கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2.35 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 29 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.35 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,35,532 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 871 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,93,198 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொடர்ந்து நான்கு நாட்களாக தொற்றின் விகிதம் … Read more

மூன்று நாடுகளை சின்னா பின்னம் ஆக்கிய ‘அனா’ வெப்ப மண்டல புயல்!

Cyclone Ana Hits South Side Of African Countries

ஆப்பிரிக்க நாடுகளான மடகாஸ்கர், மலாவி, மொசம்பிக் நாடுகள், ‘அனா’ எனப்படும் வெப்ப மண்டல புயலால் சின்னா பின்னம் ஆகி இருக்கிறது. ’அனா’ எனப்படும் வெப்ப மண்டல புயல், ஆப்பிரிக்க நாடுகளான மடகாஸ்கர், மலாவி, மொசம்பிக் ஆகிய பகுதிகளை வெள்ளம், பேரிடர், நிலச்சரிவு என்று பல்வேறு இடர்களால் உருக்குலைத்து இருக்கிறது. கிட்ட தட்ட ஒரு லட்சம் பேர் வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர். 80-க்கும் மேலானோர் பேரிடரில் பலியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. “ சூழலியல் மாற்றங்களால் தொடர்ந்து புவி … Read more

அரசியலில் பிரவேசிக்க வியூகம் வகுக்கிறாரா நடிகர் விஜய்?

Actor Vijay Plotting To Enter Politics

ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கம் மூலம் களம் இறங்கிய ரசிகர்கள், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பங்கேற்ப இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் ரசிகர்களை தேர்தலில் பங்கேற்க வைத்து ஒரு அரசியல் வியூகத்தை நடிகர் விஜய் அவர்கள் வகுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய விஜய் மக்கள் இயக்கம் அடுத்ததாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் களம் இறங்குகிறது. “ … Read more

அடுத்ததாக வருகிறது மூன்றில் ஒருவரை இறப்புக்கு உள்ளாக்கும் நியோகோவ் வைரஸ்!

Scientists Discovered Neocov A New Coronavirus Strain

மிகவும் வேகமாக பரவும் தன்மையுடைய நியோகோவ் வைரஸ் வவ்வாலின் மாதிரியில் இருந்து கண்டறியப்பட்டு இருக்கிறது. வவ்வாலின் மாதிரியில் இருந்து நியோகோவ் என்ற வைரஸ் கண்டறியப்பட்டு இருப்பதாக சீனாவின் வூகான் ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இது புதிய வைரஸ்சும் அல்ல கொரோனாவின் திரிபும் அல்ல. ஆனால் திரிபுகளுக்கு உட்பட்டு பரவ உட்பட்டால் மூன்றில் ஒருவரை இறப்பிற்குள்ளாக்கும் வல்லமை பெற்றது. “ 2014-லிலேயே நியோகோவ் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த வைரஸ் பற்றிய முழுமையான தகவல் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யப்பட்டு … Read more

நடிகர் விஜய் அவர்களின் சொகுசு கார் வழக்கு பிப்ரவரி 1-க்கு தள்ளி வைப்பு!

Actor Vijay luxury car case adjourned to February 1 1

நடிகர் விஜய் அவர்களின் சொகுசு கார் நுழைவு வரி வழக்கு, இன்னமும் ஓயாத நிலையில் இன்றைய நீதிமன்ற வாதத்திற்கு பிறகு மீண்டும் பிப்ரவரி 1-க்கு தள்ளி வைக்கப்பட்டுருக்கிறது. நடிகர் விஜய் அவர்கள் சொகுசு கார் நுழைவு வரியை செலுத்த தாமதமாக்கியதை சுட்டிக் காட்டி அவருக்கு 400% அபராதம் விதிக்கப் பட்டு இருந்தது. இதை எதிர்த்து விஜய் அவர்கள் மேல் முறையீடு செய்யவே அபராதத்திற்கான தக்க காரணகர்த்தாக்களை கேட்டு அபராதத்தை தற்போதைக்கு நிறுத்தி வைத்து இருக்கிறது நீதிமன்றம். “ … Read more

பொறியியல் மாணவர்களுக்கான பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைப்பு – அண்ணா பல்கலைக்கழகம்

Anna University February Semester Postponed

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நவம்பர் 19-இல் நடைபெற இருப்பதால் அன்றைக்கு உரிய தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது. தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நவம்பர் 19 அன்று நடத்த இருப்பதால், அண்ணா பல்கலைக்கழகம் அன்று நடக்கவிருக்கும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை மார்ச் மாதம் 5,6,9,11 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ கொரோனா இன்னமும் கட்டுக்குள் வராத காரணத்தால் பெரும்பாலான பல்கலைகழக தேர்வுகள் இன்னமும் ஆன்லைனிலேயே … Read more

இனி எஸ்பிஐ மின்னனு பரிமாற்றத்தின் மூலம் கட்டணத்தொகை இல்லாமல் 5 லட்சம் வரை அனுப்பலாம்!

SBI Hike IMPS Transfer Amount

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடனடி பரிமாற்றம் எனப்படும் IMPS வழியாக இனி 5 லட்சம் வரை எந்த வித பிடிப்பு கட்டணமும் இல்லாமல் அனுப்பலாம் என அறிவித்து இருக்கிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இணைய வழி மூலம் உடனடி மின்னனு பரிமாற்றம் இதற்கு முன்னர் 2 லட்சம் வரையில் தான் அனுப்ப இயலும். ஆனால் தற்போது வங்கி அதிகபட்ச பரிமாற்ற தொகையை 5 லட்சமாக உயர்த்தி அதற்கு பிடிப்பு கட்டணத்தையும் தளர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. … Read more

எதிர்காலங்களில் ரோஹிட் சர்மாவின் தலைமை இந்திய அணிக்கு சறுக்கலை தான் தருமா?

Does Rohit Can Able To Hold Successful LeaderShip

தொடர்காயங்களின் காரணமாக முக்கியமான தொடரை எல்லாம் வரிசையாக கைவிட்டு விடுகிறார் ரோஹிட். இதன் காரணமாக களத்தில் இல்லாத ஒருவரால் அணியின் நிலையை எப்படி உணர முடியும் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. சமீபத்தில் விராட் கோலியை நீக்கி விட்டு லிமிட்டடு ஓவர் போட்டிகளுக்கு ரோஹிட்டை கேப்டனாக நியமித்தது பிசிசிஐ. ஆனால் அவரோ முக்கியமான தொடரில் எல்லாம் காயம் என்று கலண்டு விடுகிறார். களத்தில் இல்லாத ஒருவரால் அணியின் நிலையையோ எதிரணியின் நிலையையோ எப்படி உணர முடியும் என்பது … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 2.51 லட்சம் புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 28 01 2022

நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 2.51 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,51,209 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 627 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,92,327 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் … Read more

பரவல் அதிகம் ஆகியிருக்கும் சூழலில் தமிழகத்தில் மீண்டும் நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு?

TamilNadu Chance To Impose Lockdown Again

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கபட இருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு முப்பது ஆயிரத்தை தொட்டு இருக்கும் நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. “ ஒரு பக்கம் 10,11,12 என்று அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் வகுப்பினருக்கு, பள்ளிகளை திறக்க சொல்லி கோரிக்கை விடுத்து இருக்கிறார் பள்ளி … Read more