இந்தியாவில் இதுவரை 47 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் – சுகாதாரத்துறை அமைச்சகம்

மத்திய மாநில அரசுகளும், தன்னார்வல தொண்டு உறுப்பினர்களும் தொடர்ந்து ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாக இந்தியாவில் இது வரை 47.85 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின் படி இந்தியாவில் இன்றைய தேதி வரை 47.85 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில் முதல் தவணை எடுத்துக்கொண்டவர்கள் 37.26 கோடி பேர் எனவும், இரண்டாவது தவணை எடுத்துக்கொண்டவர்கள் 10.59 கோடி பேர் எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் அவர்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. “ ஒரு … Read more

கடந்த மூன்று வருடத்தில் 24568 சிறார்கள் தற்கொலை – தேசிய குற்ற ஆவண காப்பகம்

2017-19 இடைப்பட்ட வருடத்தில் மட்டும் சுமார் 24568 சிறார்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த மூன்று வருடத்தில் மட்டும் இந்தியாவில் மன அழுத்தம், பரிட்சையில் தோல்வி, காதல்  தோல்வி போன்ற காரணங்களால் 24,568 சிறார்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் இதில் 13,325 பெண்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.இதில் தமிழகத்தில் மட்டும் 2,035 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக தற்கொலைக்கான காரணத்தை … Read more

ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம்-இன்று முதல் அமல்

ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கு இன்றிலிருந்து கூடுதல் கட்டணம், கடந்த ஜூன் மாதமே ஏடிஎம் பணப்பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க RBI அனுமதி அளித்திருந்த நிலையில் இன்றிலிருந்து கூடுதல் கட்டணம் அதிகாரப்பூர்வமாக அமலாகிறது. ஏற்கனவே பணப்பரிவர்த்தனைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதித்து வரும் பொதுத்துறை வங்கிகள், தற்போது ஏடிஎம் பணப்பரிவர்த்தனைக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் இனி தங்களது வங்கியை தவிர்த்து வேறு வங்கிகளில் ஏடிஎம்-யை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்தால் ரூபாய் 17 அவர்களின் வங்கிகணக்கிலிருந்து பிடிக்கப்படும். … Read more

இன்று நண்பர்கள் தினம்…!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் இன்று (ஆகஸ்ட் 1) இந்தியாவில் நண்பர்கள் தினம். ஒரு குழந்தைக்கு அதன் அம்மாவின் பாசம் தெரியும், ஒரு இளைஞனுக்கு இன்னொரு இளைஞியின் காதல் தெரியும், வயது முதிர்ந்த ஒருவருக்கு தன் மனைவியின் அன்பு தெரியும். குழந்தை,இளைஞன்,வயது முதிர்ந்தவர்கள் என்று இந்த  மூவருக்கும் பொதுவாய் ஒன்று தெரியும் என்றால் அது நட்பாக தான் இருக்கும். இங்கு நட்பு மட்டுமே … Read more

ஆகஸ்ட் இறுதியில் கொரோனோ மூன்றாம் அலை…?

உருமாறிய கொரோனோ ரகமான டெல்டா வைரஸ் மற்றும் டெல்டா பிளஸ் தற்போது வேகமாக இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளிலும் பரவி வருகின்ற நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலை ஆகஸ்ட் இறுதியில் இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். சில நாட்களாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மறுபடியும் உயர்ந்து வருகின்ற கொரோனோ தொற்று மாநில மத்திய அரசுகளிடேயே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் மற்றுமொரு பிரச்சனை என்னவென்றால் ஏற்கனவே கொரோனோ தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒரு சிலருக்கும் நோய் தொற்று … Read more

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனோ பாதிப்பு மூன்றாவது அலை நெருங்குகிறதா….?

இந்தியாவில் படிப்படியாக குறைந்து வந்த தினசரி கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை  தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. இதனால் மூன்றாவது அலை நெருங்குகிறதோ என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தரவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை 44,230 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய ஒரு நாளில் மட்டும் கொரோனோ தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 555 ஆக உள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் தொற்று பாதிப்பு இருபத்தி இரண்டாயிரத்தை … Read more