ஒரு ரூபாய் கூட நாகசைதன்யாவிடம் ஜீவனாம்சமாய் பெறாமல் தன் காதலையும், தன் வலிமையையும் ஒரே புள்ளியில் நிரூபித்த சமந்தா!
சமந்தா – நாகசைதன்யா ஜோடி அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்த போதும் கூட, நாகசைதன்யாவிடம் இருந்து 1 ரூபாய் கூட சமந்தா ஜீவனாம்சமாய் பெற விரும்பவில்லையாம். விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் சந்தித்து கொண்ட சமந்தா – நாகசைதன்யா ஜோடி அப்போதே தங்களுக்கான காதல் விதையை இருவருக்கும் இடையில் விதைத்துக் கொண்டனர், பின்னர் சிறிது காலம் மறைமுகமாக காதலித்து வந்த ஜோடி அதற்கு பின்னர் வெளிப்படையாக தங்கள் காதலை ஒப்புக் கொண்டு பொது வெளியிலும் பொது நிகழ்ச்சிகளிலும் … Read more