுத்துக் கொள்வது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது. IPC 294 விதிகளின் படி பொதுவெளியில் காதலர்கள் முத்தம் கொடுத்து கொள்வது என்பது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றம் ஆக கருதப்படுகிறது. விதிகளை மீறுபவர்கள் பிடிபடும் பட்சத்தில் அவர்களுக்கு அதிகபட்சமாக 3 மாத சிறையும், அதிகபட்ச அபராதமும் கூட விதிக்கப்படலாம். “ இச்சட்டம் முத்தத்தில் ஈடுபடும் ஆண், பெண் என இருபாலருக்கும் பொருந்தும் எனவும், தண்டனைக்கு இருவருமே உட்படுத்தப்படுபவர் என்பதும் கூடுதல் தகவல் “

சிஎஸ்கே அணியின் பிராண்ட் அம்பாஸ்டராக நியமிக்கப்பட்டு இருக்கும் காத்ரினா கைஃப்!

Katrina Kaif Named To Be Brand Ambassador Of CSK Idamporul

பாலிவுட் நடிகை காத்ரினா கைஃப் சிஎஸ்கே அணியின் பிராண்ட் அம்பாஸ்டராக நியமிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாஸ்டராக பாலிவுட் பிரபலம் காத்ரினா கைஃப் அதிகாரப் பூர்வமாக நியமிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிஎஸ்கே என்னும் பிராண்டுக்கே பிராண்ட் அம்பாஸ்டராக நியமிக்கப்பட்டு இருக்கும் காத்ரினாவிற்கு சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். “ தோனியே ஒரு மிகப்பெரிய பிராண்ட் தான், காத்ரினாவிற்கு வேண்டுமானால் சிஎஸ்கே … Read more

ஆம் ஆத்மியும் இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறதா?

Aam Aadmi Hopeless In India Alliance Fact Here Idamporul

இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மியும் விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ’டெல்லியில் ஒரு சீட் வேண்டுமானால் காங்கிரஸ்சுக்கு தருகிறோம், காங்கிரஸ் அந்த அளவிற்கு வலுமையானதாக எழும் என்பது எங்களுக்கு புலப்படவில்லை’ என ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால் கூறி இருப்பது, இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மியும் விலகி வருவதை குறிப்பதாக பலரும் கூறி வருகின்றனர். “ ஏற்கனவே மேற்கு வங்கத்தின் மம்தாவும் இந்தியா கூட்டணி மீது நம்பிக்கை இழந்த நிலையில், தற்போது ஆம் ஆத்மியும் … Read more

ஊழியர்களை எச்சரித்த TCS நிறுவனம், காரணம் என்ன?

TCS Warns His Workers Why Reason Here Idamporul

வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது TCS நிறுவனம். கொரோனோ சூழலுக்கு பிறகு, ஐடி ஊழியர்கள் பலரும் அலுவலகத்திற்கு வராமல் இன்னமும் வீட்டில் இருந்தே தங்கள் பணிகளை செய்து வருகின்றனர். இதனால் ஊழியர்களுக்கு இடையிலான ஒரு திட்டமிட்ட மேம்பாடு இல்லாததாக நிறுவனங்கள் உணர்வதால், ஊழியர்கள் அனைவரையும் மார்ச் மாதத்திற்குள் அலுவலகம் திரும்ப உத்தரவிட்டு இருக்கிறது TCS நிறுவனம். “ அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் போது ஒரு திட்டமிட்ட மேம்பாடு இருக்கும், … Read more

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தங்கையே, உன் பிரிவால் மிகவும் வாடுகிறோம் – வெங்கட் பிரபு

Venkat Prabhu Sharing Emotional Post On Bhvatharini On Her Birthday Idamporul

பாவதாரிணி அவர்களின் பிறந்தநாளுக்கு இயக்குநர் வெங்கட்பிரபு உருக்கமான பதிவு ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். சில தினங்களுக்கு முன் இளையராஜாவின் மகள் மற்றும் பின்னனி பாடகியான பாவதாரிணி, புற்றுநோயால் இலங்கையில் காலமாகி இருந்தார். அவரது இழப்பு சினிமா உலகையே உலுக்கி இருந்த நிலையில், இன்று அவரின் பிறந்த நாளுக்கு கணத்த இதயத்துடன் பலரும் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ’பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கையே, நீ எங்கு இருந்தாலும் ஒரு நல்ல இடத்தில் மகிழ்வாக இருப்பாய் என … Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஏன் மக்களுக்கு இடையூறாக தெரிகிறது?

Why So Much Of Problems Around Kilambakkam Bus Terminus Fact Here Idamporul

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்ந்து தென் தமிழகம் செல்லும் மக்களுக்கு இடையூறாக தெரிகிறது என்பதை இங்கு பார்க்கலாம். பொதுவாகவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைப்பிற்கான முழுமுதல் காரணம், மாநகரத்திற்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்க தான். அரசின் நோக்கமோ காரணமோ சரி தான் என்றாலும் கூட, முழுமையான திட்டமிடல் என்பது இங்கு தவறாகிப் போகி இருக்கிறது. பொதுவாக விழாக்காலங்களில் சென்னையில் இருந்து தென் தமிழகத்திற்கு பயணிப்பவர்கள் மட்டும் இலட்சங்களை தாண்டும். சரி இலட்சம் பேர் … Read more

அரசுப் பணிகளுக்கான தேர்வில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை?

10 Years Jail For Exam Mal Practice Idamporul

அரசுப்பணிகளுக்கான தேர்வில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை என புதிய மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளுக்காக தேர்வாணையங்கள் நடத்தும் தேர்வில் முறைகேடு செய்து கண்டு பிடிக்கப்பட்டால், 1 கோடி அபராதமும், 10 ஆண்டு சிறையும் விதிக்கப்படும் வகையில் புதிய மசோதோ ஒன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ ஆன்லைனில் நடத்தப்படும் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, புதிய விதிமுறைகளை வகுக்க அரசு … Read more

கணவன் மீது போலி பாலியல் வழக்கு, மனைவிக்கு 5 ஆண்டு சிறை!

Foisting Case Against Husband Wife Jailed For 5 Years Idamporul

பொய்யான ஆதாரங்களை உருவாக்கி கணவன் மீது போலி பாலியல் வழக்கு தொடுத்த மனைவிக்கு 5 ஆண்டு சிறை. கடந்த 2019 அன்று சென்னை கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு வழக்கு வருகிறது. அதாவது தனது 14 வயது மகளை தனது கணவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியதாக மனைவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். மனைவி கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்க ஆரம்பித்த காவல்துறைக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதாவது கணவர் மனைவி இருவருக்கும் … Read more

பிரபல ஒளிப்பதிவாளருடன் காதலை உறுதி செய்தார் ரஜிஷா விஜயன்?

Rajisha Vijayan Confirmed Her Love With Tobin Thomas Idamporul

நடிகை ரஜிஷா விஜயன் அவர்கள் பிரபல ஒளிப்பதிவாளருடன் தனது காதலை உறுதி செய்து இருக்கிறார். கர்ணன், ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன், ஒளிப்பதிவாளர் டோபின் தாமஸ் அவர்களை காதல் செய்வதாக சினிமா களத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது இருவரும் தாங்கள் இணைந்து இருக்கும் படத்தை பொதுவெளியில் பகிர்ந்து அதை உறுதி செய்து இருக்கின்றனர்.