சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள ஆசியாவின் முதல் பறக்கும் கார்!
வினடா ஏரோமொபிலிட்டி எனப்படும் நிறுவனம் ஆசியாவின் முதல் பறக்கும் காரை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. புனேவை தலைமையிடமாக கொண்டு சென்னையில் செயல்படும் ‘வினடா ஏரோமொபிலிட்டி’ நிறுவனத்தை சேர்ந்த மாணவர்கள் குழு ஆசியாவின் முதல் பறக்கும் காரை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. ஓட்டுநரே இல்லாமல் இயங்க கூடிய இந்த பறக்கும் கார் 2023 இல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 10,000 அடி உயரத்திற்கு பறக்க கூடிய திறன் உடைய இந்த பறக்கும் கார் அதிகபட்சமாக 120 … Read more