இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 110 கோடியை எட்டி இருக்கிறது!

Vaccination In India Reached 110 Crores

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 110 கோடியை எட்டி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 52.28 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 110.18 கோடியை எட்டி இருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 81.97 பேர் தானாக முன் வந்து தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர். ” லட்ச கணக்கில் மக்கள் தொகையை கொண்ட நாடுகளே தடுப்பூசி செயல்பாடுகளில் திணறுகின்ற போது 133 … Read more

உலகின் 96 நாடுகள் அங்கீகரித்துள்ள இந்தியாவின் கொரோனோ தடுப்பூசிகள்!

Indian Vaccine Covaxin And Covishield Recognised By 96 Countries Says Union Health Minister

உலகின் 96 நாடுகள் இந்தியாவில் உபயோகிக்கும் கொரோனோ தடுப்பூசிகளை அங்கீகரித்துள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் அறிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை உலகம் முழுக்க அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஸ்பெயின், பெல்ஜியம், ரஷ்யா, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 96 நாடுகள் அங்கீகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா அறிக்கை விடுத்துள்ளார். “ இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 110 கோடியை நெருங்கி வரும் இந்த நிலையில் உலகின் பல … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,466 பேருக்கு புதியதாக தொற்று!

Corono Updates In India 10 11 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,466 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 460 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தேசத்தில் 4,61,849 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் 11,961 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீட்பு விகிதமும் இந்தியாவில் 98.25 சதவிகிதம் என்ற உச்சநிலையில் … Read more

பத்ம ஸ்ரீ விருதைப் பெற்ற சாலமன் பாப்பையா மற்றும் தமிழக கூடைப்பந்து வீராங்கனை அனிதா!

Pattimandra Speaker Solomon Pappaiya Awarded Padma Shri Award

ராஸ்ட்ரபதி பவனில் நடக்கும் பத்ம விருது விழாவில் சாலமன் பாப்பையாவும், தமிழக கூடைப்பந்து வீராங்கனை அனிதாவும் பத்ம ஸ்ரீ விருதைப் பெற்றனர். ராஸ்ட்ரபதி பவனில் நடக்கும் பத்ம விருது விழாவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், இலக்கியம் மற்றும் கல்வித்துறை பிரிவில் சாலமன் பாப்பையாவிற்கும், விளையாட்டு துறை பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை பி. அனிதாவிற்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார். ” இந்த வருடம் 7 பத்ம விபூசன் விருதுகளும், 10 … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 10,126 பேருக்கு புதியதாக தொற்று!

Corono Updates In India 09 11 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,126 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 332 தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை இந்தியாவில் 4,61,389 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 11,982 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 110 கோடியை நெருங்கி கொண்டு இருக்கிறது. … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,451 பேருக்கு புதியதாக தொற்று!

Corono Updates In India 08 11 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,451 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் 266 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை இந்தியாவில் 4,61,057 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 13,204 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 109 கோடியை நெருங்கி … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,830 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 31 10 2021

இந்தியாவில் கடந்த 24 மனி நேரத்தில் 12,830 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 446 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தேசத்தில் 4,58,186 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 14,667 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 106 கோடியை தொட்டு இருக்கிறது. புதிய … Read more

தேசத்தில் மூன்றாவது அலையை ஏற்படுத்த வருகிறதா AY.4.2 என்ற உருமாறிய வகை கொரோனா?

AY 4.2 Can Be The Reason For Third Wave Of Corono In India

வேகமாக பரவும் தன்மை கொண்ட AY.4.2 என்ற உருமாறிய வகை கொரோனா தென் மாநிலங்களில் ஆங்காங்கே கண்டறியப்பட்டு வருவதால் மூன்றாவது அலையை இந்த வகை வைரஸ் ஏற்படுத்த கூடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. ஆந்திராவில் 7, கர்நாடாகாவில் 7, கேரளாவில் 4, தெலுங்கானாவில் 1 என்று AY.4.2 என்ற உருமாறிய வகை கொரோனா வைரஸ் தென் மாநிலங்களில் பெருக்கெடுத்து வருகிறது. இரண்டாவது அலையை ஏற்படுத்திய டெல்டா வகை வைரஸ் போல, மூன்றாவது அலையை இந்த AY.4.2 … Read more

கொரோனோ நிலவரம் | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,508 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 27 10 2021

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 13,508 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டு இருக்கிறது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் தொற்றுக்கு 584 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,55,684 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 14,049 பேர் தொற்றில் இருந்து குணமாகி இருக்கின்றனர். இந்தியாவில் மீட்பு விகிதம் 98.19 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 14,641 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 25 10 2021

கடந்த 24 மணி நேரத்தில் 14,641 பேருக்கு இந்தியாவில் புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 442 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தேசத்தில் 4,54,743 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 18,699 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 101 கோடியை எட்டி இருக்கிறது. இந்தியாவில் … Read more