ஏர் இந்தியாவை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியது டாடா நிறுவனம்!

TATA Officially Hold The Ownership Of Air India

ஏர் இந்தியா நிறுவனத்தை சட்டபூர்வமாகவும், அதிகாரப்பூர்வமாகவும் கைப்பற்றி இருக்கிறது டாடா நிறுவனம். தத்தளித்து வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை 18,000 கோடிக்கு, டாடா நிறுவனம் சில தினங்களுக்கு முன் வாங்கி இருந்தது. இந்த நிலையில் சட்டபூர்வ ஆவண பரிமாற்றம் நடைபெற்று வந்த நிலையில் இன்று மொத்தமாக எல்லாம் முடிந்து அதிகாரப்பூர்வமாக ஏர் இந்தியா, டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. “ இதன் மூலம் மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தை தன்வசப்படுத்தி இருக்கிறது டாடா நிறுவனத்தின் குழு “

T20 Series | 3rd Match | ’இங்கிலாந்து அணியை வெளுத்து வாங்கி காயப்போட்ட மேற்கிந்திய தீவுகள் அணி’

WI vs ENG T20 Series 3rd Match WestIndies Take A Huge Win Against England

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை வெளுத்து வாங்கி அதிரடி காட்டி வென்று இருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ரோவ்மன் பவல்லின் அதிரடி சதத்தால் 107(53), 224 ரன்கள் இலக்கு வைத்தது. அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து அணியினரால் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் … Read more

WI SERIES | ‘மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்குரிய இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது’

India Announced The Squad For West Indies Series Idamporul

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேற்கிந்திய தொடருக்கான இந்திய அணியை அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. பும்ரா, முகமது சமிக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. குல்தீப் யாதவ், தீபக் ஹூடா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெங்கடேஸ் ஐயர் டி20 அணியில் மட்டும் இருக்கிறார். தமிழக வீரர் அஸ்வின் அணியில் சேர்க்கப்படவில்லை. ODI squad:Rohit Sharma (C), KL Rahul (VC), Ruturaj Gaikwad, Shikhar Dhawan, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas … Read more

கொரோனா நிலவரம் | ’இந்தியாவில் நேற்று மட்டும் 2,86,384 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது’

Corona Updates In India 27 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.86 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,86,384 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 573 பேர் தொற்றுக்கு தேசத்தில் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,91,700 ஆக உயர்ந்து இருக்கிறது. “ கொரோனா தொற்றினால் சிகிச்சையில் … Read more

Legends Cricket League | ’இன்றைய போட்டியில் வேர்ல்டு ஜியான்ட்சை எதிர்கொள்கிறது இந்திய மகாராஜாஸ்’

Legends Cricket League 2022 India Maharajasa Facing World Giants Today

லெஜன்ட்ஸ் கிரிக்கெட் லீக்கின் இன்றைய போட்டியில் வேர்ல்டு ஜியான்ட்ஸ்சை எதிர்கொள்கிறது இந்திய மகாராஜாஸ் அணி. லெஜன்ட்ஸ் கிரிக்கெட் லீக்கின் இன்றைய போட்டியில் வேர்ல்டு ஜியான்ட்ஸ்சை அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் இந்திய மகாராஜாஸ் அணி தோற்கடித்தால் மட்டுமே, இந்திய மஹாராஜாஸ் அணியால் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற முடியும். தற்போது இரண்டு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. India Maharajas Squad: Naman Ojha(w), Wasim Jaffer, S Badrinath, Mohammad Kaif(c), Yusuf Pathan, Stuart Binny, … Read more

நியாய விலைக் கடைகளில் இனி கைரேகை இல்லாமலும் பொருட்களை பெறலாம் – தமிழக அரசு

Consumer Can Buy A Products Without Fingerprint In Ration Shops

நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகை இல்லாமலும் இனி பொருட்களை பெறலாம் என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. கைரேகை ஸ்கேனிங்கில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளால் நியாய விலைக் கடைகளில் உரிய பொருட்கள் வாங்க முடியாமல் சிலர் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய ஆவணங்கள் மற்றும் ஒப்புதலை மற்றும் பெற்றுக்கொண்டு பதிவிட்டு பொருட்களை வழங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. “ இனி நுகர்வோர்கள், கைரேகை இல்லாமல் குடும்ப அட்டை எண்ணை முறையாக பதிவிட்டு பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் … Read more

உலகளாவிய ஊழல் குறியீட்டில் இந்தியா ஒரு இடம் முன்னேற்றம்!

India Ranked 85th In Global Corruption Perception Index

உலகளாவிய ஊழல் குறியீட்டில் இந்தியா போன வருடத்தை காட்டிலும் ஒரு இடம் முன்னேறி இருப்பதாக ஜெர்மனியின் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேசனல் நிறுவனம் அறிக்கை விடுத்து இருக்கிறது. ஜெர்மனியின் பெர்லினை தலைமையிடமாக கொண்டு விளங்கும் ‘ட்ரான்ஸ்ன்பேரன்சி நிறுவனம்’ வெளியிட்ட ஊழல் குறியீட்டு பட்டியலில் நூற்றுக்கு நாற்பது மதிப்பெண்கள் எடுத்து, இந்தியா போன வருடத்தைக் காட்டிலும் ஒரு இடம் முன்னேறி 85 ஆவது இடத்தை பிடித்து இருப்பதாக தெரிகிறது. 180 நாடுகளில் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் நமது அண்டை நாடான பாகிஸ்தான் மிகவும் … Read more

கொரோனா நிலவரம் | ’இந்தியாவில் நேற்று மட்டும் 2,85,914 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது’

Corona Updates In India 26 01 2022

இந்தியாவில் நேற்றைய தினத்தில் மட்டும் 2,85,914 புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,85,914 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 665 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,91,127 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தற்போது தேசத்தில் ஒட்டு மொத்தமாக … Read more

ICC U19 WC | QF 2 | ’இரண்டாவது கால் இறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா’

ICC U19 World Cup Quarter Final 2 India Facing Bangladesh

19 வயதினருக்குட்பட்ட உலககோப்பையின் இரண்டாவது கால் இறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. உகாண்டாவிற்கு எதிராக 326 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் குரூப் பி பிரிவில் ஆறு புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. இது போக காலிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் தனது இரண்டாவது காலிறுதியில் ஜனவரி 29 அன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது நிஷாந்த் சிந்து தலைமையிலான இந்திய அணி. “ இதுவரை நான்கு முறை U19 உலககோப்பையை வென்று இருக்கும் … Read more

தமிழகத்தில் கிட்டதட்ட 1 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை!

Tamilnadu Almost 1 Crore People Does Not Take Second Dose Covid Vaccine

கொரோனா வேகமாக பரவும் இந்த சூழலில் தமிழகத்தில் கிட்ட தட்ட 1 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனா, ஒமிக்ரான் என்று சூழ்நிலை வேறு மாறி ஆகிக் கொண்டு இருக்கும் இந்த சூழலில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசிக்கு தகுதியானவர்களில் 95 லட்சத்திற்கும் மேலானோர் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை என்ற உண்மை அம்பலமாகி இருக்கிறது. பெரும்பாலும் இரண்டாவது தவணை எடுத்துக்கொள்ளாதவர்கள், முதல் தவணையின் போது … Read more