கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,081 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 19 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,081 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 264 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,77,422 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 7,469 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். மீட்பு விகிதம் இந்தியாவில் 98.38 சதவிகிதமாக இருக்கிறது. மேலும் … Read more

இந்தியாவில் ஒமிக்ரான் தீவிரமடைந்தால் தினசரி பாதிப்பு 15 லட்சமாக பெருகும் – டாக்டர் வி.கே.பால்

If The Omicran Intensifies In India The Daily Impact Will Increase To 15 Lakhs

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு தீவிரமடைந்தால், தினசரி ஒமிக்ரான் பாதிப்பு 14 முதல் 15 லட்சம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக டாக்டர் வி.கே.பால் தெரிவித்து இருக்கிறார். பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் மூன்றாவது அலை ஆரம்பித்து தினசரி ஒமிக்ரான் பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டி இருக்கிறது. இதே ஒமிக்ரான் இந்தியாவில் தீவிரமடைந்தால் தினசரி பாதிப்பு 14 முதல் 15 லட்சம் வரை பெருகக் கூடும் என நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் எச்சரித்து இருக்கிறார். ” … Read more

பிப்ரவரிக்குள் ஒமிக்ரான் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் | சுகாதாரத்துறை

Omicron Updates In India 18 12 2021

ஒமிக்ரான் பரவல் இந்தியாவில் 107 ஆக உயர்ந்துள்ள நிலையில் வருகின்ற பிப்ரவரி 2021-ற்குள் ஒமிக்ரான் இந்தியாவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதாரத்துறை வல்லுநர்கல் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மஹாராஸ்டிரா (40), டெல்லி (20), ராஜஸ்தான் (17), கர்நாடகா (8), தெலுங்கானா (8), குஜராத் (5), கேரளா (5) மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு, சண்டிகர், மேற்கு வங்கம் மாநிலங்களில் (1) என்று 107 பேருக்கு இந்தியாவில் ஒமிரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஒமிக்ரான் பிப்ரவரியில் உச்சம் … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corona Updates In India 18 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 289 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,77,158 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் 8,706 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 136 கோடியைக் கடந்து இருக்கிறது. … Read more

ஒமிக்ரான் நிலவரம் | ‘இந்தியாவில் நூறை நெருங்குகிறது ஒமிக்ரான் தொற்று’

Omicron Updates In India 17 12 2021

இந்தியாவில் இன்று வரை கிட்ட தட்ட தொண்ணுற்று ஏழு பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மஹாராஷ்டிரா (32), ராஜஸ்தான் (17), டெல்லி (20), கர்நாடகா (8), குஜராத் (5), கேரளா (5), தெலுங்கானா (6) மற்றும் மேற்கு வங்கம், ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு மாநிலங்களில் தலா ஒருவருக்கு தொற்றும் உறுதி செய்யப்பட்டதன் மூலம் மொத்தம் தேசத்தில் 97 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகியிருக்கிறது. “ வெகுவிரைவில் ஒமிக்ரான் பன்மடங்காக பரவும் தன்மை உடையதாக … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,447 பேருக்கு புதியதாக கொரோனா!

Corona Updates In India 17 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,447 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 391 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,76,869 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 7,886 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 136 … Read more

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப் படுவதை எதிர்த்து நாளையும் தொடரும் வங்கிகள் ஸ்ட்ரைக்!

Bank Strike Continuing Still Tomorrow 16 12 2021

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாவதை எதிர்த்து நாளையும் வங்கிகள் ஸ்ட்ரைக் தொடர போவதாக, வங்கி ஊழியர்கள் சங்கம் அறிக்கை விடுத்து இருக்கிறது. வங்கிகள் சட்ட திருத்த மசோதாவின் மூலம் பொதுத்துறை வங்கிகளை ஒன்றிய அரசு தனியார்மயமாக்க முயற்சி செய்து வருவதாக, வங்கி ஊழியர்கள் சங்கம் ஸ்ட்ரைக் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நாளையும் (16-12-21) ஸ்ட்ரைக் தொடரப்போவதாக வங்கிகள் சங்கம் அறிக்கை விடுத்து இருக்கிறது. “ எல்லாவற்றையும் தனியார்மயமாக்கிவிட்டு எதை வைத்து அரசாங்கம் நடத்தும் இந்த அரசு என்று … Read more

பெருவாரியாக ஆங்காங்கே அதிகரிக்கும் ஒமிக்ரான், திணறும் மாநில அரசுகள்!

Omicron Updates In India 16 11 2021

தேசத்தில் ஆங்காங்கே பெருகி வரும் ஒமிக்ரான் தொற்றுகளால் அதன் எண்ணிக்கை இந்தியாவில் 77 ஆக அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்து பெருகிவரும் ஒமிக்ரான் தொற்று தேசத்தை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் 77 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 32 பேருக்கும் டெல்லியில் 10 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ தமிழகத்திலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,974 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corona Updates In India 16 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,974 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 343 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கையானது 4,76,478 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 7,948 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 136 கோடி என்ற இலக்கை அடைந்து … Read more

அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்று | மீண்டும் பிறப்பிக்கப்படுமா ஊரடங்கு?

Omicron Updates In India 15 12 2021

இந்தியாவில் இன்று வரை 64 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்னும் அச்சம் மக்களிடையே எழுந்து இருக்கிறது. மஹாராஷ்டிரா (28), ராஜஸ்தான் (17), கர்நாடகா (3), குஜராத் (4), கேரளா (1), ஆந்திரா (1), டெல்லி (6), சண்டிகர் (1), தெலுங்கானா (3) என்று இந்தியாவில் 64 பேருக்கு ஒமிக்ரான் தொற்று 6 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்னும் … Read more