ஆர்சிபி தரப்பில் இருந்து விராட்டிற்கு பிரஷ்சர் கொடுக்கப்படுகிறதா?
தொடர் தோல்வி, பேட்டிங்கில் சொதப்பல், ஒரு கோப்பையும் அணிக்கு எடுத்துக் கொடுக்கவில்லை என்று ஆர்சிபி அணி நிர்வாகம் விராட்டின் மீது தொடர்ந்து பிரஷ்சர்களை கொடுத்து வருவதால் விராட் இந்த ஐபிஎல் சீசன் முடியும் முன்னே கேப்டன் பதவியில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. முந்தைய போட்டியில் கொல்கத்தா அணியிடன் படுதோல்வி அடைந்திருந்தது ஆர்சிபி அணி. மேக்ஸ்வெல், படிக்கல், விராட், டிவில்லியர்ஸ் என்று பெரிய பெரிய நட்சத்திர வீரர்கள் இருந்தும் கூட வெறும் 92 … Read more