அயோத்தி நிலம் அது உண்மையில் யாருக்கு சொந்தம்? அதன் பின்னால் இருக்கும் வரலாறு தான் என்ன?

History Of Ayodhya Complete Details Idamporul

உத்திரபிரதேசம் மாநிலத்தில் அயோத்தி என்னும் இடத்தில் இருக்கும் தோராயமாக ஒரு 3 ஏக்கர் நிலம், இந்தியாவில் பல நூற்றாண்டு கால அரசியலாக இருக்கிறது என்பதை யாராலும் நம்ப முடியுமா? ஆம் நம்பி தான் ஆக வேண்டும். 1992 காலக்கட்டத்தில் ஒரு மிகப்பெரிய சமூக நிலப்பிரச்சினை எழுகிறது. பாபர் மசூதி இருந்த இடம் தான் ராமர் பிறந்த இடம் அது இந்துக்களுக்கு சொந்தமானது என ஒரு புறம் இந்துக்கள் சொந்தம் கொண்டாட, இன்னொரு பக்கம் இஸ்லாமிய அமைப்புகள் பாபர் … Read more

வார வேலை நாட்களை 5 நாட்களாக மாற்ற சொல்லி போராடும் வங்கி ஊழியர்கள்!

Bankers Requesting To Implement 5 Days Banking Fact Here Idamporul

வேலை நாட்களை ஐந்து நாட்களாக மாற்ற சொல்லி வங்கி ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்க வைத்துக் கொண்டு இருக்கின்றனர். வேலைப்பளு அதிகமாக இருப்பதாலும், மென்டல் பிரஸ்சர் அதிகமாக இருப்பதாகவும், பெரும்பாலும் வங்கிகளில் இரவு நேரம் வரை வேலை இருப்பதால், குடும்பங்களுடன் நேரம் செலவிட முடியவில்லை என்பதனாலும் வார வேலை நாட்களை 5 நாட்களாக மாற்ற சொல்லி வங்கி ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். “ வங்கி என்பது மக்களின் ஒரு தினசரி அத்தியாவசியம் ஆகி விட்டதால் மீண்டும் … Read more

கட்டுமான வேலையே முடியாத நிலையில் அவசரம் அவசரமாக அயோத்தி கோவிலை திறப்பது ஏன்?

Why So Much Of Hurry To Open Ayodhya Temple When Construction Work Is Still Pending Idamporul

கட்டுமான வேலைகள் ஒட்டு மொத்தமாக முடிய குறைந்த பட்சம் ஒரு வருடமாவது ஆகும் என்ற நிலையில் அவசரம் அவசராம அயோத்தி கோவிலை திறப்பதற்கான காரணம் என்ன என பலரும் கேள்விகளை முன்மொழிந்து வருகின்றனர். குடமுழுக்கு என்பது கோவில் முழுதாக கட்டி முடிக்கப்பட்டு கோவிலுக்குள் கடவுளை கொண்டு சேர்க்கும் நிகழ்வு ஆகும். ஆனால் கட்டுமான வேலைகளே இன்னும் அரைகுறையாக இருக்கும் போது குடமுழுக்கை அவசரம் அவசரமாக நிகழ்த்த முடிவு செய்வது ஏன் என சங்கராச்சாரியார் உள்ளிட்ட பல மதகுருமார்கள் … Read more

4 வயது மகனை கொன்ற தாய்? உண்மையில் நடந்தது என்ன?

4 Year Old Son Killed What Happened What Is The Reason Behind This Fact Here Idamporul

பெங்களுரைச் சேர்ந்த சுசனா சேத் தனது நான்கு வயது மகனை கொன்றதாக பரவும் செய்தி நாட்டையே கதிகலங்க வைத்து இருக்கிறது. சுசனா சேத் கொல்கத்தாவை சேர்ந்தவர், பெங்களுருவை மையமாக கொண்டு இயங்கும், மைண்ட்புல் என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருபவர். இவரும் தமிழகத்தை சேர்ந்த வெங்கட ரமணா என்பவரும் கடந்த 2010-யில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. பின்னர் 2020-யில் … Read more

கடந்த 24 மணி நேரத்தில் 774 புதிய கொரோனோ தொற்றுகள் பதிவு!

Corona Updates In India 06 01 2024 Idamporul

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 774 புதிய கொரோனோ தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 774 புதிய கொரோனோ தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் சிகிச்சையில் இருக்கும் ஒட்டு மொத்த கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,187 ஆக அதிகரித்து இருக்கிறது. இது போக தொற்றினால் இருவர் பலியாகியும் இருக்கின்றனர். “ ஜே என் 1 வேரியன்ட் வேகமாக பரவும் தன்மை கொண்டது என அறியப்பட்டாலும் கூட … Read more

கடந்த 24 மணி நேரத்தில் தேசத்தில் 636 புதிய கொரோனோ தொற்றுகள் பதிவு!

Corona Update 636 New Cases Reported In Last 24 Hours 01 01 2024

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 636 புதிய கொரோனோ தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய கோவிட் 19 ஜே என் 1 சப் வேரியண்ட் அதிவேகமாக தேசமெங்கும் பரவி வரும் நிலையில், இந்தியா முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் 636 புதிய கோவிட் தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ஒட்டு மொத்த கொரோனோ தொற்று ஆனது இந்தியாவில் 4,394 ஆக அதிகரித்து இருக்கிறது. “ … Read more

நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம், இடிபாடுகளில் சிக்கி 131 பேர் பலி!

Nepal Earth Quake 131 People Dead 04 11 23 Idamporul

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 131 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நேபாளத்தில் 6.3 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பல இடிந்து தரைமட்டமாகியது. தற்போது வரை இடிபாடுகளில் சிக்கி 131 பேர் பலியாகி இருக்கின்றனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதால் பலி எண்ணிக்கையும் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ தேசிய பேரிடர் மேலாண்மை குழு, தீவிரமான மீட்பு பணிகளில் ஈடுபட்டு இடிபாடுகளில் … Read more

இரண்டாயிரம் ரூபாயை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

Last Date For Exchanging 2000 Rupees Extended Says RBI Idamporul

இரண்டாயிரம் ரூபாயை மாற்றுவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டித்து இருக்கிறது ரிசர்வ் வங்கி. கடந்த மே 10 அன்று புழக்கத்தில் இருக்கும் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்ப பெறுவதாக அறிவித்து இருந்தது. அதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 என அறிவித்து இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 7 வரை நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடுவை RBI நீட்டித்து இருக்கிறது. ” தற்போதுவரை 93 சதவிகித நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டு இருப்பதாகவும், அக்டோபர் 7-க்குள் 100 சதவிகிதம் திரும்ப … Read more

நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் இருவர் பலி!

Nipha Virus Two Dead In Kerala Idamporul

நிபா வைரஸ் பாதிப்பால் கேரளா கோழிக்கோடில் இருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நிபா வைரஸ் பாதிப்பின் காரணமாக கேரள மாநிலம் கோழிக்கோடில் இருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நிபா வைரஸ் பாதிப்பினால் தான் இருவர் பலியாகி இருக்கின்றனர் என ஆய்வின் மூலம் உணர்ந்ததும் மாநில சுகாதாரத்துறை மற்றும் ஒன்றிய சுகாதாரத்துறை இணைந்து அவசர நிலையாக குழு அமைத்து செயல்பட துவங்கி இருக்கிறது. “ வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவரவும் இருப்பதாகவும், வேறு … Read more

தக்காளி விலை நான்கு ரூபாய்க்கு சரிவு, சோகத்தில் விவசாயிகள்!

Tomato Price Dropped To Rupees Four 08 09 23 Idamporul

தக்காளின் விலை கிலோ நான்கு ரூபாய்க்கு சரிந்ததால், தக்காளி விதைத்த விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்து இருக்கின்றனர். கிலோ 150 ரூபாய் வரை விற்ற தக்காளியால், விவசாயிகள் பலரும் நிலத்தில் தக்காளியை விதைத்தனர். ஆனால் ஒரு மாதத்திற்குள் தற்போது தக்காளியின் விலை மளமளவென குறைந்து நான்கு ரூபாய்க்கு சரிந்ததால், விவசாயிகள் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்று விதைத்த தக்காளியை எல்லாம் சாலையில் கொட்டி வருகின்றனர். “ ஒரு மாதத்திற்கு முன்னாள் தக்காளியால் கோடீஸ்வரரான விவசாயிகளையும் பார்த்தோம், தற்போது தக்காளியால் கடனாளிகளாக … Read more