இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,180 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19,180 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 249 பேர், கொரோனோ தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது 4,51,469 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் தேசத்தில் 19,796 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 97 கோடியைக் கடந்து இருக்கிறது. நாட்டில் … Read more