இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 27,491 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 15 09 2021

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 27,491 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 281-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,43,528 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 37,982 ஆக உள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு விகிதத்தை விட மீட்பு விகிதமே அதிகமாக இருக்கிறது. தாமாக முன்வந்து தடுப்பூசி … Read more

மும்பை பெண் கொடூரமாக கொலை! – பிறப்புறுப்பில் இரும்பு கம்பியைப் புகுத்தி தாக்கி பயங்கரம்

Mumbai Women Brutally Raped And Killed

மும்பை சாகி நாகா பகுதியைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவர் டெம்போ ஒன்றிற்குள் இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் இருந்த காவலாளி ஒருவர் இது குறித்து போலிசிடம் தகவல் தெரிவிக்கவே, விரைந்து வந்த போலிஸ் அந்த பெண்ணை கைப்பற்றி அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் உடலை ஆராய்ந்ததில், அந்த … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,374 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 13 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 31,374 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 219-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,42,907-ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 40,573-ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனோ மீட்பு விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு விகிதத்தை விட மீட்பு … Read more

இரண்டு சிகரங்களை சிங்க வேகத்தில் ஏறி சாதனை படைத்த சி ஐ எஸ் எப் பெண்மணி!

Geeta Becomes Fastest Indian Women Summits Two Peaks

மத்திய தொழிற் பாதுகாப்பு பாதுகாப்பு படையில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் கீதா சமோதா, ரஷ்யாவில் உள்ள மவுண்ட் எல்ப்ரஸ் மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமாஞ்சாரோ ஆகிய இரண்டு மாபெரும் சிகரங்களின் உச்சியை மிகக்குறுகிய கால இடைவெளியில் அடைந்து சாதனை படைத்துள்ளார். ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரமாக கருதப்படும், ரஷ்யாவில் உள்ள மவுண்ட் எல்ப்ரஸ் (5,642 மீ/18,510 அடி) என்னும் சிகரத்தை முதலில் அடைந்திருந்த கீதா சமோதா, அதற்கு பின் ஆப்பிரிக்க கண்டத்தின் மிக உயர்ந்த சிகரமாக … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,291 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 12 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 31,291 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 338 ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,42,688 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 37,885 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தொடர்ந்து இந்தியாவைப் பொறுத்த வரை பாதிப்பு விகிதத்தை விட மீட்பு விகிதமே அதிகமாக இருக்கிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் … Read more

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை – பிரதமர்

Tamil Seat In Banaras Hindu University

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நூற்றாண்டை தொடர்ந்து, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிக்கை விடுத்துள்ளார். உலகின் மிகத் தொன்மையான மொழியாக கருதப்படும் தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அத்தகைய பெருமை மிக்க தமிழ் மொழியோடு ஊறிப் பிறந்து தேசியப் பற்று படைப்புகளுக்கும், தமிழ்ப் படைப்புகள் பலவற்றிற்கும் வித்திட்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பெயரில் உத்திரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் … Read more

ஹைதராபாத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை!

Six Year Old Girl Raped In Hyderabad

ஹைதராபாத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது அண்டை வீட்டில் வசிக்கும் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் தீப்பொறியைக் கிளப்பி உள்ளது. சைதாபாத் காவல் நிலையத்திற்கு சிறுமி ஒருவர் காணவில்லை என்று அவரின் பெற்றோரின் மூலம் ஒரு புகார் வந்திருந்தது. அந்த புகாரின் பேரில் விசாரித்த காவலர்கள், விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜூ என்பவர் தான் அவரின் அண்டை வீட்டில் வசித்து வந்த ஆறு … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 37,873 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 11 09 2021

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 37,873 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 304-ஆக உள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,42,350-ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் 36,963 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகத்தை பொறுத்த வரை இந்தியாவில் 72 கோடியைக் கடந்திருக்கிறது. முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் 55.06 கோடி … Read more

இந்திய பெருங்கடல் எல்லைக்குள் ராஜாவாக அடியெடுத்து வைக்கும் ஐ என் எஸ் துருவ்!

India First Nuclear Missile Tracking Ship INS Dhruv

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கண்காணிப்பு கப்பலான ஐ என் எஸ் துருவ் இன்றிலிருந்து இந்திய பெருங்கடல் என்னும் ஆட்சிப்பகுதிக்குள் ராஜாவாக களம் இறங்க இருக்கிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வளர்ச்சி நிறுவனம் (DRDO), தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (NTRO) மற்றும் ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு லிமிட்டடு இணைந்து முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரித்து இருக்கும் கண்காணிப்பு கப்பல் தான் ஐ என் எஸ் துருவ். இந்த கப்பலின் மூலம் இந்தியப்பகுதிகளை கண்காணிக்கும் செயற்கைகோள்கள் மற்றும் … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 24,148 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 10 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,148 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய ஒரே நாளில் இந்தியாவில் தொற்றுக்கு 264 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,42,046-ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரு நாளில் இந்தியாவில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 24,109-ஆக உள்ளது. இதற்கு முந்தைய நாள் இருந்த தொற்றைக்காட்டிலும் நேற்றைய தொற்று எண்ணிக்கை பரவலாக குறைந்துள்ளது. … Read more