மசூதிகளை தோண்டுவதை போல கோவில்களையும் தோண்டுங்கள் புத்தர் சிலை தெரிய வாய்ப்பு இருக்கிறது – பிரகாஷ் ராஜ்

Prakash Raj Controversial Speech About Masjid And Temple Idamporul

மசூதிகளை தோண்டுவதை போல, கோவில்களையும் தோண்டிடுங்கள் புத்தர் சிலை தெரிய வாய்ப்பு இருக்கிறது என பிரகாஷ் ராஜ் கூறி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான மசூதிகள் கோவில்களை இடித்து கட்டப்பட்டவை என ஒரு புறம், ஒரு சாரார் கூறிக் கொண்டு வருகின்றனர். இது குறித்து பதில் அளித்த பிரகாஷ் ராஜ், மசூதிகளை தோண்டினால் கோவில் வருகிறதென்றால், கோவில்களையும் தோண்டுங்கள் புத்தர் சிலை வர வாய்ப்பு இருக்கிறது என கூறி இருக்கிறார். “ 500 ஆண்டுகளுக்கு … Read more

8 வயதில் மூன்று கொடூர கொலைகளை செய்த, சிறுவன் அமர்ஜீத் சதா பற்றி உங்களுக்கு தெரியுமா?

Amarjeet Sada World Youngest Serial Killer Idamporul

பீகாரில் 8 வயதில் மூன்று கொடூர கொலைகளை செய்த, சிறுவன் அமர்ஜீத் சதா என்ற சீரியல் கில்லர் பற்றி இங்கு பார்க்கலாம். யார் இந்த அமர்ஜீத் சதா? பீகார் மாநிலம், முஸாஹரி என்ற கிராமத்தில் 1998 காலக்கட்டத்தில் பிறந்தவர் தான் இந்த அமர்ஜீத் சதா. ஏழை குடும்பம், தினசரி கூலி, அப்பா, அம்மா என இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம், அதனால் அமர்ஜீத் சுதந்திரமாக தெருக்களில் சுத்தி விளையாடிக் கொண்டிருந்தான். எப்படி கொலைகள் அரங்கேறியது? 2006, … Read more

வெளியானது TNPSC குரூப் 4 நோட்டிபிகேசன், மகிழ்ச்சியில் தேர்வர்கள்!

TNPSC Group 4 Notification 2024 Is Out Idamporul

டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் குரூப் 4 தேர்வுகளுக்கான நோட்டிபிகேசனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. தமிழக தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 நிலை பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ நோட்டிபிகேசன் வெளியாகி இருக்கிறது. தேர்வுக்கு பதிவு செய்ய விழைவோர் 30.01.24 முதல் 28.02.24 வரை TNPSC -யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தேர்வு தேதி 09.06.24 எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முக்கிய தேதிகள்: அறிவிப்பு வெளியான நாள் : 30. 01. 2024விண்ணப்பிக்க கடைசி தேதி : 28. 02. … Read more

42 குழந்தைகள் கடத்தல், 6 குழந்தைகள் கொடூர கொலை, இந்தியாவை உலுக்கிய மூன்று பெண் சீரியல் கில்லர்கள்!

The History Of Curious Serial Killers Gavit Sisters Idamporul

மஹாராஷ்டிராவில் குழந்தை கடத்தல், கொள்ளை, கொலை என பல வித குற்றங்களில் ஈடுபட்டு வந்த மூன்று பெண் சீரியல் கில்லர்களை பற்றி பார்க்கலாம். யார் இந்த காவித் குடும்பத்தினர்?1990 காலக்கட்டங்களில் மஹாராஸ்டிராவில் வசித்தவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயந்தனர். அதற்கு காரணம் இந்த காவித் குடும்பத்தினர். அஞ்சனா பாய் காவித், இவர் தான் சீமா காவித் மற்றும் ரேனுகா ஷிண்டே இவர்களின் தாயார். மஹாராஸ்டிராவின் கூட்டமான தெருக்களில் பிக்பாக்கெட் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு பிழைப்பு … Read more

ஆல்பா மேல் என்பதன் பிம்பம் இளைஞர்களிடையே தவறாக சித்தரிக்கப்படுகிறதா?

What Is Alpha Male There Is Some Misunderstanding In That Meaning Fact Here Idamporul

ஆல்பா மேல் என்பதின் அர்த்தம் தற்போதைய சினிமாக்கள் மூலம் இளைஞர்களிடையே தவறாக கொண்டு சேர்க்கப்படுவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஆல்ஃபா மேல் என்பதின் ஆழ்ந்த அர்த்தம் அதீத அறிவு மிகுந்தவர், சிறந்த நிர்வாகத் திறன் உடையவர், தலைமைப்பண்பு மிகுந்தவர், அடிபணியாதவர் என்பதாகும். ஆனால் தற்போதைய திரைப்படங்களில் குடித்து விட்டு வன்முறையில் ஈடுபடுபவர், பெண்களை தரக்குறைவாக நடத்துபவர், ஆணாதிக்கம் மிகுந்தவர் என காட்டப்படுவதால் ஆல்பா மேல் என்பதின் அர்த்தத்தை இளைஞர்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. … Read more

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி உடைகிறதா?

Congress Led INDIA Alliance Parties Breaking Up Idamporul

மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிரான ’இந்தியா’ கூட்டணி கொஞ்சம் கொஞ்சமாக உடைவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சி அதளபாதாளத்தில் தொங்கி கொண்டு இருக்கிறது. அவர் பிஜேபியை நாடவும் வாய்ப்பு இருப்பதாக தகவல். உத்தரபிரதேசத்தில் மாயாவதி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, டெல்லியில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட முடிவெடுத்து விட்டதால் இந்தியா கூட்டணி ஒட்டு மொத்தமாக உடையும் நிலையில் இருப்பதாக தகவல். ஒரு பக்கம் பிஜேபியின் கூட்டணியை உடைக்கும் யுக்தி, இன்னொரு பக்கம் … Read more

இனி 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்த முடியாது, எங்கு தெரியுமா?

Social Media Ban For Under 16 Age Where And Why Idamporul

16 வயதுக்கு உட்பட்டவர்கள் இனி சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாது என ஒரு நாடு அதிரடியாக உத்தரவிட்டு இருக்கிறது. குழந்தைகளின் மென்டல் ஹெல்த் பாதிக்கப்படுவதாலும், சமூக வலைதளங்களினால் குழந்தைகளின் எதிர்காலம் தடம் மாறுவதையும் கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூகவலைதளங்கள் உபயோகிக்க தடை விதித்து இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் அக்கவுண்டுகள் முடக்கப்படும் எனவும் அறிவித்து இருக்கிறது. “ தற்போது புளோரிடா மாகாணத்தில் பாஸ் செய்யப்பட்டு இருக்கும் இந்த பில், வெகுவிரைவில் நியூயார்க் … Read more

குழந்தையை வைத்து 18+ ரீல்ஸ் செய்த தம்பதிகள், காவல் துறை அதிகாரியிடம் சிக்கிக் கொண்ட விபரீதம்!

Couple Making 18+ Content By Baby IPS Warned Idamporul

குழந்தையை வைத்து 18+ ரீல்ஸ் செய்து சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்த தம்பதிகள் ஒருவர், காவல் துறை அதிகாரி ஒருவரிடம் வசமாக சிக்கி கொண்ட விபரீதம் அரங்கேறி இருக்கிறது. தவழ்தல் கூட கற்றுக்கொள்ளாத சிறு குழந்தையை வைத்து அறுவருக்க தக்க வகையில் 18+ ரீல்ஸ் செய்த தம்பதிகள், காவல் துறை அதிகாரி ஒருவரிடம் சிக்கிகொண்ட விபரீதம் ஒன்று சோசியல் மீடியாவில் அரங்கேறி இருக்கிறது. கண்டதையும் செய்தால் கன்டன்ட் ஆகும், ரீச் கிடைக்கும் என்ற நோக்கத்தில் எதையும் செய்ய … Read more

பிரபல மீடியா செய்தியாளருக்கு 65 இடங்களில் வெட்டு, தமிழகத்தில் கருத்துரிமை பறிபோகிறதா?

Reporter Nesaprabhu Who Is Fighting For His Life In The Brutal Attack Has Cut In 65 Places Idamporul

குடித்து விட்டு காவல்துறையினரிடம் சண்டையிட்டவர்களை செய்திகள் மூலம் வெளிக்கொணர்ந்த செய்தியாளரை கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல், இந்நிகழ்வு தமிழகத்தின் கருத்துரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. திருப்பூர் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 செய்திகள் சேனலின் செய்தியாளராக 7 வருடங்களாக பணிபுரிந்து வருபவர் தான் நேசபிரபு. சமீபத்தில் பல்லடம் பகுதியில் குடித்துவிட்டு காவல்துறையினரிடம் தகராறு செய்த ஒரு கும்பலை செய்திகள் மூலம் வெளிக்கொணர்ந்து இருக்கிறார். தொடர்ந்து அந்த கும்பல் இவரை பின் தொடர்ந்து மிரட்டி கொண்டே இருந்து இருக்கிறது. சம்பவம் … Read more

தேன் நிலவு சுற்றுலாவை அயோத்தி ஆன்மீக சுற்றுலாவாக மாற்றியதாக, கணவரிடம் விவாகரத்து கேட்டு நிற்கும் மனைவி!

Honey Moon Tour Changed To Religious Tour Wife Asking Divorce To Husband Bhopal Idamporul

தேன் நிலவுக்கு கூட்டிச் செல்கிறேன் என கூறி கணவர், அயோத்தி கோவில் திறப்பு விழாவிற்கு கூட்டி சென்றதாக மனைவி ஒருவர் கணவரிடம் விவாகரத்து கேட்டு இருக்கிறார். தேன் நிலவிற்கு கோவா, கேரளா உள்ளிட்ட தென் இந்திய சுற்றுலா தளங்களுக்கு செல்லலாம் என மனைவியிடம் கூறிவிட்டு, அம்மாவின் கட்டளைக்கு இணங்கி அயோத்தி திறப்பு விழாவிற்கு கூட்டி சென்றதால், மனைவி கணவரிடம் விவாகரத்து கேட்ட சம்பவம் ஒன்று போபாலில் அரங்கேறி இருக்கிறது. “ புறாவுக்கெல்லாம் போரா, பெரிய அக்கப்போராக அல்லவா … Read more