இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 86 கோடியைக் கடந்து இருக்கிறது!

Covid Vaccination In India Reached 86 Crores

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 86 கோடியைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 86.02 கோடியைக் கடந்து இருக்கிறது. இதனுள் 47.4 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 16.8 சதவிகிதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தியாவில் 100 பேருக்கு தலா 64.20 பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர். இந்தியாவில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும், கிட்ட தட்ட ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று … Read more

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 27,022 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 27 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 27,022 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் தொற்றுக்கு 277 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,47,225 ஆக உயர்ந்து இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் புதிய தொற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 85 கோடியைக் கடந்து இருக்கிறது. தொற்றினால் ஏற்படும் இறப்பும் இந்தியாவில் வெகுவாக குறைந்துள்ளது. … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 28,149 பேருக்கு புதியாத கொரோனோ தொற்று!

Corono Updates In India 26 09 2021

நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 28,149 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 258 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது இந்தியாவில் 4,46,948 ஆக உயர்ந்துள்ளது. இது போக கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 25,990 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். வெகுவாக தொற்றின் பாதிப்பு இந்தியாவில் குறைந்து கொண்டு வந்தாலும், ஒரிரு நாட்களாகவே இந்தியாவில் மீட்பு விகிதத்தை … Read more

தமிழகத்தை தொடர்ந்து மஹாராஷ்டிராவிலும் ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு!

After TamilNadu State Of Maharastra Opposing NEET Exam

தமிழக சட்ட பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது மஹாராஷ்டிராவிலும் நீட் தேர்வுக்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆள்மாறாட்டம், வினாத்தாள் லீக் போன்ற முறைகேடுகளும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயில்பவர்களின் தேர்ச்சி குறைந்து, மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பயில்பவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதாலும் தமிழகம் எதிர்ப்பதை போலவே, மஹாராஷ்டிராவும் நீட் தேர்வுக்கு எதிராக குரலை எழுப்பி வருகிறது. இது போக, முந்தியெல்லாம் ப்ரஷ்சாக பன்னிரெண்டு முடித்தவர்கள் மருத்துவப்படிப்பில் சேருவது … Read more

மஹாராஷ்டிரா | 15 வயது சிறுமி, 33 பேர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட அவலம்!

Maharastra 33 Mens Raped A 15 Years Girl Child

மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர், கிட்ட தட்ட 33 பேர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டது அந்த சிறுமியாலே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.சிறுமி கொடுத்த புகாரின் பேரில், அதில் சம்மந்தப்பட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டொம்பிவிலி காவல்நிலையத்தினர் தெரிவித்துள்ளனர். முதலில் அந்த சிறுமிக்கு பழக்கமான நண்பன் ஒருவன், அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி விடியோ எடுத்ததாக தெரிய வருகிறது. பிறகு அவன் அந்த விடியோவை வைத்து தொடர்ந்து அந்த சிறுமியை பாலியல் … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,458 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 24 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 31,458 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 319 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ தொற்று 4,46,399 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் 32,549 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 83 கோடியைக் கடந்துள்ளது. இந்தியாவில் நாள் … Read more

ஆள் மாறாட்டம், வினாத்தாள் லீக் – மோசடிகளின் கூடாரம் ஆகிறதா நீட்!

NEET Frauds Impersonation In Nagpur

நடந்து முடிந்த நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள்கள் லீக் செய்யப்பட்டுள்ளதாகவும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மொழிந்து வருகின்றனர். நாக்பூரை சேர்ந்த தனியார் பயிற்சி மையம் ஒன்று நீட் ஆள்மாறாட்டத்திற்கு பல்வேறு மாணவர்களுக்கு துணை புரிந்ததாகாவும், மேலும் ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள்கள் 35 லட்சத்திற்கு விற்கப்பட்டதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. மத்திய புலனாய்வு துறையும் பயிற்சி மையத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,957 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 23 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 31,957 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய நிலவரத்தை விட இன்று சற்றே அதிகம். மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 279 ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,46,080 ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் தொற்றிலிருந்து 31,968 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். நேற்றைய நிலவரப்படி தொற்றின் விகிதம் … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 27,333 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 22 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,333 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்படுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் தொற்றுக்கு 385 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,45,801 ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் 34,148 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தொடர்ந்து இந்தியாவில் மீட்பு விகிதம் அதிகரித்துக்கொண்டும் பாதிப்பு விகிதம் குறைந்து கொண்டுமே … Read more

மறுபடியும் தடுப்பூசி ஏற்றுமதியை துவங்க இருக்கும் மத்திய அரசு!

Vaccine Export In India Starts From Next Month Central Government

இந்தியாவில் இரண்டு விதமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும், ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் தடுப்பூசியும், இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் ஆரம்பத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இரண்டாவது அலையின் போது நாட்டிற்கு தேவைப்பட்ட அதிகமான டோஸ்களின் காரணமாக கடந்த ஏப்ரலில் தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது பயன்பாடுகள் குறைந்து வருவதால் … Read more