இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,936 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 14,936 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 199 பேர் கொரோனோ தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது 4,52,684ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 19,451 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 100 கோடியை எட்ட … Read more