இனி எஸ்பிஐ மின்னனு பரிமாற்றத்தின் மூலம் கட்டணத்தொகை இல்லாமல் 5 லட்சம் வரை அனுப்பலாம்!

SBI Hike IMPS Transfer Amount

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடனடி பரிமாற்றம் எனப்படும் IMPS வழியாக இனி 5 லட்சம் வரை எந்த வித பிடிப்பு கட்டணமும் இல்லாமல் அனுப்பலாம் என அறிவித்து இருக்கிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இணைய வழி மூலம் உடனடி மின்னனு பரிமாற்றம் இதற்கு முன்னர் 2 லட்சம் வரையில் தான் அனுப்ப இயலும். ஆனால் தற்போது வங்கி அதிகபட்ச பரிமாற்ற தொகையை 5 லட்சமாக உயர்த்தி அதற்கு பிடிப்பு கட்டணத்தையும் தளர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2.51 லட்சம் புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 28 01 2022

நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 2.51 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,51,209 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 627 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,92,327 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் … Read more

ஏர் இந்தியாவை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியது டாடா நிறுவனம்!

TATA Officially Hold The Ownership Of Air India

ஏர் இந்தியா நிறுவனத்தை சட்டபூர்வமாகவும், அதிகாரப்பூர்வமாகவும் கைப்பற்றி இருக்கிறது டாடா நிறுவனம். தத்தளித்து வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை 18,000 கோடிக்கு, டாடா நிறுவனம் சில தினங்களுக்கு முன் வாங்கி இருந்தது. இந்த நிலையில் சட்டபூர்வ ஆவண பரிமாற்றம் நடைபெற்று வந்த நிலையில் இன்று மொத்தமாக எல்லாம் முடிந்து அதிகாரப்பூர்வமாக ஏர் இந்தியா, டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. “ இதன் மூலம் மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தை தன்வசப்படுத்தி இருக்கிறது டாடா நிறுவனத்தின் குழு “

கொரோனா நிலவரம் | ’இந்தியாவில் நேற்று மட்டும் 2,86,384 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது’

Corona Updates In India 27 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.86 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,86,384 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 573 பேர் தொற்றுக்கு தேசத்தில் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,91,700 ஆக உயர்ந்து இருக்கிறது. “ கொரோனா தொற்றினால் சிகிச்சையில் … Read more

கொரோனா நிலவரம் | ’இந்தியாவில் நேற்று மட்டும் 2,85,914 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது’

Corona Updates In India 26 01 2022

இந்தியாவில் நேற்றைய தினத்தில் மட்டும் 2,85,914 புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,85,914 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 665 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,91,127 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தற்போது தேசத்தில் ஒட்டு மொத்தமாக … Read more

கொரோனா நிலவரம் | ‘தேசத்தில் நேற்று மட்டும் 2,55,874 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 25 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,55,874 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,55,874 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 614 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,90,462 ஆக உயர்ந்து இருக்கிறது. “ நேற்றைய தினத்தை விட ஐம்பதாயிரத்திற்கு அதிகமான கொரோனா தொற்றுகள் தேசத்தில் … Read more

இன்னும் 15 நாட்களில் கொரோனா மாபெரும் உச்சத்தை தொட வாய்ப்பு – மருத்துவ வல்லுநர்கள்

Corona Will Be Huge In Next 15 Days

இந்தியாவில் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் கொரோனா மாபெரும் உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து இருக்கின்றனர். தற்போது தேசத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை தொட்டிருக்கும் நிலையில், இன்னும் 15 நாட்களில் இந்த கொரோனா மாபெரும் உச்சத்தை தொடும் என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவித்து இருக்கின்றனர். அந்த காலக்கட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடக்கும் எனவும் எச்சரித்து இருக்கின்றனர். “ பெரிய அளவில் உயிரிழப்புகள் இல்லை என்று கடந்து விட்டாலும், … Read more

குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லை எனில் இனி ரூ 600 பிடித்தம் செய்யப்படும் – PN BANK

Punjab National Bank New Rules Are Amended

குறைந்தபட்ச இருப்புத்தொகை அக்கவுண்ட்டில் இல்லையெனில் இனி ரூ 600 பிடித்தம் செய்யப்படும் என்று பஞ்சாப் நேசனல் வங்கி அறிவித்து இருக்கிறது. மெட்ரோ நகரங்களில் காலாண்டு இருப்புத் தொகையை 5000-லிருந்து 10,000-மாக மாற்றி இருப்பது மட்டுமில்லாமல், அக்கவுண்ட்டில் மினிமம் பேல்ன்ஸ் தொகை இல்லையெனில் காலாண்டுக்கு ரூபாய் 600 பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இதற்கு முன்னர் பிடித்தம் ரூபாய் 300-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. “ கையில் இருக்கும் காசை வங்கியில் வைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பி … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.37 லட்சமாக ஆனது’

Corona Updates In India 22 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3.37 லட்சம் கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,37,704 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் தொற்றுக்கு 488 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு ஒத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,88,884 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. “ சிகிச்சை … Read more

50 வருட காலமாக எரிந்து வந்த அமர் ஜவான் ஜோதி அணைந்தது!

Amar Jawan Jyoti Merged With National War Memorial Flame

பாகிஸ்தானுடனான போரில் மரித்த வீரர்களின் நினைவாக 50 வருட காலமாக எரிந்து வந்த அமர்ஜவான் ஜோதி ஒன்றிய அரசால் அணைக்கப்பட்டது. 1972-இல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் மரித்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக, 50 வருட காலமாக எரிந்து வந்த அமர்ஜவான் ஜோதியை அணைத்து, இந்தியா தேசிய வார் மெமோரியல் ஜோதியுடன் இணைத்து இருக்கிறது ஒன்றிய அரசு. இதற்கு பலதரப்பட்ட மக்களும் சமூக வலை தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “ 50 வருட கால ஜோதியை … Read more