நாகா சைதன்யா நடிக்கும் ‘லவ் ஸ்டோரி’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Naga Saithanya Love Story Trailer Released In Net

நாகா சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் ’லவ் ஸ்டோரி’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி உள்ளது. நாராயண் தாஸ் மற்றும் கோகன் ராவ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சேகர் கம்முளா அவர்களின் இயக்கத்தில் நாகா சைதன்யா மற்றும் சாய்பல்லவி இணைந்து நடிக்கும் ‘லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெயிலரை உற்று நோக்குகையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் நடனத்தின் மூலம் ஒன்றிணைகிறார்கள். அவர்களுக்குள் காதல் … Read more

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சிம்புவின் ‘மாநாடு’!

Maanadu Hashtag Trending In Twitter

மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் சிம்பு ரசிகர்கள் ’50DaysForMaanaaduDiwali’ என்னும் ஹேஸ்டாக்கை டிவிட்டரில் ட்ரெண்ட் அடித்து வருகின்றனர். ஏற்கனவே தீபாவளிக்கு சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், வெட்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ’மாநாடு’ திரைப்படமும் தீபாவளி களத்திற்கு வந்திருப்பது அனைவரும் அறிந்ததே! இந்த நிலையில் தான் சிம்பு ரசிகர்கள் ’50DaysForMaanaaduDiwali’ என்ற ஹேஸ்டாக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டு வருகின்றனர். அண்ணாத்த, மாநாடு … Read more

ரெஜினா கேசன்ட்ராவின் ‘சூர்ப்பனகை’ படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Regina Casandra Soorpanagai Trailer Released In Net

ரெஜினா கேசன்ட்ரா அவர்கள் லீடிங் ரோலில் நடிக்கும் ’சூர்ப்பனகை’ படத்தின் ட்ரெயிலர் படக்குழுவினால் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிடப்பட்டது. ’ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ்’ ராஜ் சேகர் வர்மா அவர்களின் தயாரிப்பில், கார்த்திக் ராஜா இயக்கத்தில் ரெஜினா கேசன்ட்ரா, அக்‌ஷாரா கவுடா, மன்சூர் அலிகான், மைக்கேல், ரவி ராஜா, கவுசிக் யோகி மற்றும் பலர் நடிக்கும் ‘சூர்ப்பனகை’ படத்தில் ட்ரெயிலர் படக்குழுவினால் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிடப்பட்டது. ட்ரெயிலரைப் பார்த்தவரையிலும் கொலை, பேய், இன்வெஸ்டிகேசன், ப்ளாஸ்பேக் என்ற நான்கு டெம்ப்ளேட்டுகளை மட்டுமே … Read more

தன் யார்க்கர்களுக்கு நிரந்தரமாக ஓய்வு கொடுத்த லசித் மலிங்கா!

Lasith Malinga Retired From All Form Of Cricket

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பவுலர் மற்றும் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா அனைத்து தரப்பட்ட கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்த லசித் மலிங்கா, தற்போது டி20 பார்மட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தனது இடத்தை நிரப்ப அணியில் ஒரு இளம் பவுலரை தேட வேண்டிய சூழல் உருவாகி இருப்பதால், இந்த சமயம் ஓய்வு எடுத்துக்கொள்வதை தாமே விரும்பி … Read more

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,591 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Covid Updates In TamilNadu 14 09 2021

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,591 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 27 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 35,217-ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து 1,537 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். புதியதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், உருமாறிய கொரோனோ மூன்றாவது அலையை எப்போது வேண்டுமானாலும் … Read more

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,580 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Update In TamilNadu 14 09 2021

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மட்டும் சுமார் 1,580 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 22-ஆக உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது 35,190-ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,509-ஆக உள்ளது. தடுப்பூசி உபயோகத்தை பொறுத்தவரை தமிழகம் நான்கு கோடியைக் கடந்துள்ளது.தற்போதெல்லாம் மக்கள் பயமின்றி தாமாகவே தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருவதால் … Read more

தமிழகத்தில் நான்கு கோடியைக் கடந்திருக்கிறது தடுப்பூசி உபயோகம்!

Vaccination In TamilNadu Reached 4 Crores

தமிழகத்தில் கடந்த ஞாயிற்று கிழமை நடந்த மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் ஒரே நாளில் 28 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசி பெற்றதன் மூலம் தமிழகத்தில் தடுப்பூசி உபயோகம் நான்கு கோடியைக் கடந்திருக்கிறது. மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தமிழக அரசு 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக நிர்ணயித்திருந்தது. ஆனால் அதையும் கடந்து ஒரே நாளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 28.91 லட்சம் பேர் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: முந்தைய அரசை எச்சரித்து அனுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

Madras High Court Warns Pre TamilNadu Government In Sterlite Gun Fire Issue

ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஒரு கார்பரேட் நிறுவனத்திற்காக பொதுமக்களின் மீது நடந்த துப்பாக்கி சூடு ’ஜனநாயகத்தின் மீது விழுந்த மிகப்பெரிய வடு’ என்று சென்னை உயர்நீதிமன்றம் அரசை கடுமையாக சாடியுள்ளது. ஸ்டெர்லைட் எனப்படும் ஒரு கார்பரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக்கொன்ற விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அன்றைய அரசை கடுமையாக சாடியுள்ளது. ஒரு கார்பரேட் நிறுவனத்திற்காக அதிகாரத்தில் இருப்பவர்கள் போராடிய பொது மக்களின் மீது துப்பாக்கி … Read more

அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40 சதவிகிதமாக அதிகரிப்பு – தமிழக அரசு

Women Reservation Increased To 40 Percentage On Goverment Jobs

தமிழக அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 30 சதவிகிதத்திலிருந்து, 40 சதவிகிதமாக அதிகரித்து தமிழக சட்டபேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனிதவள வேளாண்மைத்துறை பிரிவு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தான் வெளியிட்ட அறிக்கையில், அரசுப்பணிகளில் இதுவரை இருந்த 30 சதவிகிதம் மகளிர் இட ஒதுக்கீடு இனிமேல் 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இனி தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் எனவும் அறிக்கை விடுத்துள்ளார். இது போக … Read more

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா விராட் கோலி?

Soon Virat Kholi Step Down From ODI And T20 Captaincy

ஒரு நாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்து விரைவில் விராட் கோலி விலக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பணிச்சுமையின் காரணமாகவும், தனது பேட்டிங் திறனில் முழுமையாக கான்சன்ட்ரேட் பண்ண இயலாத சூழலும் இருப்பதால், இந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கு பிறகு ரோஹிட் கேப்டன் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் … Read more