மீண்டும் இந்திய பணக்கார பெண்கள் வரிசையில் ரோஷினி மல்கோத்ரா முதலிடம்!

Roshni Nadar Malhotra Becomes No 1 Richest Women In India

இந்திய பணக்கார பெண்கள் வரிசையில் ரோஷினி மல்கோத்ரா மீண்டும் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். இந்திய பணக்கார பெண்கள் வரிசையில் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் ரோஷினி நாடார் மல்கோத்ரா முதல் இடத்தையும், நைக்கா நிறுவனத்தின் பால்குனி நாயர் இரண்டாம் இடத்தையும், பெங்களூரை மையமாக கொண்ட பையோகான் நிறுவனத்தின் கிரன் மசூம்தார் மூன்றாம் இடத்தையும் பிடித்து இருக்கின்றனர். “ இது போக தமிழகத்தைச்சார்ந்த சோஹோ நிறுவனத்தின் ராதிகா வேம்பு ஐந்தாம் இடத்தை பிடித்து இருக்கிறார். தமிழர்களை சார்ந்து இயங்கும் இரண்டு … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 19,673 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 31 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 19,673 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 19,673 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 45 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,26,357 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,43,676 … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 20,409 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 29 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 20,409 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 20,409 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 32 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,26,258 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,47,988 … Read more

மூன்றாவது நாளாக இழுபறியில் நீடிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம்!

5G Service Auction India

நேற்று மூன்றாவது நாள் ஏலம் முடிவடைந்த நிலையில் இன்னமும் 5ஜி அலைக்கற்றை ஏலம் இழுபறியில் தான் சென்று கொண்டு இருக்கிறது. 4ஜியை விட 10 மடங்கு அதிக வேகம் கொண்ட 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஏர்டெல், வோடபோன்,ஜியோ, அதானி நிறுவனம் பங்கேற்றிருக்கும் நிலையில் ஏலம் மூன்றாவது நாளாக தொடர்ந்து இழுபறியில் இருக்கிறது. முந்தைய தினம் 1,49,454 கோடி ஆக இருந்த ஏலம் நேற்று 16 சுற்றுகள் முடிந்த போதும் கூட 169 கோடி மட்டுமே உயர்ந்து 1,49,623 … Read more

டிவிட்டரில் ட்ரென்ட் ஆகும் ‘வணக்கம் மோடி’ மற்றும் ‘கோ பேக் மோடி’!

Narendra Modi PM Of India

சமூக வலைதளங்களில் ‘வணக்கம் மோடி’ மற்றும் ‘கோ பேக் மோடி’ என்ற இரண்டு ஹேஸ்டாக்குகள் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இருந்து வருகின்றன. செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி அவர்கள் துவங்கி வைக்க இன்று தனி விமானத்தின் மூலம் சென்னைக்கு வர இருக்கிறார். இந்த நிலையில் இன்று காலை முதலே ட்விட்டரில் ‘வணக்கம் மோடி’ மற்றும் ‘கோ பேக் மோடி’ என்ற இரண்டு ஹேஸ்டாக்குகள் தொடர்ந்து ட்ரென்டிங்கில் இருந்து வருகின்றன. ” பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 20,557 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 28 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 20,557 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 20,557 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 44 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,26,211 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,46,323 … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 18,313 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 27 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 18,813 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 18,813 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 57 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,26,167 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,45,026 … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 14,830 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 26 07 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 14,830 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 14,830 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 36 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,26,110 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 1,47,512 … Read more

19 ஆண்டுகளுக்கு பின் உலக தடகளத்தில் இந்தியாவிற்கு பதக்கம், சாதித்த நீரஜ்!

Neeraj Chopra Won Silver In World Athletics Championship

அமெர்க்காவில் நடைபெற்ற உலக தடகளபோட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் பதக்கத்தை பெற்றுக் கொடுத்து இருக்கிறார் நீரஜ் சோப்ரா. உலக தடகள போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவில் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகள போட்டியில் இந்தியாவிற்கு 19 வருடங்களுக்கு பிறகு ஒரு பதக்கம் கிடைத்து இருக்கிறது. பதக்க பட்டியலின் ஒரு வெள்ளியுடன் இந்தியா 28 ஆவது இடத்தில் இருக்கிறது. “ சூழல்,எதிர்க்காற்று இவை என்னை சற்றே வதைத்தது. … Read more

இந்தியாவில் நான்காக உயர்ந்தது குரங்கு அம்மை தொற்று!

Monkey Pox In India

கேரளாவை தொடர்ந்து டெல்லியிலும் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டு இருப்பதை தொடர்ந்து தொற்று எண்ணிக்கை நான்காக உயர்ந்து இருக்கிறது. கொரோனோ என்னும் சூழல் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வரும் நிலையில், தற்போது குரங்கம்மை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகளாவிய அளவில் 16,000 தொற்றுகள், 6 பலி என்றிருந்த நிலையில் இந்தியாவிலும் 4 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ உலக உகாதார அமைப்பு குரங்கம்மை நோய் வெகு வேகமாக … Read more