தேசத்தில் ஆறு மாதத்திற்கு பிறகு பதிவாகி இருக்கும் குறைவான புதிய தொற்று!
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14,905 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கிட்ட தட்ட ஆறு மாதத்திற்கு பிறகு இந்தியாவில் பதிவாகும் குறைவான புதிய தொற்று ஆகும். மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் தொற்றுக்கு 181 பேர் இந்தியாவில் பலியானதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,47,407 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 24,237 பேருக்கும் மேலாக தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். தேசத்தில் மீட்பு விகிதம் கடந்த மார்ச் … Read more