ட்ரென்ட் ஆன ’ரிஜக்ட் Zomato’ ஹேஸ்டாக், மன்னிப்பு கேட்டு தவறை திருத்திக் கொண்ட நிறுவனம்!

Zomato Apologise For Their Behaviour Towards The Customer Vikas

’ஹிந்தி தேசிய மொழி, அதை குறைந்தபட்சமாவது அனைவரும் அறிந்திருக்க வேண்டும்’ என்று தன்னை தொடர்பு கொண்டு பேசிய வாடிக்கையாளர் ஒருவரிடம், எகத்தாளம் பேசிய தமிழக சார்பு Zomato நிறுவனத்திற்கு தகுந்த பாடம் புகட்டி, அடி பணிய வைத்திருக்கின்றனர் தமிழக இணையவாசிகள். விகாஸ் என்பவர், ’நான் ஆர்டர் செய்த உணவு வரவில்லை, ஆதலால் ஹோட்டலை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொண்டு, நான் செலுத்திய பணத்தை திருப்பி தாருங்கள்’ என்று Zomato நிறுவனத்தை, சேட் சப்போர்ட் மூலம் தொடர்பு … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,338 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 19 10 2021

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 12,338 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 164 பேர் கொரோனோ தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தேசத்தில் 4,52,485 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 19,454 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 98 கோடியைக் கடந்து … Read more

T20 World Cup | வார்ம் அப் போட்டியிலேயே இங்கிலாந்தை பொளந்து கட்டிய இந்தியா!

KL Rahul Classy Innings Against England T20 World Cup Warm Up Match

டி20 உலககோப்பை வார்ம் அப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான தனது முதல் ஆட்டத்திலேயே அதிரடியாக வென்றது இந்திய அணி. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இங்கிலாந்து சார்பில் பேர்ஸ்டோ 49(36) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி, தொடக்கம் முதலே அதிரடி காட்டி இங்கிலாந்து அணியை எளிதாக வென்று உலக கோப்பையில் தனது வெற்றியை தொடங்கி இருக்கிறது. இந்திய அணி சார்பில் இஷான் கிஷன் … Read more

இந்தியாவில் 100 கோடியை நெருங்கி கொண்டு இருக்கும் தடுப்பூசி உபயோகம்!

Vaccination In India Reached Near To 100 Crores

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 100 கோடியை நெருங்கி கொண்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 98 கோடியை எட்டி இருக்கிறது. இன்னமும் ஒரிரு நாட்களில் இந்த எண்ணிக்கை 100 கோடியை அடைந்து விடும் என உறுதி அளித்து இருக்கிறது மத்திய சுகாதார துறை அமைச்சகம். மேலும் தேசத்தில் 100 பேருக்கு தலா 73.5 பேர் தானாக முன் வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர். “ 133 கோடிக்கும் மேல் மக்கள் … Read more

’தோனி இல்லையேல் சிஎஸ்கே இல்லை’ – சிஎஸ்கே தலைமை திட்டவட்டம்

CSK Heads Confirmed Dhoni Is The First Retaining Player Of CSK In IPL 2022 Auction

’தோனி இல்லையேல் சிஎஸ்கே இல்லை’ என சிஎஸ்கே அணியின் தலைமையும் திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே தோனி, அடுத்த ஆண்டும் சிஎஸ்கேவிற்காக விளையாட ஆர்வப்படுவதை சூசகமாக தெரிவித்திருந்த நிலையில், சிஎஸ்கேவின் தலைமையும் ‘தோனி இல்லையேல் சிஎஸ்கே இல்லை’ என்ற கோட்பாட்டை திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் அடுத்த வருடமும் சிஎஸ்கேவின் தலைமை தோனி என்பதை உறுதி செய்து கொள்ளலாம். “ தோனியும் அறிவித்துவிட்டார், சிஎஸ்கேவின் தலைமையும் தோனியை விடுவதாய் இல்லை என்னும் போது, 2022 இன் ஐபிஎல்லி-லும் நம்ம … Read more

T20 World Cup 2021 | புலிக்குட்டிகளை மிரள வைத்த ஸ்காட்லாந்து அணி!

Scotland Win Against Bangladesh T20 World Cup 2021

டி20 உலககோப்பை 2021-இன் குரூப் B பிரிவின் இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை வென்றிருக்கிறது ஸ்காட்லாந்து அணி. முதலில் ஆடிய ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 140 ரன்களை எடுத்தது. ஸ்காட்லாந்து சார்பில் கிறிஸ் கிரீவ்ஸ் 28 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். அதற்கு பின் ஆடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களின் முடிவில் வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. புலிக்குட்டிகளின் பந்து வீச்சை … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,289 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 18 10 2021

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14,289 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 165 பேர் கொரோனோ தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தேசத்தில் 4,52,321 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 19,578 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 100 கோடியை நெருங்கி … Read more

இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடன் கேட்டு நிற்கும் இலங்கை!

Sri Lanka Seeks 500 USD Loan From India For Fuel Purchase

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார பிரச்சினை காரணமாக, இந்தியாவிடம் 500 மில்லியன் டாலர் கடன் கேட்டு நிற்கிறது இலங்கை அரசு. தொடர்ந்து நிலவி வரும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இலங்கை தனது அத்தியாவசிய தேவைகளுக்கே அல்லாடி வருகிறது. இந்த நிலையில் நாட்டின் எரிபொருள் தேவைக்காக இந்தியா-இலங்கை பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை இந்தியாவிடம் 500 மில்லியன் டாலரை கடனாக கேட்டு நிற்கிறது. இலங்கை பொதுவாக சுத்தீகரிக்கப்பட்ட எரி பொருள்களை சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி … Read more

ஏழு தமிழர் விடுதலை இந்த முறையாவது பரிசீலிக்கப் படுமா?

CM MK Stalin Aims To Release Rajiv Gandhi Assasination Jail Mates

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை முடித்த 700 கைதிகள் முறையான சட்ட விதிமுறைக்குட்பட்டு விடுவிக்கப்படுவர் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதில் ஏழு தமிழர்களின் விடுதலையும் அடங்குமா என்பதே இங்கு பலரின் கேள்வியாக இருக்கிறது. இது குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுநாத் கூறுகையில்10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை முடித்த 700 கைதிகள் முறையான சட்ட விதிமுறைக்குட்பட்டு விடுவிக்கப்பட உள்ளனர். அந்த பட்டியல் இன்னும் 20 நாட்களுக்குள் ரெடி ஆகும் என்றும், ஏழு தமிழர் விடுதலை … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 14,073 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 17 10 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,073 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் 146 பேர் கொரோனோ தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,52,156 ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 19,785 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 98 கோடியை எட்டி இருக்கிறது. … Read more