இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,109 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு!

Corona Updates In India 14 04 23 Idamporul

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,109 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 11,109 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இது நேற்றைய எண்ணிக்கையை விட 7,830 அதிகம். தற்போது மொத்தமாக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் ஐம்பதாயிரத்தை கடந்து இருக்கிறது. “ தினசரி கொரோனா தொற்று நாளுக்கு நாள் பன்மடங்காக உயர்ந்து வருவது மக்களை … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 10,158 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு!

Corona Updates In India 13 04 23 Idamporul

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,158 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 10,158 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இது ஆகஸ்ட் 2022-ற்கு அப்புறம் பதிவான அதிகபட்ச தொற்றின் அளவு ஆகும். இது போக தொற்றிற்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 19 பேர் பலியாகியும் இருக்கின்றனர். “ தேசத்தில் ஒட்டு மொத்த கொரோனா பலி … Read more

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 6,050 புதிய கொரோனா தொற்றுகள்!

India Reports 6050 New Covid Cases In Single Day 07 04 23 Idamporul

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 6,050 புதிய கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,050 புதிய கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இது இந்த ஆண்டில் பதிவான அதிகபட்ச தினசரி கொரோனா தொற்று ஆகும். இது இன்னும் அதிகரிக்குமேயானால் கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வர வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ தொடர்ந்து … Read more

இனி UPI பணப்பரிமாற்றம் இலவசம் இல்லை! பயனர்கள் அதிர்ச்சி!

Charges For UPI Transfer From April Idamporul

இனி UPI பணப்பரிமாற்றம் இலவசம் இல்லை என்ற தகவல் வெளியாகி இருப்பது பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. வரும் ஏப்ரல் முதல் ரூபாய் இரண்டாயிரத்திற்கும் மேல் பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு UPI பரிமாற்றத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்க தேசிய பணபரிவர்த்தனை மையம் அனுமதி வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கட்டணம் என்ன என்பதை அந்தந்த நிறுவனங்கள் விரைவில் அறிவிக்க இருக்கிறதாம். “ ஒரு விடயத்தை பாமர மக்களையும் பயன்படுத்தவிட்டு பின்னர் அதற்கு கட்டணம் வசூலிக்கும் மார்க்கெட்டிங் … Read more

பான் – ஆதார் லிங்க் செய்வதற்கான தேதியை நீட்டித்திருக்கிறது ஒன்றிய அரசு!

Pan Aadhar Link Date Extended Idamporul

பான் மற்றும் ஆதாரை லிங்க் செய்வதற்கான தேதியை நீட்டித்து இருக்கிறது ஒன்றிய அரசு. பான் மற்றும் ஆதார் கார்டுகளை லிங்க் செய்ய மார்ச் 31 வரை டெட்லைன் ஒன்றிய அரசு வைத்து இருந்த நிலையில், தற்போது ஜூன் 30 வரை தேதியை நீட்டித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனாலும் பெனால்ட்டியாக ரூபாய் 1100 ஆன்லைன் வழியே கட்டி தான் தற்போது இணைப்பவர்கள் இணைக்க முடியும். “ ஜூன் 30 வரையிலும் இணைக்காதவர்களின் பான் கார்டுகள் செயலிலழக்க … Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா, பாதிப்பு எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்து இருக்கிறது!

Corona Virus Cases Increased To 10000 28 03 23 Idamporul

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. ஒரு வழியாக ஓய்கிறது என்று நினைத்தால், நாயகன் மீண்டும் வர்றான் என்பது போல மீண்டும் மீண்டும் வந்து மக்களை அச்சுருத்திக் கொண்டு இருக்கிறது கொரோனா வைரஸ். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10,000-யை கடந்து இருப்பதால் மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளை பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த சொல்லி எச்சரித்து இருக்கிறது. “ கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருப்பதால், பரிசோதனைகளையும் … Read more

ஆறு மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா தொற்று!

Again Corona Virus Increasing In 6 States Of India Idamporul

தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் மீண்டுக் கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் அரசு வலியிருத்தி இருக்கிறது. “ ஏற்கனவே இன்புளுயன்சா வைரஸ்சால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொரோனாவும் அதிகரித்து வருவது மக்களிடையே பயத்தை … Read more

இந்தியாவில் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு 6 பேர் பலி!

Influenza Virus 6 Dead In India Idamporul

இந்தியாவில் இன்புளூயன்சா காய்ச்சலுக்கு ஆறு பேர் பலியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கொரோனாவை போல எளிதில் வேகமாக பரவக்கூடிய இன்புளூயன்சா H3N2 வைரஸ்க்கு இந்தியாவில் 6 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பருவகால வைரஸ் தான் என்றாலும் கூட உயிரிழப்பை ஏற்படுத்துவதால் ஒன்றிய அரசு, மாநிலங்களை உஷாராக இருக்கும் படி கேட்டுக் கொண்டு இருக்கிறது. “ வருடத்திற்கு இந்தியாவில் இரண்டு முறை வேகமெடுக்கிறது இன்புளூயன்சா, பருவகால வைரஸ் தான் என்றாலும் … Read more

இந்திய எல்லையில் பறந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!

Unmanned Aerial Vechile Flying Over Indian Border Idamporul

இந்திய எல்லையில் பறந்த ஆளில்லா விமானம் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்திய எல்லையில் அத்து மீறி பறந்த ஆளில்லா ட்ரோன்கள் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரால் சுத்து வீழ்த்தப்பட்டது. ட்ரோன்கள் இந்திய எல்லையில் மட்டும் அல்லாது பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளின் எல்லையில் பறந்து நோட்டமிட்டதாக உளவுத்துறையிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. “ வளர்ந்த நாடுகள் அதற்கு கீழ் இருக்கும் நாடுகளை இது போல ஆளில்லா ட்ரோன்களை அனுப்பு உளவு பார்ப்பது … Read more

மேகாலாயாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவு!

Earth Quake In Meghalaya 3.9 Jolts Idamporul

மேகாலாயாவில் அடுத்தடுத்து குறுகிய இடைவெளிகளில் இரண்டு நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொதுவாகவே பூமி தட்டுகள் உரசும் இடங்களில் நிலநடுக்கங்கள் உணரப்படுபவது வழக்கம். அந்த வகையில் மேகாலாயாவில் இன்று குறுகிய இடைவெளிகளில் இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவாகி இருப்பதாக பேரிடர் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. “ ஆயுதங்கள் வைத்து உலகநாடுகள் ஒன்றுக்கொன்று மிரட்டிக் கொண்டு வரும் நிலையில், ஒட்டு மொத்த … Read more