கொரோனோ | நேற்றைய தினத்தை விட இந்தியாவில் அதிகரித்து இருக்கிறது புதிய தொற்று!

Corono Updates In India 06 10 2021

இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 19,380 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய தினத்தை விட சற்றே அதிகம். இது போக நேற்று மட்டும் 285 பேர் தொற்றிற்கு இந்தியாவில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,49,568 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரே நாளில் தேசத்தில் 25,089 பேர் கொரோனோ தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். … Read more

210 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் பதிவாகியிருக்கிறது குறைவான புதிய கொரொனோ தொற்று!

Corono Updates In India 05 10 2021

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,762 பேருக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனோ தொற்றிற்கு 254 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தேசத்தில் 4,49,283 ஆக உயர்ந்து இருக்கிறது. கடந்த 210 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் புதிய கொரோனோ தொற்று குறைவாக பதிவாகி உள்ளது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 29,322 பேர் தொற்றில் இருந்து … Read more

கொரோனோ மூன்றாவது அலையை இந்தியாவில் டிசம்பருக்குள் எதிர்பார்க்கலாம் – மருத்துவ வல்லுநர்கள்!

Corono Third Wave In India Will Be Start In Between October To November

இந்தியாவில் மூன்றாவது அலையை அக்டோபர் முதல் டிசம்பர் இந்த காலக்கட்டத்திற்குள் எதிர்பார்க்கலாம் என்று இந்திய மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தேசத்தில் மூன்றாவது அலையை மக்கள் நெருங்கும் கட்டத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இனி வரும் அக்டோபர் முதல் டிசம்பர் காலக்கட்டம் இந்த மூன்றாவது அலையை உறுதி செய்யக்கூடும் எனவும் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். குழந்தைகள், தடுப்பூசி போட்டவர்கள் என்று அனைவரையும் தாக்கும் வல்லமை பெற்றதாக இந்த மூன்றாவது அலை … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,667 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 04 10 2021

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இந்தியாவில் 21,667 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் தொற்றுக்கு 183 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை ஆனது இந்தியாவில் 4,49,029 ஆக உயர்ந்திருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 27,038 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீட்பு விகிதமும் இந்தியாவில் பெரிய அளவில் உயர்ந்து … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 23,932 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 03 10 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 23,392 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 233 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது இந்தியாவில் 4,48,605 ஆக உயர்ந்து உள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 25,480 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 90 கோடி என்ற மைல்கல்லை எட்டி … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 24,534 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 02 10 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,534 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 234 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 48 லட்சத்தை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. கேரளாவில் மட்டும் தனியாக 13,834 பேருக்கு புதியதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 95 பேர் கேரளாவில் மட்டும் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இது போக இந்தியாவில் கடந்த … Read more

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 90 கோடியை நெருங்கி இருக்கிறது!

Vaccination In India Reached 89 Crores

இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 90 கோடியைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி செயல்பாடுகளின் வேகம் அதிகரித்துவரும் நிலையில், ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 90 கோடியைத் தொட்டு இருக்கிறது. இந்தியாவில் நூறு பேருக்கு தலா 66.50 பேர் முதல் தவணை தடுப்பூசியாவது எடுத்துக் கொள்கின்றனர். தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் 69 சதவிகிதத்திற்கும் மேலாக இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். “ அக்டோபர் முடிவதற்குள் 100 கோடி தடுப்பூசி உபயோகத்தை தேசம் … Read more

இந்திய எல்லையில் கூடாரம் போட்டு அமர்ந்து இந்தியாவை சீண்டும் சீன ராணுவம்!

Chinese S 400 Missile Standing Near To Ladak Indian Border

சில நாட்களுக்கு முன்பு தான் பேச்சுவார்த்தை முடிந்து, சீனாவும் இந்தியாவும் தனது ராணுவங்களை எல்லைப் பகுதியில் இருந்து திரும்ப பெற்ற நிலையில், மீண்டும் இந்திய எல்லைப் பகுதியில் கூடாரம் போட்டு இருந்து கொண்டு இந்தியாவை சீண்ட ஆரம்பிக்கிறது சீன ராணுவம். இந்திய உளவுத்துறை கொடுத்த தகவலின் படி சீன ராணுவம், இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதிகளிடையே கூடாரம் அமைத்து பிரிவுகள் பிரிவுகளாய் தங்கி உள்ளதாகவும், S-400 போன்ற பறக்கும் விமானங்களை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் நவீன ரக … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 21,901 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 29 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,901 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனோ தொற்றுக்கு இந்தியாவில் 375 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,47,781 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரே நாளில் 29,900 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகத்தை பொறுத்தவரை இந்தியாவில் அது 87 கோடியைக் கடந்து … Read more

தேசத்தில் ஆறு மாதத்திற்கு பிறகு பதிவாகி இருக்கும் குறைவான புதிய தொற்று!

Corono Updates In India 28 09 2021

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14,905 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கிட்ட தட்ட ஆறு மாதத்திற்கு பிறகு இந்தியாவில் பதிவாகும் குறைவான புதிய தொற்று ஆகும். மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் தொற்றுக்கு 181 பேர் இந்தியாவில் பலியானதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,47,407 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 24,237 பேருக்கும் மேலாக தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். தேசத்தில் மீட்பு விகிதம் கடந்த மார்ச் … Read more