ஈரான் மற்றும் ரஷ்யாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனோ பலிகள்!
இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னமும் ஓயாத கொரோனோ அலை மறுபடியும் உலக நாடுகளில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. ஈரானில் நேற்றைய நிலைப்படி 39,600 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 546 பேர் பலியாகி உள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவில் 22,160 பேருக்கு தொற்று உறுதி ஆகி உள்ளதாகவும் 769 பேர் பலியாகி உள்ளதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தொடர்ந்து உலக நாடுகளை பயமுறுத்திவரும் இந்த கொரோனோ என்று தான் ஓய்ந்து இந்த உலகை … Read more