கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 31,957 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 31,957 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய நிலவரத்தை விட இன்று சற்றே அதிகம். மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 279 ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,46,080 ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் தொற்றிலிருந்து 31,968 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். நேற்றைய நிலவரப்படி தொற்றின் விகிதம் … Read more