குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த பைலட் வருண் சிங் வீர மரணம் அடைந்தார்!

Coonoor Helicopter Crash Lone Survivor Pilot Varun Singh Passed Away

நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தனி ஒருவராக உயிருக்கு போராடி வந்த பைலட் வருண் சிங் வீர மரணம் அடைந்தார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 14 பேரில், முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட13 பேர் உயிரிழந்த நிலையில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் அதி தீவிர காயங்களுடன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் வீரமரணம் அடைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது. “ … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,984 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corona Updates In India 15 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,984 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 247 பேருக்கு தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கையானது 4,76,135 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போல நேற்றைய தினத்தில் மட்டும் 8,168 பேர் இந்தியாவில் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 135 கோடி என்ற இலக்கை … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 53 ஆனது ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை!

Omicron Updates In India 14 12 2021

இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மஹாராஷ்டிரா (20), ராஜஸ்தான் (17), டெல்லி (6), குஜராத் (4), கர்நாடகா (3), கேரளா (1), ஆந்திரா (1), சண்டிகர் (1) என்று இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்து இருக்கிறது. நிலவரம் கட்டுக்குள் இல்லையெனில் ஜனவரிக்குள் ஒமிக்ரான் தொற்று 10,000-த்தை தொடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து இருக்கின்றனர். “ இந்தியாவில் டெல்டா … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 5,784 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corona Updates In India 14 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,784 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 252 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கையானது 4,75,88 ஆக உயர்ந்து இருக்குறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 7,995 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 134 கோடி என்ற மைல்கல்லை … Read more

தீவிரமெடுக்கும் ஒமிக்ரான், இந்தியாவில் 38 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

Omicron Updates In India 13 12 2021

இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று 38-ஆக அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. மஹாராஷ்டிரா (18), ராஜஸ்தான் (9), கர்நாடகா (3), குஜராத் (3), கேரளா (1), ஆந்திரா (1), டெல்லி (2), சண்டிகர் (1) என்று ஒட்டு மொத்தமாக ஆறு மாநிலங்கள், ரெண்டு யூனியன் பிரதேசங்கள் என்று 38 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இந்தியாவில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இது இன்னமும் உயர வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,350 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corona Updates In India 13 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,350 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 202 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கையானது 4,75,736 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 7,973 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 133 கோடி என்ற … Read more

21 வருடங்களுக்கு பிறகு இந்திய பெண்மணியான ஒருவருக்கு கிடைத்து இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் பட்டம்!

Indian Women Harnaaz Sandhu Crowned As A 2021 Miss Universe

இஸ்ரேல் எலியாட்ஸ் நகரில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டியில், இந்திய பெண்மணியான ஹர்னாஸ் சந்து மிஸ் யுனிவர்ஸ் 2021 என்ற மகுடத்தை பெற்றார். இஸ்ரேல் எலியாட்ஸ் நகரில் மிஸ் யுனிவர்ஸ் 2021-ற்கான தேர்ந்தெடுப்பு நடைபெற்று வந்தது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற 21 வயதே ஆன பஞ்சாப் பெண்மணி ஹர்னாஸ் சந்து சிறப்பாக செயல்பட்டு மிஸ் யுனிவர்ஸ் 2021 என்ற மகுடத்தை பெற்றிருக்கிறார். லாரா தத்தாவிற்கு பிறகு 21 வருடங்கள் கழித்து, ஒரு இந்திய பெண்மணி … Read more

133 கோடியை தொட்டு இருக்கும் தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached 133 Crores Mark

பெரும் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வந்த தடுப்பூசி உபயோகம் 133 கோடியைத் தொட்டு இருக்கிறது. கொரோனோவுக்கு எதிராக தேசத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், செர்ரம் நிறுவனத்தின் கோவீஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகள் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்றோடு அந்த தடுப்பூசி உபயோகம் 133 கோடியை அடைந்து இருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 38.4 சதவிகிதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்து இருக்கின்றனர். “ ஒரு பக்கம் தடுப்பூசி உபயோகம் 133 கோடி என்று … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,774 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corona Updates In India 12 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,774 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 306 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,75,434 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 8,464 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 133 கோடியை நெருங்கி … Read more

மஹாராஷ்டிராவில் 17 பேருக்கு ஒமிக்ரான் தொற்று, மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு!

Due To Increase Of Omicron Cases 144 Imposed In Mumbai City

மஹாராஷ்டிராவில் 17 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், மும்பை மாநகரில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று இந்தியாவில் 27 ஆக இருக்கும் நிலையில், மஹாராஷ்டிராவில் மட்டும் தனித்து 17 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பாதுகாப்பு கருதி மும்பை மாநகரில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. “ 3 வயது குழந்தை உட்பட, 17 பேருக்கு மஹாராஷ்டிராவில் … Read more