கொரோனோ | நேற்றைய தினத்தை விட இந்தியாவில் அதிகரித்து இருக்கிறது புதிய தொற்று!
இந்தியாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 19,380 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய தினத்தை விட சற்றே அதிகம். இது போக நேற்று மட்டும் 285 பேர் தொற்றிற்கு இந்தியாவில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,49,568 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரே நாளில் தேசத்தில் 25,089 பேர் கொரோனோ தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். … Read more