மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகினார் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்!

Washington Sundar Ruled Out Of WI Series

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக விலகி இருக்கிறார் வாஷிங்டன் சுந்தர். இந்தியா – மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான, டி20 தொடர் நாளை முதல் துவங்க இருக்கும் நிலையில், இந்தியாவின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி இருக்கிறார். டி20 போட்டிகளில் ரன்ரேட் 6-ற்கும் கீழ் வைத்து பந்து வீசி வரும் சுந்தர், தொடர் காயத்தினால் பல வாய்ப்புகளை தவற விடுகிறார். “ காயத்தினால் வாய்ப்புகளை … Read more

ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 173.5 கோடியாக உயர்வு!

Vaccination in India Reached 174 Crores Plus

கடந்த 24 மணி நேரத்தில் 44.68 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டததை அடுத்து தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 173.5 கோடியாக உயர்ந்து இருக்கிறது. கொரோனாவிற்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதை புரிந்து கொண்டு, அதன் செயல்பாடுகளை இந்தியா சிறப்பாக செயல்படுத்திக் காட்டி இருக்கிறது. மிகக்குறுகிய காலத்தில் 173.5 கோடி தடுப்பூசி தேசத்தில் உபயோகிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று மட்டும் இந்தியாவில் 44.68 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்து கொண்டு இருக்கின்றனர். “ கொரோனாவிற்கு எதிராக நிறைய … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 27,409 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று’

Corona Updates In India 15 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 27,409 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 27,409 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 347 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5,09,358 ஆக உயர்ந்து இருக்கிறது. “ இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா மீட்பு … Read more

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்ததற்கான ஆதாரத்தை கேட்கும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்!

Where Is the Proof For Surgical Strike Asked By Chandra Sekara Rao

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கிற்கு ஆதாரம் கேட்ட ராகுல் காந்தியை குடும்ப ரீதியாக வசைபாடிய பாஜகவினரை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கருத்தால் சுட்டு இருக்கிறார். வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போது பல விவசாயிகள் போராட்டத்தில் இறந்தனர். அதற்கும் பாஜக மன்னிப்பு கேட்கவில்லை. தற்போது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதற்கு ஆதாரம் கேட்ட ராகுல் காந்தியை குடும்ப ரீதியாக வஞ்சித்து பேசி இருக்கின்றனர். அதற்கும் மன்னிப்பு கேட்கவில்லை. தற்போது நானும் கேட்கிறேன் ஆதாரம் எங்கே? மத ரீதியாக பிரச்சாரம் செய்து, பொய் பரப்புரைகளை … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 34,113 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates in India 14 02 2022

இந்தியாவில் நேற்று மட்டும் 34,113 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 34,113 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 346 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,09,011 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை … Read more

காதலர் தினம் | ’இந்த காதல் யாரையும் விட்டு வைப்பதில்லை’

World Valentines Day

எத்தனையோ தொழில்நுட்பங்கள் எப்படி எப்படியோ இந்த உலகில் மாறி இருந்தாலும் இந்த காதல் மட்டும் இந்த உலகில் அப்படியே இருக்கிறது. அன்பு செய்யும் விதம் வேண்டுமானால் மாறி இருக்கலாம். ஆனால் அன்பு அப்படியே தான் இருக்கிறது. காதல், இந்த உலகில் எங்கும் நிறைந்து இருக்கிறது. ஒரு குழந்தை கருவில் இருக்கும் போதே அதன் தாய் அக்குழந்தைக்கு அவள் அன்பின் வாயிலாய் காதலைக் கற்றுக் கொடுத்து விடுகிறாள். காதலில் இருந்து இங்கு யாரும் தப்பிப்பதில்லை. காரணம் இந்த காதல் … Read more

IPL Auction 2022 | CSK | ‘முதல் நாள் ஏலத்தில் பதுங்கி இருந்தது இரண்டாம் நாளில் பாய்வதற்கு போல’

TATA IPL Auction 2022 CSK Team Complete Squad After Two Days Of Auction

ஒரு வழியாக ஐபில் ஆக்சன் 2022-இன் இரண்டாவது நாளான இன்று சென்னை அணி ரசிகர்கள் எதிர்பார்த்தவாறு பெருவாரியான பிளேயர்களை அள்ளி குவித்தது. முதல் நாளில் பிராவோ, உத்தப்பா, ராயுடு, தீபக் சஹார், கே.எம்.ஆசிப், துஷர் தேஷ்பாண்டே என்று ஆறு வீரர்களை மட்டும் எடுத்து அமைதியாக இருந்த சி.எஸ்.கே இரண்டாம் நாளில் மிகவும் துடிப்பாக பிளேயர்களை அள்ளி போட ஆரம்பித்தது. ஓரளவுக்கு வலுவான அணியை அமைத்து இருந்தாலும் டியூ பிளஸ்சிஸ்சை இழந்திருப்பது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அது … Read more

IPL Auction 2022 | ‘சிஎஸ்கேவுக்கு வந்தாச்சு பாண்டியா போல ஒரு பவர்ஹிட்டர்+ஆல்ரவுண்டர்’

IPL Auction 2022 Raj Vardhan Picked By CSK For 1.5 Crore

இன்றைய ஐபிஎல் ஆக்சனில் சிஎஸ்கே அணிக்கு ஒரு பவர் ஹிட்டர் கிடைத்து இருக்கிறார். நேற்று முழுக்க அனுபவம் வாய்ந்த வீரர்களை பட்டியலில் இணைத்துக் கொண்டு இருந்த சென்னை அணி, இன்று இளம் வீரர்களின் பக்கம் திரும்பி இருக்கிறது. பவர் ஹிட்டர் ராஜ் வர்தனை 1.5 கோடிக்கு ஏலம் எடுத்து இருக்கிறது சிஎஸ்கே. அவர் பவர் ஹிட்டர் மட்டும் அல்ல பாஸ்ட் பவுலரும் கூட. “ ரொம்ப நாளாகவே சிஎஸ்கேவிற்கு பாண்டியா போல ஒரு பவர் ஹிட்டர் தேவைப்பட்டுக்கொண்டு … Read more

IPL Auction 2022 | ‘சிஎஸ்கே பரம்பரைக்குள் நுழைந்த இலங்கை ஸ்பின்னர் மஹீஷ் தீக்சனா’

IPL Auction 2022 Maheesh Theekshana Picked By CSK For The Bid Of 70 Laksh

சிஎஸ்கே பரம்பரைக்குள் நுழைந்து இருக்கிறார் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்சனா. ஐபிஎல் ஆக்சன் மும்முரமாக நடந்து வரும் சூழலில், இன்று முதலாவது பிக்காக ஆல்ரவுண்டர் ஷிவம் டுபேவை சிஎஸ்கே எடுத்து இருந்தது. தற்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்சனாவை சிஎஸ்கே பரம்பரைக்குள் இணைத்து ஸ்பின்னிங் டீமை வலுவாக்கி இருக்கிறது. “ தீபக் சாஹருக்கு ஒரு இணை வேண்டும், பேட்ஸ்மேன்களின் வரிசையும் இன்னும் முழுதாக எட்டவில்லை இன்றைக்குள் முழுமை அடைகிறதா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் … Read more

IPL Auction 2022 | ‘சிஎஸ்கேவிற்குள் அடி எடுத்து வைக்கும் ஆல் ரவுண்டர் ஷிவம் டுபே’

Shivam Dube Bought By CSK For 4 Crores INR

இரண்டாவது நாள் ஏலத்தில் முதல் வாங்கலாக, ஆல்ரவுண்டர் ஷிவம் டூபேவை ஏலத்தில் எடுத்து இருக்கிறது சென்னை அணி. முதல் நாள் ஏலத்தில், ராபின் உத்தப்பா, டிவாய்ன் பிராவோ, அம்பத்தி ராயுடு, தீபக் சஹார், கே.எம். ஆசிப் என்ற வீரர்களை எல்லாம் ஏலத்தில் எடுத்து இருந்த சி.எஸ்.கே இரண்டாவது நாள் ஏலத்தில் முதல் வீரராக ஆல்ரவுண்டர் ஷிவம் டுபேவை ரூபாய் 4 கோடி மதிப்பிற்கு எடுத்து இருக்கிறது. “ ஜோஸ் ஹேசல்வுட், டியுபிளஸ்சிஸ்சின் இழப்பு சிஎஸ்கேவிற்கு நிச்சயம் மிகப்பெரிய … Read more