கோவையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 15 வயது சிறுமி!

15 Year Old Girl Child Karthika Killed Near Coimbatore

காணாமல் போனவராக கருதப்பட்ட கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த கார்த்திகா என்ற 15 வயது சிறுமி முட்புதரில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டு இருக்கிறார். கோவையில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி கார்த்திகா டிசம்பர் 11 அன்று வீடு திரும்பவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று முட்புதரில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டு இருப்பது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. “ தொடர்ந்து சிறுமிகள் கொல்லப்படுவது, வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுவது போன்ற குற்றங்கள் … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,447 பேருக்கு புதியதாக கொரோனா!

Corona Updates In India 17 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,447 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 391 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,76,869 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 7,886 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 136 … Read more

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப் படுவதை எதிர்த்து நாளையும் தொடரும் வங்கிகள் ஸ்ட்ரைக்!

Bank Strike Continuing Still Tomorrow 16 12 2021

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாவதை எதிர்த்து நாளையும் வங்கிகள் ஸ்ட்ரைக் தொடர போவதாக, வங்கி ஊழியர்கள் சங்கம் அறிக்கை விடுத்து இருக்கிறது. வங்கிகள் சட்ட திருத்த மசோதாவின் மூலம் பொதுத்துறை வங்கிகளை ஒன்றிய அரசு தனியார்மயமாக்க முயற்சி செய்து வருவதாக, வங்கி ஊழியர்கள் சங்கம் ஸ்ட்ரைக் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நாளையும் (16-12-21) ஸ்ட்ரைக் தொடரப்போவதாக வங்கிகள் சங்கம் அறிக்கை விடுத்து இருக்கிறது. “ எல்லாவற்றையும் தனியார்மயமாக்கிவிட்டு எதை வைத்து அரசாங்கம் நடத்தும் இந்த அரசு என்று … Read more

அமெரிக்காவில் கிட்ட தட்ட 8 லட்சம் பேரை காவு வாங்கிய கொரோனோ தொற்று!

Corona Death Tally Reached 8 Laksh In America

அமெரிக்காவில் கொரோனோவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 8 லட்சத்தை கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. அமெரிக்காவின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் வெறும் நான்கு சதவிகிதமே கொண்டது. ஆனால் உலகளாவிய ஒட்டு மொத்த கொரோனோ உயிரிழப்புகளில் அமெரிக்கா 15 சதவிகிதத்தை தன் வசம் வைத்து இருக்கிறது. அதாவது கொரோனோ பேரிடம் அமெரிக்காவில் கிட்ட தட்ட 8 லட்சம் பேரை காவு வாங்கி இருக்கிறது. “ இன்னமும் அமெரிக்கா கொரோனோவினால் தொடர் உயிரிழப்புகளை சந்தித்து … Read more

பெருவாரியாக ஆங்காங்கே அதிகரிக்கும் ஒமிக்ரான், திணறும் மாநில அரசுகள்!

Omicron Updates In India 16 11 2021

தேசத்தில் ஆங்காங்கே பெருகி வரும் ஒமிக்ரான் தொற்றுகளால் அதன் எண்ணிக்கை இந்தியாவில் 77 ஆக அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்து பெருகிவரும் ஒமிக்ரான் தொற்று தேசத்தை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் 77 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 32 பேருக்கும் டெல்லியில் 10 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ தமிழகத்திலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,974 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corona Updates In India 16 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,974 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 343 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கையானது 4,76,478 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 7,948 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 136 கோடி என்ற இலக்கை அடைந்து … Read more

அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்று | மீண்டும் பிறப்பிக்கப்படுமா ஊரடங்கு?

Omicron Updates In India 15 12 2021

இந்தியாவில் இன்று வரை 64 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்னும் அச்சம் மக்களிடையே எழுந்து இருக்கிறது. மஹாராஷ்டிரா (28), ராஜஸ்தான் (17), கர்நாடகா (3), குஜராத் (4), கேரளா (1), ஆந்திரா (1), டெல்லி (6), சண்டிகர் (1), தெலுங்கானா (3) என்று இந்தியாவில் 64 பேருக்கு ஒமிக்ரான் தொற்று 6 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ என்னும் … Read more

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த பைலட் வருண் சிங் வீர மரணம் அடைந்தார்!

Coonoor Helicopter Crash Lone Survivor Pilot Varun Singh Passed Away

நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தனி ஒருவராக உயிருக்கு போராடி வந்த பைலட் வருண் சிங் வீர மரணம் அடைந்தார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 14 பேரில், முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட13 பேர் உயிரிழந்த நிலையில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் அதி தீவிர காயங்களுடன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் வீரமரணம் அடைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது. “ … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,984 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corona Updates In India 15 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,984 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 247 பேருக்கு தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கையானது 4,76,135 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போல நேற்றைய தினத்தில் மட்டும் 8,168 பேர் இந்தியாவில் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 135 கோடி என்ற இலக்கை … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 53 ஆனது ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை!

Omicron Updates In India 14 12 2021

இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மஹாராஷ்டிரா (20), ராஜஸ்தான் (17), டெல்லி (6), குஜராத் (4), கர்நாடகா (3), கேரளா (1), ஆந்திரா (1), சண்டிகர் (1) என்று இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்து இருக்கிறது. நிலவரம் கட்டுக்குள் இல்லையெனில் ஜனவரிக்குள் ஒமிக்ரான் தொற்று 10,000-த்தை தொடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து இருக்கின்றனர். “ இந்தியாவில் டெல்டா … Read more