இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38,130 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 38,130 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 368 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,41,443-ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றிலிருந்து விடுபட்டு குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 39,090-ஆக உள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையை விட மீட்பு எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. … Read more