TATA IPL 2022 | Match 32 | ‘பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி’

TATA IPL 2022 Match 32 Delhi Capitals Won By 9 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் 32 ஆவது போட்டியில் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது டெல்லி. முதலில் ஆடிய பஞ்சாப் அணி, டெல்லி அணியின் சீரான பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 115 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதற்கு பின் ஆடிய டெல்லி அணி டேவிட் வார்னர் 60(30) மற்றும் பிரித்திவ் ஷாவின் 41(20) அதிரடியால் 10.3 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. … Read more

TATA IPL 2022 | Match 32 | ‘இன்றைய போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது பஞ்சாப்’

TATA IPL 2022 Match 32 Delhi Facing Punjab Kings Today

டாடா ஐபிஎல் 2022-யின் 32-ஆவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 32-ஆவது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, மாயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இதுவரை இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 28 போட்டிகளில் 15-யில் பஞ்சாப் அணியே … Read more

’பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள்’ – இயக்குநர் பாக்யராஜ்

Director BhagyaRaj

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் குறித்து இயக்குநர் மற்றும் நடிகரான பாக்யராஜ் அவர்கள் ஒரு விமர்சனமான கருத்தை தெரிவித்து இருக்கிறார். ’நம் நாடு தற்போது இருக்கும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி போன்ற எனர்ஜிமிக்க தலைவர்களே தேவை. இன்னும் பல காலம் அவர் பிரதமராக இருக்க வேண்டும். அவரை விமர்சிப்பவர்கள் எல்லாம் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று வைத்து கொள்ளுங்களேன்’ என்று சர்ச்சை மிக்க கருத்து ஒன்றை இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்து இருக்கிறார். “ வரிசையாக ஒவ்வொருவராக … Read more

கொரோனா நிலவரம் | ‘அடுத்த லாக்டவுன்க்கு ரெடி ஆகுங்க, அதிகரிக்கிறது கொரோனா’

Corona Updates In India 20 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,067 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,067 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 40 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,22,006 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 12,340 ஆக … Read more

TATA IPL 2022 | RCB vs LSG | ’18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வென்றது பெங்களுரு’

TATA IPL 2022 Match 31 Bangalore Won By 18 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 31-ஆவது போட்டியில் லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பெங்களுரு அணி. முதலில் ஆடிய பெங்களுரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் டு பிளஸ்சிஸ் 96(64) ரன்கள் விளாசினார். அதற்கு பின் ஆடிய லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணி ஹேசல்வுட்டின் வேகத்தால் 4-25 தாக்கு பிடிக்க முடியாமல் 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. “ வர வர பெங்களுரு அணி … Read more

TATA IPL 2022 | Match 31 | ‘இன்றைய போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது லக்னோ’

TATA IPL 2022 RCB Facing Lucknow Today

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய 31-ஆவது போட்டியில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது லக்னோ. இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் முப்பத்து ஒன்றாவது போட்டியில் டு பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். “ இரண்டு அணிகளின் ப்ளேயிங் 11-ம் கிட்ட தட்ட ஒரு மாஸ் வரிசை தான். … Read more

வட மாநிலங்களில் திடீரென்று உயர்ந்த கொரோனா, முககவசத்தை மீண்டும் கட்டாயமாக்கிய மாநிலங்கள்!

Again Face Mask Rule Implemented In North State Of India

கொரோனா உயர்ந்து வரும் சூழலில் மீண்டும் முக கவசத்தை கட்டாயமாக்கி இருக்கிறது ஒரு சில வட மாநிலங்கள். கடந்த ஒரிரு நாட்களாக வட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு சற்றே உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. இதன் காரணமாக டெல்லி, உத்திர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்கள், மீண்டும் பொதுமக்கள் முககவசம் அணிவதை கட்டாயப்படுத்தி இருக்கின்றன. “ இது அடுத்த அலைக்கான எதிரொலியாக இருக்குமோ என்னும் அச்சத்தில் அரசுகள் புலம்பி வர, எத்தனை … Read more

’பிரதமர் மோடிக்கு சீனா குறித்த புரிதல் இல்லை’ – பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி

BJP Senior Leader Subramanian Swamy

பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி, பிரதமர் மோடி குறித்து சில கருத்துக்களை பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். ’2016-இல் இருந்து இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. எல்லையில் சீனாவின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாஜ்பாய் சீனாவின் செயல்பாடுகளை புரிந்து கொண்ட அளவிற்கு பிரதமர் மோடிக்கு சீனா குறித்த புரிதல் இல்லை’ என்று சுப்பிரமணிய சுவாமி தனது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். “ அவ்வப்போது எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கி கொள்பவர் சுப்பிரமணிய … Read more

பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவின் இரட்டை குழந்தைகளுள் ஒன்று உயிரிழப்பு!

Cristiano Ronaldo New Born Twins Boy Baby Dies

ரொனோல்டோ – ஜியார்ஜினா இணைக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒன்று உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவிற்கு 2 மகன்களும் 2 மகள்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் அவரது மனைவி ஜியார்ஜினா மீண்டும் கரப்பமுற்று இருந்திருந்தார். அவர்களுக்கு இரட்டை குழந்தை என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பிறந்த இரண்டு குழந்தைகளில் ஆண் குழந்தை இறந்து இருப்பதாகவும் பெண் குழந்தை நலமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ இரண்டு குழந்தைகளில் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,247 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 19 04 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,247 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,247 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் ஒருவர் மட்டும் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,21,966 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் எண்ணிக்கை தற்போது 11,860 ஆக குறைந்து … Read more