கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,660 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 26 03 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,660 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,660 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 4,100 பலிகளும் பதிவாகி இருக்கிறது. இதில் 4,005 கோவிட் அல்லாத இறப்புகள் என்று கூறப்படுகிறது. ஒட்டு மொத்த கொரோனா பலியும் 5,20,855 ஆக உயர்ந்து இருக்கிறது. “ மீட்பு விகிதம் தேசத்தில் 98.75 சதவிகிதமாக … Read more

உத்திர பிரதேசத்தில் அதிகாரப்பூர்வமாக மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் யோகி!

Yogi Takes Over As CM Of UP For The Second Time

உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பெருவாரியாக வெற்றி பெற்ற யோகி அதிகாரப்பூர்வமாக நேற்று மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்த்தப்பட்டார். நாட்டின் மிகப்பெரிய தேர்தல் களமாக கருதப்படும் உத்திர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் மீண்டும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்த்தப்பட்டார். அவரோடு இரண்டு துணை முதல்வர்களும் தேர்ந்து எடுக்கப்பட்டனர். “ மோடி உள்ளிட்ட பெரிய பெரிய தலைவர்கள், யோகி ஆதித்யநாத்திற்கு, தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை முன்மொழிந்தனர் “

ஐபிஎல் 2022 | Match 1 | ‘கொல்கத்தாவை இன்று எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்’

IPL 2022 Match 1 CSK Face KKR In Mumbai Wanhade Stadium

15 ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 15 ஆவது ஐபிஎல் சீசன் 2022-யின் முதல் போட்டியில், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Squads: Chennai Super Kings Squad: Ruturaj Gaikwad, Robin Uthappa, Devon … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,685 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 25 03 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் கிட்ட தட்ட 1,685 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,685 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 83 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,16,755 ஆக உயர்ந்து இருக்கிறது. “ இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 2,499 … Read more

பெருகும் லோன் செயலி மோசடி, சிக்கித் தவிக்கும் பொது மக்கள்!

Loan App Frauds Are Increasing In TamilNadu

லோன் செயலி மூலம் பணம் கொடுப்பது போல கொடுத்து விட்டு அவர்கள் பணத்தை திரும்ப செலுத்தினாலும் கூட தொடர்ந்து அவர்களை டார்ச்சர் செய்யும் நிலை பெருகி வருகிறது. சென்னையில் ஒரு இளம் பெண் ஒரு அவசர தேவைக்காக, பியோனி கேஷ் என்ற செயலி மூலம் 12,000 லோன் எடுத்து இருக்கிறார். அதை குறிப்பிட்ட காலத்தில் கட்டிய போதும் கூட கட்டவில்லை என்று ஆபாச வார்த்தைகளால் தொடர்ந்து அந்த பெண்ணை மிரட்டி தற்கொலை எண்ணத்திற்கு போகும் அளவிற்கு தூண்டி … Read more

ஐபிஎல் 2022 | சிஎஸ்கே | ‘தலைமைப் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைக்கும் தோனி’

IPL 2022 MSD Has Handed Captaincy To Jadeja Ahead Of This IPL

அணியின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஐபில் 2022 தொடரிலேயே சிஎஸ்கே அணியின் தலைமைப்பொறுப்பை தோனி, ஜடேஜாவிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிஎஸ்கே என்றாலே தோனி என்ற அளவிற்கு சிஎஸ்கே ரசிகர்களால் கொண்டாடப்படுவர் மகேந்திர சிங் தோனி. இதுவரை சென்னை அணிக்காக 4 ஐபிஎல் கோப்பைகள், 2 சாம்பியன் லீக் கோப்பைகள் என்று 6 கோப்பைகளை கைப்பற்றிக் கொடுத்தவர் தற்போது அணியின் நலனுக்காக தனது தலைமைப் பொறுப்பை ஜடேஜாவுக்கு விட்டுக்கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி … Read more

SA v BAN | ‘நாகினிகளின் அதிரடி ஆட்டத்தால், ஒரு நாள் போட்டி தொடரை இழந்தது தென் ஆப்பிரிக்கா!’

SA v BAN Banngldesh Win The ODI Series By 2 1 Margin

தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் இடையிலான மூன்றாவது போட்டியில் வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது பங்களாதேஷ். முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, டஸ்கின் அகமதுவின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் 154 ரன்களுக்கு பத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின் ஆடிய வங்கதேச அணி 26.3 ஓவர்களில், ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எளிதாக இலக்கை துரத்திப்பிடித்து வெற்றி கண்டு, 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. “ தொடர் முழுக்க சிறப்பாக பந்து வீசிய … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,938 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 24 03 2022

இந்தியாவில் நேற்றைய தினத்தில் மட்டும் 1,938 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில், 1,938 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 67 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,16,672 ஆக உயர்ந்து இருக்கிறது. “ நேற்று ஒரு நாளில் மட்டும் 2,531 … Read more

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு இடம்பெயரும் இலங்கைத் தமிழர்கள்!

Sri Lanka Under Economic Emergency People moving To Other Country

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், இலங்கை வாழ் தமிழர்கள் பலரும் தொடர்ந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். இலங்கை தொடர்ந்து பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அத்தியாவசிய பொருள்களின் விலை எல்லாம் அங்கு பன்மடங்காக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு வாழ்வினை சமாளிக்க முடியாத பலரும் தோணிகளின் வாயிலாக தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். “ ஒரு சிலிண்டரின் விலை நான்காயிரம், அதற்கும் கூட பெரிய தட்டுப்பாடு, மக்கள் தினமும் அத்தியாவசிய பொருள்களுக்கே … Read more

நாட்டில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 181.89 கோடியாக உயர்வு!

Vaccination In India Reached 181 89 Crores

தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 181.89 கோடியாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தேசத்தில் தற்போது கொரோனோவிற்காக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 0.05 சதவிகிதமாக இருக்கிறது. ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 181.89 கோடியாக உயர்ந்து இருக்கிறது. சிறார்களுக்கு தற்போது வரை 51.1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. “ கொரோனா தடுப்பு முறைகளிலும் சரி, தடுப்பூசி செயல்பாடுகளிலும் சரி இந்தியா சிறப்பாக செயல்பட்டு … Read more