இனி முறை மாமன் முறைப் பெண் திருமணத்திற்கு தடை? எங்கு? ஏன்?

Between Murai Maman Murai Ponnu Marriage Banned Where Fact Here Idamporul

முறை மாமன் மற்றும் முறைப்பெண் இடையிலான திருமணத்திற்கு தடை விதித்து இருக்கிறது ஒரு மாநிலம். முறை மாமன் மற்றும் முறைப்பெண் இடையிலான திருமணத்திற்கு தடை விதிக்கும் வகையில் புதிய பொது சிவில் சட்டம் ஒன்று உத்தரகாண்ட் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த சட்டம் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக கூடுதல் தகவல். ” பொதுவாக ஒரே பந்தத்திற்குள்ளான திருமணங்கள், எதிர் கால சந்ததியினரை ஜீன் குறைபாடுகளுக்கு உள்ளாக்குவதாக மருத்துவ ரீதியாக கூறப்படுகிறது. இந்த … Read more

இனி அறிவிக்காமல் லிவ் இன் ரிலேசன்சிப்பில் இருந்தால் 6 மாத சிறை!

IF You Continue Live In Relationship Without Declaring It Will Be A Jail Offence Idamporul

இனி அறிவிக்காமல் லிவ் இன் ரிலேசன்சிப்பில் இருந்தால் 6 மாத சிறை என ஒரு மாநிலத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எங்கு என்ன விவரம் என்று இங்கு பார்க்கலாம். லிவ் இன் ரிலேசன்சிப்பில் இருப்பவர்கள் அதை பொதுவெளியில் அறிவிக்காமல் மறைமுகமாக தொடர்ந்து, அது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 6 மாத சிறையும், 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என உத்தரகண்ட் சட்டசபையில் லிவ் இன் ரிலேசன்சிப் குறித்து புதிய பொது சிவில் சட்ட விதிமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. … Read more

’Paytm Karo’ விற்கு என்ன தான் ஆச்சு?

Why RBI Restrict Paytm Payment Bank Fact Here Idamporul

RBI -யின் விதிமுறைகளை தொடர்ந்து மீறியதாக கூறி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செயல்பாடுகளுக்கு அரசு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பேடிஎம் நிறுவனம் கிட்டதட்ட இந்தியாவில் 30 கோடி பயனாளர்களை கொண்டு இருக்கிறது. பேடிஎம் என்ற நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் பல்வேறு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாக கூறி, கடந்த ஜனவரி 31 அன்று பேடிஎம் பேமேண்ட்ஸ் வங்கிக்கு ஒரு சில … Read more

மசூதிகளை தோண்டுவதை போல கோவில்களையும் தோண்டுங்கள் புத்தர் சிலை தெரிய வாய்ப்பு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்

Prakash Raj Controversial Speech About Masjid And Temple Idamporul

மசூதிகளை தோண்டுவதை போல, கோவில்களையும் தோண்டிடுங்கள் புத்தர் சிலை தெரிய வாய்ப்பு இருக்கிறது என பிரகாஷ் ராஜ் கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான மசூதிகள் கோவில்களை இடித்து கட்டப்பட்டவை என ஒரு புறம், ஒரு சாரார் கூறிக் கொண்டு வருகின்றனர். இது குறித்து பதில் அளித்த பிரகாஷ் ராஜ், மசூதிகளை தோண்டினால் கோவில் வருகிறதென்றால், கோவில்களையும் தோண்டுங்கள் புத்தர் சிலை வர வாய்ப்பு இருக்கிறது என கூறி இருக்கிறார். “ 500 ஆண்டுகளுக்கு … Read more

8 வயதில் மூன்று கொடூர கொலைகளை செய்த, சிறுவன் அமர்ஜீத் சதா பற்றி உங்களுக்கு தெரியுமா?

Amarjeet Sada World Youngest Serial Killer Idamporul

பீகாரில் 8 வயதில் மூன்று கொடூர கொலைகளை செய்த, சிறுவன் அமர்ஜீத் சதா என்ற சீரியல் கில்லர் பற்றி இங்கு பார்க்கலாம். யார் இந்த அமர்ஜீத் சதா? பீகார் மாநிலம், முஸாஹரி என்ற கிராமத்தில் 1998 காலக்கட்டத்தில் பிறந்தவர் தான் இந்த அமர்ஜீத் சதா. ஏழை குடும்பம், தினசரி கூலி, அப்பா, அம்மா என இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம், அதனால் அமர்ஜீத் சுதந்திரமாக தெருக்களில் சுத்தி விளையாடிக் கொண்டிருந்தான். எப்படி கொலைகள் அரங்கேறியது? 2006, … Read more

42 குழந்தைகள் கடத்தல், 6 குழந்தைகள் கொடூர கொலை, இந்தியாவை உலுக்கிய மூன்று பெண் சீரியல் கில்லர்கள்!

The History Of Curious Serial Killers Gavit Sisters Idamporul

மஹாராஷ்டிராவில் குழந்தை கடத்தல், கொள்ளை, கொலை என பல வித குற்றங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பெண் சீரியல் கில்லர்களை பற்றி பார்க்கலாம். யார் இந்த காவித் குடும்பத்தினர்?1990 காலக்கட்டங்களில் மஹாராஸ்டிராவில் வசித்தவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயந்தனர். அதற்கு காரணம் இந்த காவித் குடும்பத்தினர். அஞ்சனா பாய் காவித், இவர் தான் சீமா காவித் மற்றும் ரேனுகா ஷிண்டே இவர்களின் தாயார். மஹாராஸ்டிராவின் கூட்டமான தெருக்களில் பிக்பாக்கெட் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு பிழைப்பு … Read more

தேன் நிலவு சுற்றுலாவை அயோத்தி ஆன்மீக சுற்றுலாவாக மாற்றியதாக, கணவரிடம் விவாகரத்து கேட்டு நிற்கும் மனைவி!

Honey Moon Tour Changed To Religious Tour Wife Asking Divorce To Husband Bhopal Idamporul

தேன் நிலவுக்கு கூட்டிச் செல்கிறேன் என கூறி கணவர், அயோத்தி கோவில் திறப்பு விழாவிற்கு கூட்டி சென்றதாக மனைவி ஒருவர் கணவரிடம் விவாகரத்து கேட்டு இருக்கிறார். தேன் நிலவிற்கு கோவா, கேரளா உள்ளிட்ட தென் இந்திய சுற்றுலா தளங்களுக்கு செல்லலாம் என மனைவியிடம் கூறிவிட்டு, அம்மாவின் கட்டளைக்கு இணங்கி அயோத்தி திறப்பு விழாவிற்கு கூட்டி சென்றதால், மனைவி கணவரிடம் விவாகரத்து கேட்ட சம்பவம் ஒன்று போபாலில் அரங்கேறி இருக்கிறது. “ புறாவுக்கெல்லாம் போரா, பெரிய அக்கப்போராக அல்லவா … Read more

பில்கிஸ் பானு வழக்கு என்பது என்ன? 22 ஆண்டுகளாக அந்த வழக்கு இன்னும் பேசப்படுவது ஏன்?

Bilkis Bano Case Complete Details Idamporul

கர்ப்பமுற்று இருந்த ஒரு பெண்மணி 22 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார். அதன் பின் நடந்தது என்ன? தற்போது 2024 வரை அந்த வழக்கு இன்னும் ஏன் பேசப்படுகிறது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். கடந்த 2002 குஜராத் கலவரத்தின் போது ஆறு மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு 12 பேர் கொண்ட ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார். அதுமட்டும் அல்லாமல் அவரது 3 வயது … Read more

பாலியல் குற்றவாளி ராம் ரஹீமிற்கு 4 வருடத்தில் 9 முறை பரோல்!

9th Parole In 4 Years For Rape Convict Ram Rahim Idamporul

பாலியல் மற்றும் கொலை குற்றவாளியான குர்மீத் ராம் ரஹீமிற்கு நான்கு வருடத்தில் 9 முறை பரோல் கொடுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தேரா சச்சா சவுதா என்ற மத அமைப்பின் தலைவர், நடிகர், பாடகர் இயக்குநர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட குர்மீத் ராம் ரஹீம் சர்ச்சைக்கு பெயர் போனவர் என்று சொன்னால் மிகையாகாது. அந்த அளவிற்கு தினமும் ஏதாவது சர்ச்சையை தனக்கு பின்னால் சுமந்து கொண்டே திரிபவர். இரண்டு பாலியல் குற்றத்திற்காக 20 வருடம் சிறையும், … Read more

பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 10 வரை குறைய வாய்ப்பு!

Petrol Diesal Price May Decrease Up To 10 Rupees Fact Here Idamporul 18 01 24

பெட்ரோல் டீசல் விலையை ரூபாய் 10 வரை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரியை வெகுவாக குறைத்து இருந்தது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு உபரி வருவாய் மட்டும் 75,000 கோடி வரை கிடைத்து இருக்கிறதாம். இதனால் வாடிக்கையாளர் மீதான சுமையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை 5-10 ரூபாய் வரை குறைக்க இருக்கிறதாம். “ கிட்டதட்ட … Read more