விஜய் ஹசாரே ட்ராபி | Qualifier 2 | ‘கர்நாடகாவை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது தமிழக அணி’

Vijay Hazare Trophy Tamilnadu Win Against Karanataka And Qualified To Semi Final

விஜய் ஹசாரே ட்ராபியின் குவாலிபையர் 2-வில் கர்நாடகாவை அதிரடியாக வென்று அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது தமிழக அணி. கர்நாடகாவுக்கு எதிரான குவாலிபையர் 2-வில் முதலில் பேட் செய்த தமிழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய கர்நாடக அணி தமிழக அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், வெறும் 203 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. தமிழக அணி சார்பாக பேட்டிங்கில் ஜகதீசன் 102(101), … Read more

விஜய் ஹசாரே ட்ராபி | Quarter Final 2 |கர்நாடகா அணிக்கு மரண காட்டு காட்டிய தமிழக வீரர் ஷாருக்கான்!

Sharukh Khan Blast Karnataka With His Bat Vijay Hazare Trophy

இன்று நடைபெற்றுக் கொண்டு இருக்கும் விஜய் ஹசாரே ட்ராபியின் இரண்டாவது காலிறுதியான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு இடையிலான போட்டியில், 6 சிக்சர்கள், 7 போர்கள் உட்பட 39 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து எதிரணியினரை நிலைகுலைய வைத்து இருக்கிறார் தமிழக வீரர் ஷாருக்கான். விஜய் ஹசாரே ட்ராபியின் இரண்டாவது காலிறுதியில் கர்நாடகா அணியை, தமிழக அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி எட்டு … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 200-யைத் தொட்டது!

Omicron Updates In India 21 12 2021

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கிட்ட தட்ட 200 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஸ்டிரா மற்றும் டெல்லி (54), தெலுங்கானா (20), கர்நாடகா (19), ராஜஸ்தான் (18), கேரளா (14), உத்தர பிரதேஷ் (2), ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் (1) என்று மொத்தம் இந்தியாவில் 200 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. “ சிறுக சிறுக பெருகி … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 21 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 453 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,78,007 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 8,043 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவில் மீட்பு விகிதமும் 98.4 சதவிகிதமாக உயர்ந்து … Read more

U-19 உலக கோப்பை கிரிக்கெட் 2022-க்கான இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு!

U 19 World Cup 2022 India Squad Is Announced

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலககோப்பை கிரிக்கெட் 2022, மேற்கிந்திய தீவுகளில் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணிக்கான வீரர்களை அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் 2022-க்கான இந்திய அணியில் தமிழக வீரர் மனவ் பராக் உட்பட 17 பேர் இடம் பெற்று இருக்கின்றனர். டெல்லியை சேர்ந்த யாஷ் துல் கேப்டனாகவும், ஆந்திராவைச் சேர்ந்த எஸ்.கே.ரஷீத் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். Under 19 Indian Squad: Yash Dhull, Harnoor … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 171-யை தொட்டது!

Omicron Updates In India 20 12 2021

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று இதுவ்ரை 171 பேருக்கு கண்டறியப்பட்டுூறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மஹாராஸ்டிரா (54), டெல்லி (28), ராஜஸ்தான் (17), கர்நாடகா (19), தெலுங்கானா (20), குஜராத் (11), கேரளா (15) மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு, சண்டிகர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா (1) என மொத்தம் இந்தியாவில் கிட்ட தட்ட 171 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்று தேசத்தை அச்சுறுத்தி வரும் … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,563 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 20 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,563 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 132 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,77,554 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 8,077 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். மீட்பு விகிதமும் இந்தியாவில் 98.39 சதவிகிதமாக அதிகரித்து … Read more

நெதர்லாந்து நாட்டில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிப்பு – பிரதமர் மார்க் ரூட்டே

Lock Down Reimposes In Netherland Says Netherland Prime Minister

ஒமிக்ரான் பரவல் உச்சத்தில் இருப்பதன் காரணமாக நெதர்லாந்து நாட்டில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா உருமாறி உருமாறி உலக நாடுகளைப் பாடாய் படுத்தி வரும் இந்த வேளையில், ஒமிக்ரான் உருமாற்றம் மீண்டும் உலக நாடுகளை பயமுறுத்தி வருகிறது. இந்த நிலையில் நெதர்லாந்து நாட்டில் ஜனவரி 14 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்ப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்து இருக்கிறார். “ ஒமிக்ரான் பரவலை எதிர்கொள்ள உலகநாடுகள் ஆங்காங்கே பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வரும் வேளையில் நெதர்லாந்து … Read more

பெருகும் ஒமிக்ரான் | இந்தியாவில் 143 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது!

Omicron Updates In India 19 12 2021

நாளுக்கு நாள் தேசத்தில் ஒமிக்ரான் வகை தொற்று பெருகி வருகிறது. இதுவரை இந்தியாவில் 143 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து பரவலை அதிகரித்து வரும் ஒமிக்ரான் வகை தொற்றால் இந்தியாவில் 143 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். நாளுக்கு நாள் தொற்றின் வீரியமும் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் (43), டெல்லி (22), ராஜஸ்தான் (17), கர்நாடகா (14) பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் ஒமிக்ரான் … Read more

விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் பசிகொடுமையால் பலி!

5 Year Old Child Dead Due To Hunger Villupuram Tamilnadu

விழிப்புரத்தில் 5 வயது சிறுவன் பசிக்கொடுமையால் தள்ளு வண்டியில் இறந்து கிடந்தது தமிழகத்தில் துயர அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி சிவக்குமார் இவர் தள்ளுவண்டியில் இஸ்திரி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது தள்ளு வண்டியில் 5 வயது சிறுவன் ஒருவன் மயக்க நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. சிறுவனை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாகவும், பரிசோதனையில் குடலில் 2 நாட்களாக உணவு, தண்ணீர் எதுவும் இல்லாதது … Read more