கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 39,521 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,521 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் 218 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,40,785-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 100 பேருக்கு தலா 50.84 பேர் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 43,917 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். … Read more