இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,263 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் 338 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,41,749 -ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்றைய ஒரே நாளில் 40,567 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தொற்று எண்ணிக்கையை பொறுத்தவரை நேற்றைய எண்ணிக்கையை விட இன்று சற்று உயர்ந்தே உள்ளது. … Read more

இந்தியாவில் 70 கோடியை அடைந்திருக்கிறது தடுப்பூசி உபயோகம்!

133 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்திய தேசத்தில் தடுப்பூசி செயல்பாடுகள் என்பது மிக மிக கடினம். அதையெல்லாம் கடந்து 70 கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு கொண்டு போய் சேரத்து சாதனை புரிந்திருக்கிறது இந்திய அரசு! கடந்த 13 நாளில் மட்டும் பத்து கோடி பேருக்கு தடுப்பூசிகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மத்தி வரை தினசரி தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஐம்பது லட்சமாக இருந்து வந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 83 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குறைந்தபட்சம் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38,130 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 38,130 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 368 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,41,443-ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றிலிருந்து விடுபட்டு குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 39,090-ஆக உள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையை விட மீட்பு எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,222 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 31,222 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் 290 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,41,042-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் ஒரு சராசரி விகிதத்திலேயே தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. தடுப்பூசி உபயோகத்தை பொறுத்தவரை இந்தியாவில் ஒட்டு மொத்தமாக அது 70 கோடியை நெருங்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒட்டு … Read more

மீண்டும் வருகிறதா உயிர்க்கொல்லி வைரஸ் என அறியப்படும் நிபா வைரஸ்?

கேரளத்தில் கடந்த ஞாயிறு அன்று உடல் நிலை குன்றி இறந்து போன 12 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாக கேரள சுகாதார துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. பன்றிகள் மற்றும் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பரவும் இந்த நிபா வைரஸ் 2018-ற்கு பிறகு மறுபடியும் கேரளாவில் பதிவாகி இருப்பது அம்மாநில அரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பதிவாகும் ஒட்டு மொத்த கொரோனோ தொற்றில் 60 சதவிகிதத்திற்கும் மேல் கேரளாவைச் சார்ந்தது என்றிருக்கும் … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 39,521 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,521 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் 218 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,40,785-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 100 பேருக்கு தலா 50.84 பேர் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 43,917 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். … Read more

கேரளத்தில் ஆரம்பமாகிறது இரவு நேர பொதுமுடக்கம்!

நாட்டின் மொத்த தொற்றில் கேரளாவே 80 சதவிகிதத்தையும் உள்ளடக்கும் அளவுக்கு கொரோனோ தொற்று கேரளத்தில் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நிலையில் தான் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (30-08-2021) முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான இரவு நேர பொது முடக்கத்தை அறிவித்துள்ளார். மேலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையிலான இந்த பொது முடக்க நேரத்தில் மக்கள் வெளி வருவதற்கு அனுமதி இல்லை என்றும் … Read more

இந்தியாவில் 63 கோடியை எட்டியிருக்கும் தடுப்பூசி உபயோகம்!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 65 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதன் மூலம் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் இந்தியாவில் 63 கோடியைக் கடந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுகள் மக்களைச் சேர்ந்து வந்தாலும் முதல் தவணையின் போது வருகின்ற சின்ன சின்ன பக்க விளைவுகளான காய்ச்சல்,உடல் அசதி போன்றவைகளுக்கு பயந்து பெரும்பாலானோர் இரண்டாவது தவணை எடுத்துக்கொள்ள மறுக்கின்றனர். சாதாரண சின்ன சின்ன விளைவுகளுக்கு பயந்தால் பெரும் விளைவுகளை எதிர்கொள்ள … Read more

ஒரே நாளில் ஒரு கோடி பேரை சென்றடைந்திருக்கும் தடுப்பூசி!

கொரோனோ பரவலுக்கு எதிராக உலக நாடுகள் கையில் எடுத்திருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி என்றிருக்கையில் இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 62 கோடியை கடந்துள்ளது. இ்ந்தியாவில் நேற்றைய ஒரு நாளில் மட்டும் ஒரு கோடி பேரைச் சென்றடைந்திருக்கிறது தடுப்பூசி. இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச அளவு இது ஆகும். கடந்த ஆகஸ்ட் 17 அன்று ஒரே நாளில் 88 லட்சம் பேரைத் தடுப்பூசி சென்றடைந்ததே இது வரை அதிகபட்ச அளவாக இருந்த நிலையில் நேற்று ஒரு கோடியைத் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,805 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக கொரோனோ தொற்றிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 46,805-ஆக உள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 514-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,37,403-ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய ஒரு நாளில் தொற்று குணமாகி வெளியோனோரின் எண்ணிக்கை 31,341-ஆக உள்ளது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியைக் கடந்துள்ளது. தேசத்தில் 100 பேருக்கு தலா 45.34 பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர். தொடர்ந்து … Read more