கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 24,925 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 21 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,925 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் தொற்றுக்கு 251 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,45,416 ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் 34,470 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் 82 கோடியைக் கடந்துள்ளது. இந்தியாவில் தலா … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 30,809 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 20 09 2021

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 30,809 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 296 ஆக உள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,45,165 ஆக உயர்ந்துள்ளது. இது போக இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 43,238 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தொற்று விகிதத்தை விட மீட்பு … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 35,367 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 18 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 35,367 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் தொற்றிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 285 ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,44,563-ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 33,850 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று தான் இந்தியாவில் மீட்பு விகிதத்தை விட பாதிப்பு … Read more

ட்விட்டரில் ட்ரெண்டாகும் விவசாயிகளின் பாரத்பந்த் ஹேஸ்டாக்!

Farmers Announced Bharath Bandh On September 27

வேளாண் சட்டதிருத்த மசோதோவிற்கு எதிரான விவசாயிகளின் பாரத்பந்த் குறித்த ஹேஸ்டாக் ஒன்று ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 9 மாதங்களுக்கும் மேலாக, 600க்கும் மேற்பட்ட விவசாயிகளை பலி கொடுத்து, ஏகப்பட்ட தடியடிகளையும் வாங்கி கொண்டு, மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக இன்னமும் விவசாயிகள் போராடி வருகின்றனர். மேலும் வருகின்ற செப்டம்பர் 27 அன்று மிகப்பெரிய பாரத்பந்தையும் விவசாயிகள் அறிவித்துள்ள நிலையில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது #27Sept_BharatBandhWithFarmers ஹேஷ்டாக். “ ஒரு சட்டம் … Read more

ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் டீசலைக் கொண்டு வர தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு!

Most Of The States In India Opposing Petrol Diesal Under GST In GST Council

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் டீசலைக் கொண்டு வரும் நோக்கில் நடைபெற்ற ஆலோசனையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகின்றன. நிதி இழப்பை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல் டீசலைக் கொண்டு வரும் திட்டத்தை தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை காட்டி வருவதால் அந்நோக்கம் தற்போதைக்கு கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வரும் பெட்ரோல், … Read more

ஒரே நாளில் இரண்டு கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகம் செய்து இந்தியா புதிய சாதனை!

India Set A New Record By A 2 Crore Vaccination In A Single day

இந்தியாவில், இன்று ஒரே நாளில் மக்களுக்கு 2 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்து புதிய சாதனை இயற்றப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, இன்று ஒரே நாளில் 2 கோடி தடுப்பூசிகள் மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 78 கோடி என்ற புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. ” 133 கோடிக்கும் அதிகமான … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 34,649 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 17 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 34,649 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 318 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,44,278 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது போக நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 37,878 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் பாதிப்பு விகிதத்தை விட தொடர்ந்து மீட்பு விகிதமே அதிகமாக … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 30,361 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 16 09 2021

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 30,361 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு 432 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,43,960 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 38,361 ஆக உள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு விகிதத்தை விட மீட்பு விகிதம் அதிகரித்து வந்தாலும் தற்போது குழந்தைகளுக்கு … Read more

இந்தியாவில் 75 கோடியைக் கடந்துள்ள தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached 75 Crores

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 75 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் அறிவித்துள்ளது. தொடர்ந்து அரசு சார்பில் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் விளைவால் மக்கள் தற்போது தாமாகவே முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். இதன் வாயிலாகவே இந்தியாவில் தற்போது தடுப்பூசி உபயோகம் 75 கோடியைக் கடந்துள்ளது. நாள் ஒன்றிற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் விகிதம் இந்தியாவில் 80.6 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 133 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட தேசத்தில் தடுப்பூசி … Read more

இன்று இந்தியாவில் ‘தேசிய பொறியாளர்கள் தினம்’!

National Engineers Day In India

பொறியாளர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15 இந்தியாவில் தேசிய பொறியாளர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த சிவில் இன்ஜினியராக அறியப்படும் பாரத ரத்னா மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரயா அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையிலேயே ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 15, இந்தியாவில் தேசிய பொறியாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.உலகளாவிய அளவிலான பொறியாளர் தினம் மார்ச் 4 அன்று அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுக்க இன்ஜினியர்கள் அவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்து படிக்கிறார்களோ அதே துறையில் … Read more