இனி முறை மாமன் முறைப் பெண் திருமணத்திற்கு தடை? எங்கு? ஏன்?

Between Murai Maman Murai Ponnu Marriage Banned Where Fact Here Idamporul

முறை மாமன் மற்றும் முறைப்பெண் இடையிலான திருமணத்திற்கு தடை விதித்து இருக்கிறது ஒரு மாநிலம். முறை மாமன் மற்றும் முறைப்பெண் இடையிலான திருமணத்திற்கு தடை விதிக்கும் வகையில் புதிய பொது சிவில் சட்டம் ஒன்று உத்தரகாண்ட் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த சட்டம் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக கூடுதல் தகவல். ” பொதுவாக ஒரே பந்தத்திற்குள்ளான திருமணங்கள், எதிர் கால சந்ததியினரை ஜீன் குறைபாடுகளுக்கு உள்ளாக்குவதாக மருத்துவ ரீதியாக கூறப்படுகிறது. இந்த … Read more

மெல்ல மெல்ல உடைகிறதா அதிமுக? பாஜகவில் இணைந்த அதிமுகவின் 14 முன்னாள் எம் எல் ஏக்கள்!

AIADMK 14 Ex MLA Joined In BJP Besides Of Annmalai Idamporul

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அஇஅதிமுகவின் 14 முன்னாள் எம் எல் ஏக்கள் பாஜகவில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வ.எண் பெயர் கட்சி தொகுதி 1 K வடிவேல் அதிமுக கரூர் 2 துரைசாமி அதிமுக கோயம்புத்தூர் 3 P S கந்தசாமி அதிமுக அரவக்குறிச்சி 4 M V ரத்தினம் அதிமுக பொள்ளாச்சி 5 R சின்னசாமி அதிமுக சிங்காநல்லூர் 6 கோமதி ஸ்ரீனிவாசன் அதிமுக வலங்கைமான் 7 V R … Read more

மகளிருக்கு வழங்கும் இலவச பேருந்து சேவையை, ஆடவர்களுக்கும் வழங்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Free Bus Services Must Provide To Men Also Says Anbumani Idamporul

மகளிருக்கு வழங்கும் இலவச பேருந்து சேவையை ஆடவர்களுக்கும் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்து இருக்கிறார். சென்னையில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு காற்று மாசுபாடு மற்றும் நுரையீரல் பிரச்சினைகளால் கிட்ட தட்ட நான்காயிரம் பேர் இறப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த காற்று மாசுபாடுக்கு பெரும் பங்கு வகிப்பது கார்களும், பைக்குகளும் வெளியேற்றும் கார்பன் மோனாக்ஸைடுகள் தான். வேலை நிமித்தம் என்று கார், பைக்குகளை அதிகம் பயன்படுத்துவது ஆடவர்களாக தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் இலவச … Read more

தற்போதைக்கு அரசியல் என்ட்ரி இல்லை, மக்கள் நலப்பணி மட்டுமே – விஷால்

No Political Entry Only Welfare Work Says Vishal Idamporul

நடிகர் விஜய் அவர்களை தொடர்ந்து விஷால் அவர்களும் அரசியலுக்கு வருவதாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போதைக்கு மக்கள் நலப்பணி மட்டுமே என கூறி விஷால் அறிக்கை விடுத்து இருக்கிறார். நடிகர் விஷால் அவர்கள் அரசியலுக்கு வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் நடிகர் விஷால், ’தற்போதைக்கு அரசியல் என்ட்ரி இல்லை, மக்கள் நலப்பணி மட்டும் நற்பணிமன்றங்கள் வாயிலாக வழக்கம் போல தொடரும், எதிர்காலத்தில் இயற்கை முடிவெடுத்தால் மக்களோடு மக்களாக நின்று குரல் … Read more

ஊழல் அதிகரித்து விட்டதாக அறிக்கை விடுத்து இருக்கும் விஜய் கொஞ்சம் தன்னையும் கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டும்!

Ameer Sultan About TVK And Vijay Idamporul

ஊழல் அதிகரித்து விட்டதாக அறிக்கை விடுத்து இருக்கும் நடிகர் விஜய், கொஞ்சம் தன்னையும் கேள்வி எழுப்பிக் கொள்ள வேண்டும் என நடிகர் விஜய் அவர்களின் கட்சி அறிவிப்பு அறிக்கை குறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்து இருக்கிறார். ஒரு தமிழனாக மதவாதம், சாதிகளுக்கு அப்பாற்பட்டு விஜய் ஒரு அரசியல் துவங்குவதை ஆதரிக்கிறேன். ஆனால் ஊழல் அதிகரித்து விட்டதாக் அறிக்கை விடுத்து இருக்கும் அதே விஜய், புலி படத்தின் போது சம்பளத்தில் 5 கோடியை மறைத்தது ஏன், 5 … Read more

இனி அறிவிக்காமல் லிவ் இன் ரிலேசன்சிப்பில் இருந்தால் 6 மாத சிறை!

IF You Continue Live In Relationship Without Declaring It Will Be A Jail Offence Idamporul

இனி அறிவிக்காமல் லிவ் இன் ரிலேசன்சிப்பில் இருந்தால் 6 மாத சிறை என ஒரு மாநிலத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எங்கு என்ன விவரம் என்று இங்கு பார்க்கலாம். லிவ் இன் ரிலேசன்சிப்பில் இருப்பவர்கள் அதை பொதுவெளியில் அறிவிக்காமல் மறைமுகமாக தொடர்ந்து, அது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 6 மாத சிறையும், 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என உத்தரகண்ட் சட்டசபையில் லிவ் இன் ரிலேசன்சிப் குறித்து புதிய பொது சிவில் சட்ட விதிமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. … Read more

ஒரே மாதத்தில் 32,000 பேர் வேலை இழப்பு, ஐ.டி நிறுவனங்களுக்கு என்ன தான் ஆயிற்று?

Why So Much Off Layoffs Happening In IT Sector Reason Here Idamporul

கூகுள், அமேசான், மெட்டா உள்ளிட்ட முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 32,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். கடந்த ஒரிரு வருடங்களாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வழக்கமான பணி நீக்க நடைமுறைகளை காட்டிலும் 40 சதவிகிதத்திற்கு அதிகமாக, வேலையில் இருப்பவர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்று ஆராய்ந்த போது முக்கியமாக … Read more

சீமானின் பெயரை பயன்படுத்தி ஈழத்தமிழர்களிடம் இருந்து நிதி பெற்றாரா சாட்டை துரைமுருகன்?

Naam Thamizhar Saattai Durai Murugan Collecting Funds From Abroad Eezha Thamizhs In The Name Of Seeman Idamporul

NIA விசாரணையில், சீமான் அவர்களின் பெயரை பயன்படுத்தி சாட்டை துரை முருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், ஈழத்தமிழர்கள் பலரிடம் இருந்து பல கோடிகள் பணம் பெற்றது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நாம் தமிழர் கட்சியை சார்ந்த ஒரு சில முக்கிய பிரமுகர்கள், மீண்டும் ஈழத்தில் ஒரு ஆயுதப்போராட்டம் நடத்துவோம் என கூறி வெளிநாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்களிடம் பல கோடிகள் நிதி திரட்டியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை ரகசியமாக … Read more

2026 யில் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என அண்ணாமலை அறிவித்து இருப்பது சாத்தியமா?

Government Job For Each Family Says Annamalai Is It Possible Idamporul

2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், தமிழகத்தில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என அண்ணாமலை அறிவித்து இருப்பது சாத்தியமா என்ற கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 9 கோடி என எடுத்துக் கொள்வோம். ஒரு குடும்பத்திற்கு 4 பேர் என கொண்டால், தோராயமாக ஒரு 2 கோடி பேருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டி இருக்கும். தமிழகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த அரசு வேலைகள் 15 முதல் … Read more

இறந்ததாக கூறி பொய்யாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட பூனம் பாண்டே, காரணம் என்ன?

Poonam Pandey Is Alive Its All For Cervical Cancer Awarness Fact Here Idamporul

பூனம் பாண்டேவின் இறப்பு செய்தி அவரே பரப்பி விட்ட வதந்தியாக கூறப்படுகிறது, ஏன் அப்படி செய்தார், எதற்காக? என்பது குறித்து பார்க்கலாம். நேற்றைய தினம் 32 வயதே ஆன பாலிவுட் பிரபலம் பூனம் பாண்டே, கருப்பை வாய் புற்றுநோயால் இறந்து விட்டதாக ஒரு செய்தி பரவி வந்தது. அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களிலும் அவர் இறந்து விட்டதாக பதிவிடப்பட்டு இருந்தது. இதனால் விடயம் உண்மையாகவே இருக்குமென கருதி பல பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். … Read more